தமிழ் பேச முடியல.! வருத்தமா இருக்கு… இனி நான் எனது குரலில் தமிழில் பேசுவேன்…. பிரதமர் மோடி ஆற்றிய உரை என்ன?

இனிமேல் நமோ செயலி மூலமாக உங்களுடன் விரைவில் நான் தமிழில் உரையாற்றுவேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம்…

Read more

ஜல்லிக்கட்டுக்கு திமுக, காங்கிரஸ் தடை விதித்தது…. ஜல்லிக்கட்டு நடைபெற காரணமே பாஜக தான்…. பிரதமர் மோடி விமர்சனம்.!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரிக்கு வந்து, அங்கு நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.…

Read more

மாடுபிடி வீரரின் குற்றசாட்டை ஏற்கமுடியாது…. அமைச்சர் மூர்த்தி விளக்கம்…!!!

நடந்து முடிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நான்தான் முதலிடம் பிடித்தேன். விழா கமிட்டியின் முடிவை ஏற்க முடியாது என இரண்டாம் பரிசு பெற்ற வீரர் அபிசித்தர் புகாரளித்திருந்தார். இந்நிலையில் 2ஆம் இடம் பிடித்த அபிசித்தர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது எனவும் விழாக்குழு முடிவின்படியே…

Read more

BREAKING: இன்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடு அமல்…!!!

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் (ஜ)சல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் காளைகள், உரிமையாளர்கள் வரிசையில் நிற்க வேண்டும். ஜல்லிக்கட்டு அனுமதி சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு நடைபெறும்…

Read more

‘ஜல்லிக்கட்டு’ பெயர் வந்தது எப்படி…? இதோ கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் ,அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி , கூலமேடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம்…

Read more

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் 4,514 வீரர்கள் மற்றும்12,176 காளைகள் பங்கேற்கும் : அமைச்சர் மூர்த்தி.!!

மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 12,176 காளைகள் பங்கேற்கிறது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டியில், மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 12,176 காளைகள் பங்கேற்கும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக ஆன்லைன் மூலம் 4,514 வீரர்கள் பதிவு…

Read more

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலி.!!

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் கடந்த 6ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலியாகினார். தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் மருதா (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போட்டியில் பங்கேற்கும் காளையுடன் வந்த மருதா காயமடைந்து சிகிச்சை பெற்ற…

Read more

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி…. முன்பதிவு ஆரம்பம்…. மாடுபிடி வீரர்களே ரெடியா…??

மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் நாளை பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம். http://madurai.nic.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காளை உரிமையாளருக்கும்,…

Read more

ஜல்லிக்கட்டு முன்பதிவு தேதி… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு …!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை, வீரர்கள் ஜனவரி 10,11இல் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனmadurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் பொறுத்த வேண்டும் என்று மாவட்ட…

Read more

#BREAKING : ஜல்லிக்கட்டு போட்டியில் ஜாதி பெயரை குறிப்பிடக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!!

ஜல்லிக்கட்டு போட்டியில் ஜாதி பெயரை குறிப்பிட க்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்க்கும் போது ஜாதி பெயரை குறிப்பிடக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. காளையின் உரிமையாளர் பெயரோடு…

Read more

இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி புதிய அரங்கத்திலா…? மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது மிகவும் பிரபலமான ஒரு வீர விளையாட்டு. தமிழருடைய வீரத்தை நிலைநாட்டும் ஒரு விளையாட்டாக இருக்கிறது. வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை சமயத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் பார்வையாளர்கள்…

Read more

“கொசுவை அடித்தாலும் விலங்கு வதை தடுப்பு சட்டம் பாயுமா…? பீட்டா அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி….!!

தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு பல வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது…

Read more

BREAKING: அவசர சட்டம் செல்லும்… ஜல்லிக்கட்டு வழக்கில் வந்தது தீர்ப்பு….!!!

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நபர் அமர்வு இந்த…

Read more

தமிழ்நாடே எதிர்பார்ப்பு…! ஜல்லிக்கட்டு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் திருநாளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக விலங்குகள் நல…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு படுகாயம்… கால்நடை மருத்துவமனையில் அனுமதி….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடசேரிபட்டி பகுதியில் பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில்…

Read more

Breaking: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி…!!!

மதுரை சக்குடி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை தமிழக அரசும் போட்டி ஒருங்கிணைப்பாளரும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Read more

ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டுமா…? அப்போ “இது கட்டாயம்”…. வெளியான தகவல்…!!

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சின்னமனூர் அருகே பல்லவராயன்பட்டியில் ஆண்டுதோறும்  ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, வருகிற 15-ந்தேதி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் https://theni.nic.in என்ற மாவட்ட நிர்வாகத்தின்…

Read more

சீறிப்பாய்ந்த காளைகள்…. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 30 பேர் காயம்….!!!!

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், பேரூராட்சி தலைவர் செல்வராஜ்…

Read more

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த 14 வயது சிறுவன்… கண்களை தானம் செய்ய பெற்றோர் முடிவு…!!!!

தர்மபுரியில் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் கண்களை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். தர்மபுரி அருகே தடங்கம் என்னும் கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு தர்மபுரியை சேர்ந்த…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காயமடைந்த 15 வயது சிறுவன் பலி.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிலர் மாடு முட்டி உயிரிழந்துள்ளனர். மேலும் பார்வையாளரும் மாடு முட்டி பலியாகியுள்ளனர். இதுவரையில்…

Read more

எருது விடும் விழா : மாடு முட்டியதில் காயமடைந்த 11 வயது சிறுவன் பலி.!!

கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் காயம் அடைந்த 11 வயது சிறுவன் உயிரிழந்தான். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு, எருது…

Read more

BREAKING: ஜல்லிக்கட்டு…. மேலும் ஒரு இளைஞர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் பலரும் காயமடைந்தது மட்டுமல்லாமல் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என…

Read more

பாலமேடு ஜல்லிக்கட்டு… உயிரிழந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அந்த வகையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்றம் 877 காளைகளும், 345 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் வாடிவாசல் பகுதியில் ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பாக அமைச்சர் பி மூர்த்தி,…

Read more

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… அமைச்சருடன் கண்டுகளித்த சூரி…!!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் சூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர் போனவை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி…

Read more

BREAKING: ஜல்லிக்கட்டு…. இன்று மீண்டும் ஒரு மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே. ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டி கணேசன் (58) என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜ்  என்பவர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் குளித்தலை ஆர்டி மலையில்…

Read more

BREAKING: ஜல்லிக்கட்டு.. இன்று மீண்டும் ஒரு மரணம்…. அதிர்ச்சி…!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டிகணேஷன் (58) என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜ்  என்பவர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். அதேபோல், குளித்தலை ஆர்.டி.மலையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில்…

Read more

ஜல்லிக்கட்டு பட இயக்குனரின் கதை… ஓகே சொன்ன நம்ம சூர்யா… வெளியான புது அப்டேட்..!!!

பிரபல இயக்குனரின் கதைக்கு சூர்யா ஓகே சொல்லிவிட்டதாக அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி தற்போது மம்மூட்டி ஹீரோவாக நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தின்…

Read more

Palamedu Jallikattu: மனைவியுடன் கண்டு ரசித்த துணிவு வில்லன்… மதுரைக்கு நன்றி..!!!

ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஜான் கொக்கேன். இவர் தற்போது அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இன்று மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டை தனது…

Read more

OMG: ஜல்லிக்கட்டில் இரண்டாவது பலி….. பெரும் சோக சம்பவம்…..!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதேபோன்று திருச்சி மாவட்டம்…

Read more

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்…. விழா குழுவினர் எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!!

உலக புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டில் 750 காளைகள் மற்றும் 335 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு உள்ளனர். அதே நேரம் போட்டியின்…

Read more

#BREAKING : அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிப்பு..!!

ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை எடுத்து மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுப்படி மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சமாதான…

Read more

ஜல்லிக்கட்டு: 15,16,17 ஆகிய தேதிகளில் விடுமுறை…. மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 15ஆம்…

Read more

ஜல்லிக்கட்டு : கொரோனா டெஸ்ட் கட்டாயம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நடைபெற…

Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. “ஆட்சியர் தலைமையில் கூட்டம்”…. தீர்வு ஏற்பட்டால் போட்டியை சேர்ந்து நடத்துங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

அவனியாபுரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும், சமாதான கூட்டத்தில் தீர்வு…

Read more

#BREAKING : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை ஆணை..!!

சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அனைத்து சமூக மக்கள் அடங்கிய குழு அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அவனியாபுரத்தைச் சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு…

Read more

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு… காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை.. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி… காளைகள், வீரர்கள் முன்பதிவு தொடக்கம்…!!!!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகின்றது. இதில் பங்கேற்கும்…

Read more

150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி… ஜல்லிக்கட்டு கட்டுபாடுகள்… மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!!

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும் 16ஆம் தேதி பாலமேட்டிலும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி… 66 பேர் காயம்… பெரும் பரபரப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 66 பேர் காயமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதன் ஐந்தாவது சுற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  பெண் காவலர்கள் உட்பட 66 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து…

Read more

BREAKING: `தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கியது….!!!

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் முதல் கட்டமாக கோயில்காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 2ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக முதலில்…

Read more

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் பதிவு செய்யலாம்… வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பாண்டில் நடைபெறுவதற்கு தேவையான முன் அனுமதி தொடர்பான விவகாரம் தமிழகத்தில் இருந்தது. இதன் காரணமாக அரசு பலவிதிமுறைகளுக்குட்பட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு…

Read more

2023 ஜல்லிக்கட்டு போட்டி…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பு ஆண்டில் நடைபெறுவதற்கு தேவையான முன் அனுமதி தொடர்பான விவகாரம் தமிழகத்தில் இருந்தது. இதன் காரணமாக அரசு பல விதிமுறைகளுக்கு உட்பட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று…

Read more

தமிழகம் முழுவதும் கடும் கட்டுப்பாடு….. எதற்காக தெரியுமா…? அரசு அறிவிப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து முன் அனுமதி பெறாத…

Read more

காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி…. ஜல்லிக்கட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு..!!

ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.. #ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும். #ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு…

Read more

#BREAKING : ஜல்லிக்கட்டு போட்டி – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.!!

ஜல்லிக்கட்டுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.. ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. அதன்படி “ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு…

Read more

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு…

Read more

சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டம்….. மெரினாவில் நடத்த விருப்பம்….. கமல்ஹாசன்..!!

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம், விரைவில் இடம் அறிவிக்கப்படும் என கமலஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி ‘பாரத் ஜோடோ’ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.இந்நிலையில்…

Read more

அடி தூள்…!! தமிழகத்தில் களைகட்டும் ஜல்லிக்கட்டு…. காளை மாட்டின் உரிமையாளர்களே சர்டிபிகேட்டை மறந்துடாதீங்க…..!!!!

தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்தும் நடைபெறும் என்று தமிழக அரசு உறுதி கொடுத்துள்ளது. அந்த அறிவிப்பின்படி ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 15-ஆம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 16-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு…

Read more

“ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பிக்கலாம்”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருச்சி மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு போட்டி நடதத்துவதற்கு விண்ணப்பங்கள்…

Read more

Other Story