கோவையில் பிரபல நகைக்கடையில் 100 சவரன் நகை கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை.!!

கோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 100 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் நேற்று…

Read more

மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு…. தமிழகத்தில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால் பொதுவெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து கொள்வது கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் தலைவலி ஆகியவை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் சிக்கலா…? வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தின் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் இருக்கிறது. இதன் மூலமாக நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் வசிப்பவர்களும் பக்கத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி…

Read more

BREAKING: பள்ளி மாணவர்களே…. சற்றுமுன் வந்தது புதிய அறிவிப்பு…!!!

கோவையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மலையின் தன்மையை பொறுத்து விடுமுறை அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில் மழை பொழிவு குறைவாக இருப்பதால் விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல…

Read more

விடியல் செயலி: விவேகமாக செயல்பட்ட மருத்துவர்களால் கைப்பற்றப்பட்ட உயிர்…. தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்…!!

விடியல் செயலியால் ஈரோட்டிலிருந்து கோவை மாவட்டத்துக்கு 50 நிமிடத்தில் வந்தடைந்த இந்து பெண்ணின் இருதயம் இஸ்லாமிய இளைஞருக்கு பொருத்தி மருத்துவர்கள் உயிரை காப்பாற்றி உள்ளனர்.  நவம்பர் 4 ஆம் தேதி ஈரோட்டில் மூளை சாவு அடைந்த மஞ்சுளா என்பவரின் இதயம் கோவையில்…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் ஸ்டிரைக்…. பாதிக்கப்படும் வர்த்தகம்…!!

நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மற்றும் கோவையில் இன்று முதல் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுகிறது. நவம்பர் 25 வரை 20 நாட்கள் தொடர்ச்சியாக ஜவுளி உற்பத்தியை நிறுத்தப் போவதாக தொழில்துறை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதன்…

Read more

BREAKING: 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது…!!

கோவை மேட்டுப்பாளையத்தில் நகராட்சி கூட்டத்தில் நாற்காலியை வீசி தாக்குதலில் ஈடுபட்ட DMK கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரி 3 நாட்களாக நகராட்சி கட்டடத்தில் ADMK கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ADMK கவுன்சிலர்களுக்கு ஆதரவாக, நகராட்சி…

Read more

18 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கள்ளக்காதலன்…. கோவையில் பயங்கரம் …!!

கோவை அருகே இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பல நபர்களுடன் உல்லாச அனுபவிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 18 வயது பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம்…

Read more

லியோ படம் வெளியீடு: கோவை மாவட்ட திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எஸ்எஸ் லலித்குமார் தயாரிப்பில் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிகர் திரிஷா நடிகர் சஞ்சய் தத்  உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை பார்ப்பதற்கு…

Read more

DMKயும் சரியில்லை… ADMKயும் சரியில்லை… எங்களுக்காக பேசுங்க… ஷாக் ஆகி BJPயிடம் ஓடிய கோவை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சிறையிலே நீண்ட வருடமாக இருக்கின்ற இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் சட்டப்பேரவையி கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள். அந்த…

Read more

கோட்டையில் நடந்த டிஸ்கஸ்…! ஷாக் ஆகி போன கோவை… BJP பக்கம் சாயும் கொங்கு…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சிறையிலே நீண்ட வருடமாக இருக்கின்ற இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் சட்டப்பேரவையி கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள். அந்த…

Read more

”அந்த கோவிலை” கட்டுங்க…! கோரிக்கை வெச்ச வானதி… சூப்பர் பதில் கொடுத்த தமிழக அரசு..!!

காந்திபுரம் மேம்பாலம் பகுதியில இந்து அறநிலை துறைக்கு சொந்தமான கண்ணனூர் மாரியம்மன் கோயிலை மேம்பாலத்திற்காக அந்த மக்கள் விட்டு கொடுத்தார்கள்,  இடித்தார்கள். இதுவரைக்கும் அந்த கோவிலை கட்டப்படவில்லை . இது தொடர்பாக நான் மாநிலத்தினுடைய அமைச்சருக்கும் தகவல் கொடுத்து இருக்கேன்,  உடனடியாக…

Read more

தண்ணீர் தொட்டியில் விழுந்த 6 வயது சிறுவன் பலி… பெரும் சோக சம்பவம்….!!!!

கோவை தொண்டாமுத்தூர் அருகே ஆறு வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் அருகே நாகராஜபுரம் நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. தண்ணீர் தொட்டியில் கிடந்த சிறுவன்…

Read more

வீட்டிற்கே வரும் ATM சேவை…. அசத்தும் SBI வங்கி…. மகிழ்ச்சியில் கோவை மக்கள்…!!!

மக்கள் தங்களுக்கு தேவையான  பணத்தை வங்கிகளில் சென்று எடுக்காமல் தற்பொழுது ஏடிஎம் மூலமாகவே எடுத்து வருகின்றனர். இது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு…

Read more

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை….!!

