என் மீது சேறு வீசியதை…. நான் பெரிசு படுத்தி அரசியலாக விரும்பல… அமைச்சர் பொன்முடி சுளீர்..!
விழுப்புரத்தில் உள்ள இருவேல்பட்டு அருகே கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனை பார்வையிட பொன்முடி சென்றிருந்தார். அப்போது அவர் மீது சேர் வீசப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி அவர், சேற்றை வாரி இறைக்க நம்…
Read more