காலையில் மணக்கோலத்தில் இருந்த உன்னை பிணமாகவா பார்க்கணும்…? திருமணத்தில் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு… கதறும் பெற்றோர்.!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கதிர் நரசிங்கபுரத்தில் வசித்து வருபவர் பரமேஸ்வரன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கௌசல்யா (24) என்ற மகள் இருந்துள்ளார். கௌசல்யா ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து…

Read more

கள்ளக்காதலால் பார்வேர்ட் பிளாக் பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை… பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியில் வசித்து வந்தவர் பிரசாத் (33). இவர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பிரமுகராக இருந்துள்ளார். பிரசாத்துக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரசாத் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும்…

Read more

ஜவுளி வியாபாரியை ஏமாற்றிய கும்பல்… ரூ. 74.75 லட்சம் மோசடி… பெண் உட்பட இருவர் கைது…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர் (40). இவர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பதிவான வாடிக்கையாளரான அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின்…

Read more

“ரொம்ப குளிருது”… நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த மூதாட்டி… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… பெரும் அதிர்ச்சி..!!

தேனி மாவட்டத்திலுள்ள வட புதுப்பட்டி பகுதியில் ஒரு ஆதரவற்றோர் காப்பகம் உள்ளது. இங்கு  ஆதரவற்ற 60-க்கும் மேற்பட்ட முதியவர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சில தினங்களாக அந்த பகுதியில் குளிர் அதிகமாக இருந்ததால் காப்பகத்தில் இருந்தவர்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். அந்த…

Read more

கிடைத்த ரகசிய பொருள்… “பறிமுதல் செய்யப்பட்ட 14 வெடிக்கும் பொருள்”… வசமாக சிக்கிய முதியவர்… அதிரடி காட்டிய போலீஸ்..!!

தேனி மாவட்டம் உப்புத்துறை என்ற கிராமத்தில் மச்சக்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள மலையடிவாரத்தில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கு என்று 14 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து வைத்திருந்தார். இது குறித்து சிலர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். இது…

Read more

அடக்கடவுளே.! ஒரே நாளில் பலியான தந்தை மகன்… வெளிய போனவர்களுக்கு இப்படியா ஆகணும்… கதறும் குடும்பம்..!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ராஜேந்திரன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வீரமுத்து (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 31ம் தேதி பெரியகுளத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து…

Read more

“குடி குடியை கெடுக்கும்ன்னு சொல்லிட்டு டாஸ்மாக் கடையை அதிகப்படுத்துவது ஏன்”..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி..!!

தேனி மாவட்டம் பூதிபுரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மதுரை கிளை மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பூதிபுரம் ராஜபூபால சமுத்திர கண்மாய் அருகே புதிய டாஸ்மாக் கடை ஒன்று திறக்க உள்ளது.…

Read more

“எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க….” மாமியாரை மாட்டி விட்ட மருமகன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக டிஜிபிக்கு ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நானும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இர்பான் ஜெனிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கடந்த 2020-ஆம் ஆண்டு நான் துபாயில்…

Read more

லாபம் வரும்னு நெனச்சு… நம்பி முதலீடு செஞ்ச வாலிபர். ஆனால் ஏமாற்றம் மட்டும்தான்.. விரக்தியில் விபரீத முடிவு.. !

தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு…

Read more

தீவிர கனமழை.. திடீரென இடிந்து விழுந்த வீட்டு சுவர்… பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி.. பெரும் சோகம்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆயிஷா பீவி(75) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர்  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இடுபாடுகளில் சிக்கி…

Read more

“25 வருட பழமையான தொகுப்பு வீடு”… திடீரென நேர்ந்த பயங்கரம்… பரிதாபமாக பலியான பெண்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, 55 வயது பெண் சின்னப்பொண்ணு, தொகுப்பு வீடு இடிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக, அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பராமரிப்பு…

Read more

அரசு ரேஷன் கடைகளில் வேலை… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா…? வெளியான முக்கிய தகவல்…!!

