ஹிஜாபிற்கு எதிரான போராட்டம்…. இன்று ஒருவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்…!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டாவது நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த செப்டம்பர் 13ஆம்…

டெல்லி செங்கோட்டை தாக்குதல் பயங்கரவாதி ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதி – மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்..!!

 2014 இல் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் ஆரிஃப் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். டெல்லி…

நிர்பயா பாலியல் பலாத்காரம்…. குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை…. இதோ சில தகவல்கள்….!!!!

நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பார்க்கலாம். புதுடெல்லியில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ…

எதற்காக தூக்கில் போடும் போது முகத்தை கருப்பு துணியால் மூடிகிறார்கள்….. உங்களுக்கு தெரியுமா?….!!!!

பல படங்களில் நாம் மனிதர்களை தூக்கில் போடுவதை பார்த்திருப்போம். அப்படி தூக்கில் போடும்போது அவர்களின் முகத்தை கருப்பு துணியால் மூடுவார்கள். படத்தில்…

பூ கட்ட நூல் கேட்ட சிறுமி…. “பாலியல் தொல்லை கொடுத்து”….. தலையை துண்டித்த கொடூரன்…. தூக்கு தண்டனை விதித்து கோர்ட் அதிரடி..!!

2018 இல் பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

ஹெராயின் கடத்தல் மலேசியத் தமிழருக்கு அடுத்தவாரம் தூக்கு…. வெளியான தகவல்கள்…!!!!!!!

ஹெராயின் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசியத் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை…

இரட்டை கொலை வழக்கு…. கொலையாளிக்கு தூக்கு தண்டனை…. அதிரடி உத்தரவு….!!!

கேரள மாநிலத்தில் இரட்டை கொலை வழக்கில் விஸ்வநாத் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு…

#BREAKING: 38 பேருக்கு தூக்கு…. 11 பேருக்கு ஆயுள் தண்டனை… அதிரடி தீர்ப்பின் பின்னணி என்ன?….!!!!

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்தில் 21…

சிறுமி பலாத்காரம் செய்து கொலை…. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த சிறுமியை சாமிவேல் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சாமுவேலுக்கு…

போதைப்பொருள் கடத்திய இந்தியர்…. கைது செய்த காவல்துறை அதிகாரிகள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சிங்கப்பூரில் கிளீனிங் சூப்பர்வைசராக பணிபுரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக தூக்கு தண்டனையை விதித்து…

இது நியாயமான நடவடிக்கை தான்..! மலேசியாவில் வாழும் தமிழருக்கு தூக்கு தண்டனை… அரசின் பரபரப்பு தகவல்..!!

மலேசியாவில் வாழும் தமிழர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு…

‘மரண தண்டனை நிறுத்தம்’…. போதைப்பொருள் கடத்திய வழக்கு…. மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு….!!

போதைப்பொருள் கடத்தியவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் வசித்து வந்த நாகேந்திரன் என்பவர் தனது தொடையில் 42.72 …

பயங்கரம்..! 2018ல் தாயின் தலையை… துண்டித்து கொலை செய்த மகன்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

2018ஆம் ஆண்டு மறவம்பட்டியில் தாயை கொலை செய்த மகனுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை…

யாருமே தப்பிக்க முடியாது..! ரகசிய கண்காணிப்பில் சிக்கியவர்கள்… பிரபல நாட்டில் கடும் தண்டனை..!!

நாட்டில் உள்ள விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக வடகொரியாவில் 10 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன்…

ஆக்சிஜன் வினியோகத்தை தடுத்தால்… தூக்கு தண்டனை…!!

ஆக்சிஜன் வினியோகத்தை தடுத்தால் அந்த நபருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா…

“அந்தப் பெண் தனியாக சென்றதால் தான் கற்பழிக்கப்பட்டார்”…. போலீஸ் அதிகாரியின் பதிலால் சர்ச்சை..!!

வெளியே சென்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து போலீஸ் அதிகாரி அளித்த பதில்…

13 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்…. தாயை தூக்கில் போட்ட மகள்…. கொடூரமான இஸ்லாமிய சட்டம்…!!

ஈரானில் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை பெற்ற மகளே நிறைவேற்றிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை சேர்ந்தவர் மரியம் கரிமி. இவரது…

இறந்தபின்னும் தூக்கில் போடப்பட்ட பெண்…. அப்படி என்ன குற்றம் செய்தார் இவர்… ஏன் இந்த தண்டனை..!!

