சிறுவன் மரணத்தில் திடீர் திருப்பம்… அந்தரங்க உறுப்பில் காயம்… 3 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் கருப்பசாமி (10) என்ற 4-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் நேற்று திடீரென மாயமானார். இந்த சிறுவனை பெற்றோர் பல…

Read more

மீண்டும் ஒரு மரணம்… பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்த 14 வயது சிறுவன் நெஞ்சு வலியால்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!

நாட்டில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் 10 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் அடுத்தடுத்து மாரடைப்பின்…

Read more

சிறுவன் குடித்த குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…!!!!

சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிரையில் இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், சென்னை சைதாப்பேட்டையில் கடும் வயிற்றுப் போக்கால் 11 வயது…

Read more

அதிர்ச்சி..! பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவன்…. கண்டித்த பெற்றோர்கள்…. சிறுது நேரத்தில் வீட்டில் கேட்ட அலறல் சத்தம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்  பகுதியை சேர்ந்தவர்கள் ரிச்சர்ட் – மீனா தம்பதி. இவர்களுக்கு தோனி என்ற 12 வயது மகன் இருக்கிறாரா. இவர் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளான். இதனால் பெற்றோர்கள் அவரை கடுமையாக…

Read more

செம ஷாக்…! நீச்சல் குளத்தில் குளித்த சிறுவன் மயங்கி விழுந்து மரணம்… பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் ஒரு நீச்சல் குளம் உள்ளது. இங்கு இஸ்லாம் என்ற 17 வயது சிறுவன் குளிப்பதற்காக சென்றுள்ளான். இந்த சிறுவன் நீச்சல் குளத்தில் குளித்த பிறகு வெளியே வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதைப்…

Read more

இப்படி கூட சாவு வருமா…? மசூதிக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சியில் பாட்டியும் மரணம்… பெரும் சோகம்…!!!!

கேரள மாநிலத்தில் உள்ள திரூர் பகுதியில் அப்துல் கஃபூர்-சஜிலா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு முகமது சினான் (9) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் தினந்தோறும் பக்கத்து வீட்டை கடந்து மசூதிக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் சம்பவ…

Read more

பிறந்தநாள் விழாவில் போதை ஊசி செலுத்திய சிறுவன் உயிரிழப்பு… சென்னையில் அதிர்ச்சி.!!!

சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் தஸ்தகீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாகீர் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் மேற்கொண்டு படிப்பை தொடராமல் எலக்ட்ரீசியன் ஹெல்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் போதை ஊசிக்கு…

Read more

“பந்து பட்டதில் பரிதாபமாக போன சிறுவனின் உயிர்”… கிரிக்கெட் விளையாடும் போது நேர்ந்த சோகம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லொஹேகன் பகுதியில் ஷம்பு காளிதாஸ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் அதே பகுதியில் சம்பவ நாளில் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பந்து சிறுவனின் பிறப்புறுப்பில்…

Read more

படியில் பயணம் நொடியில் மரணம்…. பஸ் சக்கரத்தில் சிக்கி 15 வயது சிறுவன் பலி…!!

சென்னையில் ஓடிக்கொண்டிருந்த மாநகர பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்த 15 வயது சிறுவன் கீழே விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து திரு.வி.க நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது சிறுவன் பேருந்தில் இருந்து…

Read more

எலி மருந்து கலந்த தண்ணீரை குடித்த சிறுவன் பரிதாப மரணம்… சோக சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகன் விக்னேஷ் (13) அருகில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நண்பர்களுடன் மாலை…

Read more

பல் வலிக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் மரணம்…. அதிர்ச்சி…!!

கேரளாவின் திருச்சூர் குண்ணம்குளத்தில் பல் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்தான். திருச்சூர் முண்டூரைச் சேர்ந்த ஆரோன் (3½) என்ற சிறுவன் கடந்த தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அறுவை சிகிச்சைக்கு பின்னர் இன்று 12.20 மணியளவில்…

Read more

சிறுவனின் உயிரை பறித்த ‘லாலிபாப்’…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொண்டையில் லாலிபாப் மிட்டாய் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் மாவட்டம் கமேபள்ளி பகுதியை சேர்ந்த லகவத் கிருஷ்ணா மற்றும் சுனிதா தம்பதியினர் இசிஎல் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகன்…

Read more

BREAKING: காய்ச்சலுக்கு ஊசிபோட்ட சிறுவன் மரணம்: எச்சரிக்கை மக்களே..!!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் போலி மருத்துவரால் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சூரிய பிரகாஷ் என்ற 14 வயது சிறுவனுக்கு எம்பிபிஎஸ் படிக்காமல் கோபிநாத் என்பவர் ஊசி போட்டதில், அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். மக்களே! காய்ச்சல்…

Read more

Other Story