நில அபகரிப்பு வழக்கில் சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ,  பாஜக மாவட்ட தலைவர் மீது குற்றவியல் நடவடிக்கை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் 45.82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்த சட்டத்தின் கீழ் தமிழக அரசு மீட்டது.…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…! போலி ரேஷன் கார்டு தயாரித்தவர் கைது… போலீஸ் அதிரடி…!!

கோவை மாவட்டம் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிபவர் தேவராஜன். இந்நிலையில் இவரது மகள் செல்வி என்பவர் மக்கள் சேவை மையத்தில் அரசால் வழங்கக்கூடிய அசல் மின்னணு குடும்ப அட்டையினை போன்றே மின்னணு குடும்ப அட்டை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதாக போலீசில்…

Read more

என் மூக்கை உடைத்தாலும்…. மருந்து போட்டு வந்து “மீண்டும் கோவையில்” மாஸ் காட்டுவேன் – கமல்…!!!

கோவையில் மீண்டும் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், “தேர்தலில் கோவைக்கு…

Read more

கோவையில் மீண்டும் போட்டியிடுகிறேன்…. மநீம தலைவர் கமலஹாசன் அறிவிப்பு…!!!

கோவையில் மீண்டும் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், கோவையில் எனக்கு…

Read more

நீதிமன்ற வளாகத்திலேயே ஓட ஓட துரத்தி தாக்கிய கும்பல்…. கோவையில் பரபரப்பு…!!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ரஞ்சித், சைமன், ரித்தீஷ் ஆகிய மூன்று பேரும் ஒரு குற்றவழக்கில் சாட்சியம் அளிக்க வந்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டு திரும்பி செல்கையில், 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை தாக்கியுள்ளது. இதில்…

Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலிடத்தை பிடித்த கோவை…. தமிழ்நாட்டில் வேறெந்த மாவட்டமும் படைக்காத சாதனை…!!

ஸ்மார்ட் சிட்டி திட்டமானது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கோவையை அழகாக்கும் முயற்சியில் தொடர்ந்து மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. அதன்படி அங்கிருக்கும் குளங்கள் மற்றும்…

Read more

தமிழகத்தில் இப்படியொரு இடமா…? அதுவும் நம்ம கோவையில்…. ஒன் டே டிரிப் போக சூப்பர் ஸ்பாட்…!!

கோவை மாவட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்ததற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள அனைத்து குளங்களையும் தூய்மைப்படுத்தி இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும் அமைதி நிறைந்த இடமாகவும் மாற்றி உள்ளது. இந்த நிலையில் இதன்…

Read more

கோவை மாவட்ட விவசாயிகளே…. உடனே இதை செய்யுங்க…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசு விவசாயிகளுக்கு 6000 தொகையை மூன்று தவணைகளாக பிரித்து 2000 ரூபாய் வீதம் அளித்து வருகிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள் தங்களுடைய ஆதாரை வங்கி கணக்கு…

Read more

“போலீஸ் அக்காவை எனக்கு தெரியும்” தைரியமாக சொல்லுங்க…. கல்லூரி மாணவர்களுக்கு இப்படியொரு திட்டம்…!!

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அரசு  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது “போலீஸ் அக்கா” என்ற திட்டம் கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்காக…

Read more

ஓணம் பண்டிகை: ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்த 2 மாவட்டங்களுக்கும் விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு….!!

கேரளாவில் ஓணம் பண்டிகை வருடந்தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் கோவை, சென்னை மாவட்டங்களில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விடுமுறை அளித்து, தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில்,…

Read more

இனி கரண்ட் பில் கட்டுறது ரொம்ப ரொம்ப EASY…. கோவையில் சூப்பர் வசதியை அறிமுகம் செய்த TANGEDCO

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மையம் ஆகிவிட்ட நிலையில் வீட்டிலிருந்து கொண்டே மக்கள் அனைத்து கட்டணங்களையும் செல்போன் மூலமாக கட்ட ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக மின்கட்டணத்தை எடுத்துக்கொண்டால் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் ஆன்லைனிலேயே செலுத்தி விடுவார்கள். மற்றவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூந்தல் தானம்…. கோவையில் பெண் வடிவில் ஓர் கடவுள்…!!!

கோவையை சேர்ந்த பட்டதாரி பெண் சிந்து மோனிகா(29). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது கூந்தலை தானமாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிறைய புற்றுநோயாளிகள் விக் கிடைக்காமல் கஷ்டப்படுவதால் அவர்களுக்காக கூந்தல் தானம் செய்ததாக கூறியுள்ளார். முன்னதாக இவர் 1400…

Read more

15,000 காலி பணியிடங்கள்… தமிழகத்தில் ஆகஸ்ட் 5 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு பல நல பணிகளை…

Read more

நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு போட்ட அடுத்த உத்தரவு…. கோவை மாணவர்கள் செம ஹேப்பி….

