உங்க வீட்டு குழந்தைக்கு இப்பவே நீங்க சேமிக்கனுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் அஞ்சல் நிலையங்களில் பெண் குழந்தைகளுக்காக செல்லும் மகள் சேமிப்பு திட்டம் உள்ள நிலையில் ஆண் குழந்தைகளுக்காகவும் பொன்மகன் என்ற சேமிப்பு திட்டம் உள்ளது. இந்த திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டுமே…

Read more

8 % வட்டி விகிதத்தில் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான சேமிப்பு திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

இந்தியாவில் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தபால் நிலையத்தில் சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை செலுத்தலாம். இதன் முதிர்வு…

Read more

உங்க வீட்டு செல்ல குழந்தைக்காக தபால் நிலையத்தின் சூப்பரான திட்டம்… 8.5 சதவீதம் வட்டி… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவில் வங்கி சேமிப்பு திட்டங்களை விட பொதுமக்கள் அனைவரும் அஞ்சலக திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் பலரும் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து சேமிக்க ஆர்வம் காட்டி வருவதால் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க செல்வமகள் சேமிப்பு…

Read more

ரூ.1000 உதவித்தொகை தபால் நிலையத்தில் விநியோகமா…? படையெடுக்கும் பெண்கள்…. வெளியான தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

10 வருடங்களில் உங்க பணம் இரட்டிப்பாகும்…. தபால் நிலையத்தில் அசத்தலான திட்டம்….!!!

இந்திய தபால் நிலையத்தில் பத்து வருடங்களில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்குவதற்கான புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை நல்ல இடத்தில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவதற்கு கிசான் விகாஸ் பத்திரத்திட்டம் லாபகரமான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக…

Read more

குழந்தைகளுக்கான அட்டகாசமான திட்டம்…. 6 ரூபாய் முதலீட்டில் ரூ.1 லட்சம் காப்பீடு…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம்…

Read more

“குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்”…. போஸ்ட் ஆபீஸில் சூப்பரான சேமிப்பு திட்டம்…. இதோ முழு விபரம்…!!

இந்தியாவில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தபால் நிலையங்களில் பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் இருக்கிறது. தபால் நிலையங்களில் குறைந்த அளவு முதலீடு செய்வதன் மூலம்…

Read more

Other Story