மகனை கடித்த பாம்பு…. பாட்டிலில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த தாய்…. பரபரப்பு சம்பவம்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திப்பனூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன்(17) என்ற மகன் இருக்கிறார். நேற்று பூவரசன் மாட்டு தொழுவத்திலிருந்து குப்பை மற்றும் சாணத்தை அள்ளி அருகில் இருக்கும் குப்பை கிடங்கில் கொட்டியுள்ளார். அப்போது குப்பைக்குள் மறைந்திருந்த…
Read more