தேனி மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு குறித்து மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நியாய விலைக்கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் (Packer) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தம் 49 பணியிடங்கள் உள்ளன. இதில் 41 இடங்கள் விற்பனையாளருக்காகவும்,…

Read more

“நர்சிங் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை”… வழக்கில் திடீர் ட்விஸ்ட்… யாருமே அப்படி செய்யலையாம்… போலீசில் பரபரப்பு விளக்கம்…!!

தேனி மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் தன்னை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளின்…

Read more

வியாழன் இரவு…3 வயசு குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்…. அலறல் சத்தத்தால் பரபரப்பான ஏரியா..!!

தேனி மாவட்டத்தின் போடி பகுதியில், 3 வயது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல் செய்ய முயற்சித்த 40 வயது ரவுடியான தமிழன் கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண்ணின் கணவர் வெளியூரில் வேலை செய்வதால், அப்பெண் வீட்டில் தனியாக இருந்த…

Read more

சுமார் 6 அடி நீளம் இருக்கும்…. ஃபேன் மேல நின்னு ஆடிக்கிட்டு இருக்கு…. துரிதமாக செயல்பட்ட பாம்பு பிடி வீரர்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தின் அருகில் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் சின்னூரை சேர்ந்த சிலர் தோட்ட வேலை செய்த, பிறகு அந்த வீட்டிற்குள் சிறிது நேரம் ஓய்வு எடுப்பது அல்லது அந்த வீட்டிற்குள்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…. விநாயகர் சதுர்த்தி விழாவில் அரங்கேறிய சோகம்…. பயங்கர விபத்தில் 3 சிறுவர்கள் பலி…!!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. குறிப்பாக தேவாரத்தில் விநாயகர் சிலையை ஊர்வலமாக டிராக்டர் மூலமாக கொண்டு சென்றனர். அவர்கள் சிலைகளை கரைத்து விட்டு ஊருக்கு…

Read more

பணம், நகையை இழந்த கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் உறவினர்கள்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் முத்து பாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மனோன்மணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு திருமணம் நடந்தது. திருமணமான ஒரே மாதத்தில் முத்துப்பாண்டி தனது மனைவியின் 30…

Read more

அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் மரணம்…. உறவினர்கள் போராட்டத்தால் தேனியில் பரபரப்பு…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் பாண்டி, ஜெயப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளான நிலையில், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜெயப்பிரியா மீண்டும் கருவுற்றுள்ளார். கடந்த 21-ம் தேதி டெலிவரிக்காக மருத்துவமனையில்…

Read more

எத்தனை நாள் தான் பொறுக்க….! “டெய்லி இப்படித்தான் பண்றான்”…. கோபத்தில் பெற்ற மகனை அடித்தே கொன்ற பெற்றோர்….!!!

தேனி மாவட்டம் ஜங்கால்பட்டி அபிமன்னன் (47), ராஜாமணி (45) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் ஒரு மகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மற்றொரு மகள் ஐஸ்வர்யாவை திருமணம்…

Read more

ரெண்டு நாளா போனை எடுக்கல… தனியாக இருந்த பெண் சடலமாக மீட்பு… தேனியில் அதிர்ச்சி..!

தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டி என்னும் பகுதியில் பழனிசாமி-செல்லத்தாய்(55)தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செல்ல தாயின் கணவர் பழனிசாமி ஒரு தனியார்…

Read more

2 நாளா அம்மா கிட்ட பேச முடியல.! தவித்த பிள்ளைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

தேனி மாவட்டம் சில்ல மரத்துப்பட்டி என்னும் பகுதியில் பழனிசாமி- செல்லத்தாய்(55)தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செல்ல தாயின் கணவர் பழனிசாமி…

Read more

ஏன் இப்படி பன்றிங்க..! துணிச்சலுடன் தட்டி கேட்ட 9-ம் வகுப்பு மாணவன்…‌‌ அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..!!

