இனி பேருந்தில் பயணிக்க…. கையில் காசு தேவையில்லை…. வந்தாச்சு டிஜிட்டல் பரிவர்த்தனை….!!
கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) குடகு மாவட்ட பயணிகளுக்கு பேருந்தில் டிக்கெட் எடுக்கும் வசதியை எளிதாக்கியுள்ளது. அதன்படி இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க நினைப்பவர்கள் கையில் சில்லரை ரூபாய் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனில் பணத்தை செலுத்தி…
Read more