ஈரானில் மாரடைப்பால் ஒரு பெண் உயிரிழந்த பின்னரும் அவர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் வசிக்கும் சஹ்ரா என்ற பெண் …

“மாரடைப்பால் உயிரிழந்த பெண்”… சடலத்திற்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டணை… ஈரானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரானில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது . உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் சிறிய தவறு செய்தவர்கள் கூட…

“எனது தாயின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும்”… ஷப்னம் அலியின் மகன் வேண்டுகோள்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது காதலனோடு சேர்ந்து தனது குடும்பத்தையே கொலை செய்த ஷப்னம் அலியின் தூக்கு தண்டனை மிக விரைவில் நிறைவேற்ற…

இதுக்கு” எனக்கு” சம்பந்தமில்ல… “இவங்க பொய் சொல்றாங்க”… நீதிமன்றத்தில் கதறி அழுத குற்றவாளி…!

சுற்றுலா பயணியை கடத்தி கொடூரமாக கொன்ற நபர் ஒருவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலைஏறுபவரான 55 வயதுடைய…

சுதந்திரத்துக்கு பின்… நாட்டை உலுக்கும் பரபரப்பு தீர்ப்பு…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலித்தவரை மணமுடிக்க தடையாக இருந்த குடும்பத்தினரை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா நகரைச்…

11 வயது சிறுமி…. பள்ளி முதல்வர் கற்பழித்த வழக்கு… அதிரடியாக தீர்ப்பு வழங்கிய கோர்ட்..!!

பீகாரில், பள்ளி மாணவியான 11 வயது சிறுமியை கற்பழித்த அவளது பள்ளி முதல்வருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…

‘செயின் கில்லர்’… டிப் டாப்பாக சென்று… பெண்களை பலாத்காரம் செய்த கொடூரன்… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

மேற்குவங்க மாநிலத்தில் பெண்களை குறிவைத்து கொடூரமாக கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் பூர்பா பர்தாமன்…

கதறி அழுத வினய் சர்மா….. உணவை மறுத்த குற்றவாளிகள்….. மரண பயத்தில் நடுங்கியுள்ளனர் ….!!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதும் வினய் சர்மா கதறி அழுதுள்ளார். டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா…

குற்றவாளிகளை தூக்கிலிட பணியாளருக்கு ரூ80,000 ஊதியம்……!!

உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றினார். மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா டெல்லியில்…

திகாருக்கு வெளியே மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் …!!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான…

இந்தியாவின் மகள் நிர்பயா : அன்று (16.12.12) முதல் இன்று (20.03.19) வரை ….!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடூரம் முதல் தூக்கு வரை முழுமையாக காண்போம்.  இந்தியாவில் நடைபெறுவது மேக் இன் இந்தியா…

நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்து விட்டது – நிர்பயா தாயார் பேட்டி ….!!

நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை திகார் சிறை நிறைவேற்றியது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ்…

BIG BREAKING : நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் …!!

நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில்…

திகார் முன்பு போலீஸ் குவிப்பு….. சில நிமிடத்தில் தண்டனை நிறைவேற்றம் …!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய…

எல்லாம் ரெடி…. ”வளாகம் பூட்டப்பட்டது”….. அதிகாரிகள் தயார் ….!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய…

இரவு 10 மணி…. அதிகாலை 2 மணி…. விடாமல் முறையீடு….. வச்சு செய்த நீதிமன்றம் ….!!

நிர்பயா வழக்கில் இன்னும் சிறிது நேரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர்…

தண்டனை வேண்டாம்….. அதிகாலை 2.30க்கு மனு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

நிர்பயா குற்றவாளிகள் பவன்குப்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4…

நிர்பயா வழக்கு : இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு ……!!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கின்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர்…

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடையில்லை – பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து…

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை உறுதியானது – நாளை காலை 5.30க்கு தூக்கு!

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து…

நிர்பயா வழக்கு – குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட திஹார் சிறையில் இன்று ஒத்திகை; நாளை மறுநாள் தூக்கு?

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து…

”குற்றவாளி சாகும் வரை தூக்கிலிடுங்கள்” நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

மனைவி , தாய் , குழந்தைகளை கொலை செய்த குற்றவாளியை தூக்கில் போட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்லாவரத்தையடுத்துள்ள பம்மல் கிருஷ்ணாநகர்…

நிர்பயா வழக்கு – தூக்கு தண்டனைக்கு எதிராக குற்றவாளி முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய சீராய்வு மனு!

நிர்பயா வழக்கில் சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய…

நிர்பயா குற்றவாளிகளுக்கு 20ஆம் தேதி தூக்கு …!!

நிர்பயா குற்றவாளிகளுக்கு 20ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ…

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனு ஒத்திவைப்பு!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனுவை நாளை ஒத்தி…

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில்…

நிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு டெல்லி அரசு பரிந்துரை!

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார்…

நிர்பயா வழக்கு : குற்றவாளிகள் 4 பேருக்கும் 3வது முறையாக தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்திவைத்து டெல்லி நீதிமன்றம் இன்று…