தேனி மாவட்டம் ஏத்தகோவிலிருந்து ஆண்டிப்பட்டியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வழக்கமாக பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் என பலர் பயணித்தனர். இந்நிலையில் அதில் பயணித்த இளைஞர்கள் சிலர் மாணவிகளை கேலி செய்துள்ளனர்.…

Read more

மோசடியில் இறங்கிய முன்னாள் ராணுவ வீரர்… கேள்விக்குறியான இரண்டு பெண்களின் வாழ்க்கை..!!!

10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்- சத்தியபாமா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள்…

Read more

திருட போன இடத்தில் அசந்து தூங்கிய திருடன்…. எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!!!

தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). இவர் தனது வீட்டுக்கு பக்கத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் ராராஜேந்திரன் கடைக்கு சென்றுள்ளார். அப்ப்போது கடையை திறந்தபோது உள்ளே இளைஞர் ஒருவர்…

Read more

பிரிந்து சென்ற மனைவி… திடீரென பாதித்த நோய்… வேதனையில் தவித்த போலீஸ்காரர்… அதிர்ச்சி முடிவு…!!!

தேனி மாவட்டத்தில் பாபு (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஜெயபாரதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் பாபு மற்றும் சென்னையில் தங்கை…

Read more

அடக்கடவுளே…! இந்த நோயால் 2 வயது குழந்தை உயிரிழப்பா…? நினைச்சு கூட பார்க்க முடியல…. கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

தேனி மாவட்டம் சித்தார்பட்டி கிராமத்தில் பாண்டியன்-தமிழ்ச்செல்வி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு லித்திகா ஸ்ரீ (2) என்ற பெண் குழந்தையும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லித்திகா ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் படுத்திருந்தார். அப்போது…

Read more

“காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம்”… தொழிலாளியால் +2 மாணவி கர்ப்பம்…. நிலைகுலைந்த பெற்றோர்…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள முருகக் கோடை பகுதியில் ஜெயபிரகாஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் 18 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்…

Read more

தமிழகத்தில் இந்த 2 டாஸ்மாக் கடைகள் மூடல்…. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு….!!

தேனி மாவட்டம் பூதிபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றமானது இரண்டு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

“மகன், மருமகளோடு கஞ்சா விற்பனை”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின் ரோடு பகுதியில் ஒரு மதுபான கடை உள்ளது. இதன் அருகே  கஞ்சா விற்பனை செய்வதாக கண்டமனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான காவல்துறையினர்…

Read more

ஆற்றில் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ வேண்டாம்….. தேனி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை…!!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தளமான சுருளி அருவியில், நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.  கன்னியாகுமரியில் பெய்யும் கனமழையால் கோதையாறு, பழையாறு,…

Read more

வைகை அணையில் குளிக்க சென்ற தீயணைப்பு வீரர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சதீஷ்குமார் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தீயணைப்பு படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜகுமாரி என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இவர் நேற்று முன்தினம் கோவில் திருவிழாவை முன்னிட்டு…

Read more

“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!

தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…

Read more

“ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”…. கோர விபத்தில் கணவன்-மனைவி பரிதாப பலி… தேனியில் சோகம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் நல்லதம்பி (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி (30) இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்களாகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று…

Read more

“ஆன்லைன் முதலீட்டால் ரூ.53 லட்சம் இழப்பு”…. வாலிபர் எடுத்த திடீர் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!

தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் வஉசி நகர் பகுதியில் தனவந்தன் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில்…

Read more

தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…

Read more

தமிழகத்தில் இன்று( ஏப்..23) உள்ளூர் விடுமுறை… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதன்படி ஏப்ரல் 23ஆம் தேதி இன்று சித்ரா பௌர்ணமி கொண்டாடப்பட உள்ளது. இன்றைய தினம் சில முக்கிய கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி தேனி…

Read more

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ…. 200 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசம்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது. இங்கு  லட்சுமிபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக காட்டு தீ பரவியது. இதனால் சுமார் 200 ஏக்கர் வனப்பகுதி தீயிலிருந்து நாசமான நிலையில்…

Read more

ஊழல் பணம்…! திமுக- காங்கிரஸின் பிளான் இதுதான்…. பாஜக அண்ணாமலை கடும் தாக்கு…!!

