உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவில் பலமுறை மர்மமான முறையில் வெடி விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது உக்ரைன் போருக்கு இடையூறு…
Tag: தீ விபத்து
மளமளவென பற்றி எரிந்த தீ…. 60 வீடுகள் எரிந்து சாம்பல்…. போலீஸ் விசாரணை….!!
தென்கொரியாவின் தலைநகரான சியோல் அந்நாட்டின் பணக்கார நகராகவும் மற்றும் அதிநவீன நகராகவும் அமைந்துள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு…
JUSTIN: சென்னையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் திடீர் தீ விபத்து…. பரபரப்பு….!!!!
சென்னையில் உள்ள சாந்தோமில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது…
குத்துச்சண்டை போட்டியில் சாகச நிகழ்ச்சி… பெட்ரோல் கேன் சாய்ந்து குப்பென்று பத்திய தீ..!!!!
குத்துச்சண்டை போட்டி சாகச நிகழ்ச்சியில் பெட்ரோல் கேன் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயில் இருக்கும் தனியார் உள்விளையாட்டு…
தீ விபத்து: 19 பேர் பலி…. சற்றுமுன் சோகம்…!!!!
கம்போடியாவில் உள்ள நட்சத்திர விடுதி ர ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.…
கீழே விழுந்து விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்…. வீரர்கள் மூவர் உயிரிழந்த பரிதாபம்…!!!
நைஜரில் இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்ததில் இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய…
கொழுந்து விட்டு எரிந்த வீடு…. சான்றிதழ்கள், பணம் உள்பட பல பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை திடீரென குமரவேலின்…
பேரனோடு இருந்த பெண்…. வீட்டில் திடீர் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் மெயின் ரோடு பகுதியில் செல்லதுரை-பூமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை வீட்டில் பூமணியும், அவரது…
ஷாக்!!… படப்பிடிப்பில் திடீர் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நாகினி புகழ் நடிகை…. பரபரப்பு சம்பவம்…!!!!
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மௌனி ராய். இவர் நாகினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.…
எரிபொருள் டேங்க் வெடித்து பற்றி எரிந்த தீ… தீயணைப்பு வீரர் பலியான பரிதாபம்..!!!
கொலம்பியாவில் தீப்பற்றி எரிந்து எரிபொருள் டேங்க் வெடித்ததில் தீயணைப்பு படை வீரர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் வடப்பகுதியில் இருக்கும்…
அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… 10 பேர் உயிரிழப்பு… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!
பிரான்ஸ் நாட்டின் ரோல் மாகாணம் வால்க்ஸ் என் வெலின் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று திடீரென…
எண்ணெய் ஆலையில் திடீர் தீ விபத்து… 2 பேர் பலி… பெரும் சோகம்….!!!!!
எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் இர்குட்ஸ் பிராந்தியத்தில்…
பயங்கர சத்தத்துடன் வெடித்த பாய்லர்…. தனியார் நூற்பாலையில் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமிநாதபுரம் பகுதியில் தனியார் பேப்பர் மில் மற்றும் நூற்பாலை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…
திடீரென நிறுத்தப்பட்ட ரயில்… ஊடகங்களில் வெளியான தகவல்… மறுத்த ரயில்வே நிர்வாகம்…!!!!!
ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் குப்பம் ரயில் நிலையத்திற்கு அருகே பெங்களூர் – ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் சென்று நேற்று…
ரயிலில் திடீர் தீ விபத்து…. அச்சத்தில் பதறிய பயணிகள்…. அதிகாரிகளின் துரித செயல்….!!!!
அகமதாபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயில் ஆந்திரம் அருகில் திடீரென்று தீ விபத்துக்குள்ளானது. அகமதாபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்து…
271 பயணிகளுடன் சென்ற படகில் தீ விபத்து…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!
இந்தோனேசிய நாட்டின் பாலி நகருக்கு அருகில் சுமார் 271 நபர்கள் பயணித்த படகு தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை…
லாரியிலிருந்து கசிந்த பெட்ரோல்…. லைட்டரை எரியவிட்ட நபர்…. 11 பேர் பரிதாப பலி…. பரபரப்பு தகவல்….!!!!