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக தேனியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, டிடிவி தினகரனை குறி வைத்து காங்கிரஸ்…

Read more

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் 4ஆம் தேதி தமிழக பிரச்சார நிகழ்ச்சிகள் ரத்து.!!

தமிழகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிரச்சார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக தேர்தல் பரப்பரை சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2 நாள் சுற்றுப்பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை…

Read more

OMG: ஆவின் பாலில் நீச்சலடித்த புழுக்கள்…. இன்றே கடைசி தேதி என்று குறிப்பிட்டு விற்பனை…!!!

டீ கடைக்காக வாங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் வெள்ளை நிற புழுக்கள் மிதந்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள தேனீர் கடையில், ஆவின் பாலத்தில்…

Read more

அடிக்கடி “பிசி பிசி” என வந்த மனைவி போன்…. வெளிநாட்டு கணவனுக்கு வந்த சந்தேகம்…. பின்னாலேயே வந்த சோகம்….!!

தேனி அருகே உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் மகாராஜன் பிரியங்கா தம்பதிகள். இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் திருமணம் முடிந்த உடனே மகாராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்…

Read more

என்னடா இது குடிமகனுக்கே வந்த சோதனை…? நுரையே வரல… பீர் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் மதுப்பிரியர் ஒருவர் வாங்கிய பீர் வாங்கியுள்ளார். அதனை ஓப்பன் செய்ததும், அதில் இருந்து நுரை வரவில்லை என்பதால், பீரை ஒரு கிளாசில் ஊற்றி பார்த்தபோது, அது பீர் இல்லை வெறும் தண்ணீர் என தெரியவந்தது. இதனை…

Read more

கோழியால் வந்த சண்டை…. கொலையில் முடிந்த கொடூரம்…. ஆறு பேர் கைது….!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டிற்கு பின்னால் வசித்து வருபவர் குமார். முருகன் வீட்டில் உள்ள கோழி அவ்வப்போது குமார் வீட்டிற்கு சென்று விடுவதால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு நாள்…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தேனி மாவட்டத்தில் தொழில்நெறி  வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் சார்பில் தனியார்…

Read more

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தேனி மாவட்டத்தில் தொழில்நுரை வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் சார்பில் தனியார்…

Read more

இளைஞர்களே…! இன்று தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. உடனே போங்க…!!

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியான  இன்று  தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி  மேரி மாதா மற்றும் அறிவியல் கல்லூரி…

Read more

ஆகஸ்ட் 10 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே ரெடியா இருங்க… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் சேர்ந்து மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தேனி…

Read more

கமிஷன் கொடுத்தால் உடனடி கடன்…. ஏமாந்த SEBI அதிகாரி…. 24,90,000 ரூபாய் அபேஸ்….!!

வங்கியில் கடன் பெற்று தருவதாக செபி  உதவி மேலாளரிடம் 25 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் வழக்கறிஞரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்தனர். தேனி மாவட்டம் சின்னமனுர் பகுதியை  சேர்ந்தவர் பகவதி ராஜா மும்பையில் உள்ள செபி…

Read more

35 லட்சம் கொடுத்தால் 50 லட்சம்… புது மோசடியா இருக்கே…. மக்களே உஷாரா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் 2000 நோட்டுகளை…

Read more

அரிக்கொம்பன் யானையால் பலியான திரு.பால்ராஜ் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..!!

கம்பம் பகுதியில் காட்டுயானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து உயிரிழந்த பால்ராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் கம்பம்…

Read more

Other Story