மிசோரமின் அய்சாவல் மாவட்டம் துய்ரியால் பகுதியில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று சென்ற அக்டோபர் 29-ஆம் தேதி விபத்தில் சிக்கியது.…
அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து…. 11 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!
மாலத்தீவு கட்டிடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாலத்தீவின் தலைநகரான மாலேவில்…
தையல் கடையில் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!!
கடையில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர்…
மாலத்தீவின் தலைநகரில் பயங்கர தீ விபத்து…. மளமளவென எரிந்த தீ…. 10 பேர் பரிதாப பலி…!!!
மாலத்தீவின் தலைநகரில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மோடி கட்டிடத்தில் தீ பற்றி எரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 10 நபர்கள் உயிரிழந்திருப்பதாக…
BREAKING: பெரும் தீ விபத்து…. 10 பேர் உயிரிழப்பு….!!!
மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. வாகனநிறுத்தம் இடத்தில்…
காரில் திடீரென பற்றி எரிந்த தீ…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 9 பேர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. சென்னையில் பரபரப்பு….!!!!
சென்னை தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வரும் அருண்குமார், தன் உறவினர் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்றுவிட்டு இன்று காலை வீடு…
அடுப்பை பற்ற வைத்த மனைவி…. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தம்பதி…. போலீஸ் விசாரணை…!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலூர் கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு…
தொழிற்சாலையில் திடீர் பயங்கர தீ விபத்து… 2 பேர் பலி… பெரும் சோகம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!
டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக…
குடோனில் திடீர் தீ விபத்து…. 1 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!
குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு…
மகளுக்கு துணையாக இருந்த தந்தை…. தீயில் உடல் கருகி இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமுதேபள்ளி விக்னேஷ் நகர் பகுதியில் அம்பிகா என்பவர் வசித்து வருகிறார். கணவரை இழந்த அம்பிகாவுக்கு அவரது தந்தை…
திடீரென தீப்பிடித்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 பேர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!
ரயில்வே மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.…
தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!!
தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு…
உகாண்டாவில் பார்வையற்றோர் பள்ளியில் பயங்கர தீ விபத்து…11 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தலைநகர் கம்பாலா அருகே முகோனோ எனும் இடத்தில் கண்பார்வை அற்றவர்களுக்காக ஸலாமா என்னும் பெயரில் பள்ளிக்கூடம் கொண்டு…
தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. அதிகாலையில் நடந்த பயங்கர சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!
வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள களியூர் பகுதியில்…
தீபாவளி அன்று 17 தீ விபத்துகள்…. எங்கென்னு தெரியுமா?….. தீயணைப்புத்துறை வெளியிட்ட தகவல்….!!!!
நாடு முழுதும் தீபாவளி பண்டிகைக்கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி…
இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான முக்கிய ஆவணங்கள்….. பரபரப்பு……!!!!
திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இந்தியன் வங்கியில் நகைக்கடை ஆவணங்கள் பல வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகைக்கடை…
வெடித்து சிதறிய பெட்டி…. மின்மாற்றில் திடீர் தீ விபத்து…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!!
மின்மாற்றியில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதி தீயணைப்பு துறையினரின் குடியிருப்பு வளாகம்…
“ஐயய்யோ!”…. தீப்பற்றி எரிந்து இடிந்த பிரம்மாண்ட மசூதி… பதற வைக்கும் வீடியோ…!!!
இந்தோனேசியாவில் இருக்கும் பிரம்மாண்டமான மசூதி புதுப்பிப்பு பணி நடந்த சமயத்தில் தீப்பற்றி இருந்ததில் இடிந்து விழும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.…
இந்தோனேசியாவில் பயங்கரம்… தீ விபத்தில் இடிந்த பிரம்மாண்ட மசூதி….!!!
இந்தோனேசிய நாட்டின் மிகப்பெரிய மசூதியானது புதுப்பிப்பு பணியில், தீ விபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் ஜகர்த்தா என்னும்…
பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. இடிந்து விழுந்த சாமியார் ஜீவசமாதி ஆன கட்டிடம் …. பரபரப்பு சம்பவம்….!!!
சாமியார் ஜீவசமாதி ஆன கட்டிடம் தீ விபத்தில் இடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோப்புப்பட்டியில் இருக்கும் தனியார்…
திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து முனைஞ்சிப்பட்டிக்கு செல்லும் சாலையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. இதற்கு அருகே முட்புதர்கள்…
பேருந்தில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. ஓட்டுனரின் துரிதமான செயல்….!!!
பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து நேற்று மாலை…
வலியில் அலறி துடித்த தொழிலாளி….. பட்டாசு தயாரிக்கும் போது நடந்த பயங்கர சம்பவம்….. போலீஸ் வலைவீச்சு….!!!
தீ விபத்து ஏற்பட்டு பட்டாசு தயாரிக்கும் போது பெண் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல்…
உ.பி துர்கா பூஜை பந்தலில் திடீர் தீ விபத்து… 3 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!
உத்திரபிரதேசத்தில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பதோஹியில்…
கொட்டகையில் திடீர் தீ விபத்து….. தீயில் கருகிய 30 ஆடுகள்….. போலீஸ் விசாரணை….!!!
தீ விபத்து ஏற்பட்டதால் 30 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தாம்பாக்கம் புளியந்தோப்பு தெருவில் பெரியசாமி-அஞ்சலாட்சி தம்பதியினர் வசித்து…
கொழும்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… 60 வீடுகள் சேதம்… அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவு…!!!!
இலங்கையில் கொழும்பு அருகே உள்ள கஜினி மாவட்டத்தில் சுமார் 300 வீடுகள் அமைந்துள்ளது. இங்குள்ள வீடுகள் பெரும்பாலும் மரத்தால் கட்டப்பட்டவை ஆகும்.…
“ஆட்டோ உதிரி பாகங்கள் கிடங்கில் திடீர் தீ விபத்து”… புகைமண்டலமாக காட்சியளிக்கும் பகுதி… பெரும் பரபரப்பு…!!!!!
குஜராத்தில் ஆட்டோ உதிரி பாகங்கள் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில்…
திடீரென காரில் பற்றி எரிந்த தீ…. உதவிக்கரம் நீட்டிய முதல்-மந்திரி…. பரபரப்பு சம்பவம்….!!!!
மராட்டிய மாநிலம் மும்பையின் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நேற்றிரவு 12 மணியளவில் அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காரில் சென்று கொண்டிருந்தார்.…
பெரும் தீ விபத்து… 7 பேர் பலி…. 5 பேர் கவலைக்கிடம்…. பரபரப்பு சம்பவம்….!!!!
தெலுங்கானா மாநிலம் ஜகந்ராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் இல் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
மெக்சிகோவில் பயங்கரம்… பேருந்தில் மோதிய டேங்கர் லாரி… கோர விபத்தில் 18 பேர் உயிரிழப்பு…!!!
மெக்சிகோ நாட்டில் பேருந்தின் மீது டேங்கர் லாரி மோதி தீ விபத்து உண்டானதில் 18 நபர்கள் பலியாகியுள்ளனர். மெக்சிகோ நாட்டின் வடக்கு…
“பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து”…. தீயை அணைக்கும் முயற்சியில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!!!!
ஓசூரில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…
தீப்பிடித்து எரிந்த புல்வெளி…. காத்திருந்த அதிர்ச்சி… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!
புற்களுக்கிடையில் வைத்து ஒருவர் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் உள்ள கேல்கரி என்ற பகுதியில் உள்ள புற்கள்…
“பெட்ரோல் பங்க் குடோன்” திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!
திடீரென குடோன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே ஒரு பெட்ரோல் பங்க்…
குடோனில் பற்றி எரிந்த தீ…. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்?…. வெளியான தகவல்….!!!!
சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் சர்வீஸ்சாலை பகுதியில் மிஸ்டர் கோல்டு எண்ணெய் குடோன் இருக்கிறது. இதன் அருகில் பிளைவுட் குடோன், டைல்ஸ்…