நடிகர் விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் தன்னுடைய இயக்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதன்படி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் முதற்கட்டமாக இரவு பாடசாலையை திறந்து வைத்தார். இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இரவு நேர…

Read more

தன்னம்பிக்கைக்கு இவரே எடுத்துக்காட்டு… கோவையில் கலக்கும் தன்னம்பிக்கை நாயகன்… குவியும் பாராட்டு…!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் குமார். இவர் இரண்டு வயதாக இருக்கும் பொழுது ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் பார்வையை இழந்து வந்துள்ளார். ஆனால் பார்வையை இழந்தும் வீட்டில் இருந்து மின்சாதனங்களை பழுது பார்த்து ள்ளார். இதனை அடுத்து இவருடைய ஆர்வத்தை…

Read more

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா..? உடனே இதை செய்யுங்க…. கோவை இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நாடு முழுவதும் இளைஞர்களை வேலைக்கு சேர்ப்பதில் அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இளைஞர்கள் அனைவரும் ராணுவத்தில் வேலை வழங்கும் நோக்கமாக பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய…

Read more

“தீராத கடன் தொல்லை” 10 வயது குழந்தை உட்பட…. 4 பேர் தற்கொலை….!!

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த தம்பதி ராஜேஷ் – அக்ஷயா. இவர்களுக்கு 10 வயதில் யஷிதா என்ற மகள் இருந்தார். ராஜேஷின் தாய் பிரேமா இவர்களுடன் தான் இருந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர்…

Read more

கோவையை சுற்றி 100 கி.மீ சுற்றளவில் இத்தனை உலகப் புகழ்பெற்ற இடங்கள் இருக்கா?… சுற்றுலா பயணிகளை மறக்காம போங்க…!!!

கோயமுத்தூர் மாவட்டத்திற்கு அருகில் ஊட்டி மற்றும் குன்னூர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பல சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கோயம்புத்தூரில் இருந்து சரியாக 43 கிலோமீட்டர் தொலைவில் அதாவது கோவைக்கும் குன்னூறுக்கும் இடையே லாஸ்…

Read more

கல்யாண வீட்டிலும் கெத்து காட்டும் தக்காளி…. மணமக்களுக்கு பரிசாக… கோவையில் ருசிகரம்…!!!

நம்முடைய அன்றாட சமையலுக்கு தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே இவை இரண்டின் விலையும் வரலாறு காணாத விதமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு  குறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம்கள் மற்றும்…

Read more

சற்றுமுன்: கோவையில் கோர விபத்து…. சோகம்…!!

கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் அரசு பேருந்து மோதி பள்ளி மாணவியும் அவரது தாத்தாவும் உயிரிழந்தனர். அரசு பள்ளியில் படிக்கும் ஹிமாவர்சினி (14), அபிநயா (17) இருவரையும் தாத்தா ராமசாமி அழைத்து வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ஹிமாவர்சினி, ராமசாமி உயிரிழந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் முதல் முறையாக… 40 கிமீக்கு மேல் அபராதம்… வாகன ஓட்டிகளே உஷார்…!!!

கோவையில் பல இடங்களில் சாலைகளில் வேக அளவீடு கருவிகளை பொறுத்தமாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 40 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன் இந்த முறை…

Read more

21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் டிஐஜி விஜயகுமார் உடல் தகனம் செய்யப்பட்டது..!!

21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் டிஐஜி விஜயகுமார் உடல் தகனம் செய்யப்பட்டது.. தமிழகத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கோயம்புத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் இன்று வெள்ளிக்கிழமை காலை தமிழகத்தின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில்…

Read more

மன உளைச்சலில் இருந்தாரா….? கோவை டிஐஜி தற்கொலை….!!

சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் தான் கோவை சரக டி.ஐ.ஜியாக மாற்றப்பட்டார். இந்நிலையில் கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…

Read more

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு..!!

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மேலே படிக்கப்பட்ட அரசாணைகளில்…

Read more

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி…

Read more

JUST NOW: மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கனமழை எதிரொலியாக தற்போது கோவை மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி…

Read more

“முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம்”…. கோவை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தின் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பலரும் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியாமல் தவித்து வருவதால் இது போன்றவர்களுக்கு உதவும் நோக்கத்தில் கோயம்புத்தூர் ஸ்மார்ட்…

Read more

#BREAKING : கோவை தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!!

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.. கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் கட்டுமான பணியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து…

Read more

பாரம்பரிய பொருட்களை ஷாப்பிங் பண்ண ரெடியா…? கோவையில் நம்ம ஊரு சந்தை ரெடி…. எப்போது ஸ்டார்ட் தெரியுமா…??

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் இயல்வாகை அமைப்பு சார்பாக பாரம்பரிய பொருட்களுக்கான நம்ம ஊரு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த நம்ம ஊரு சந்தை இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி…

Read more

கோவை மக்களே குட் நியூஸ்…! விரைவில் வருகிறது மெட்ரோ திட்டம்…. வெளியான தகவல்…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது. மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.   தமிழ்நாட்டில்…

Read more

பெற்றோர்களே உஷார்…! புதிய வகை மோசடி…. கோவையில் பரபரப்பு…!!!

 கோவையில் ஸ்காலர்ஷிப் வாங்கி தருவதாக கூறி ரூ. 77 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் 12, 10ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களின் பெற்றோரை குறிவைத்துப் பேசி, ஸ்காலர்ஷிப் பணம் பெற்றுத்தருவதாக 77 லட்சம் வரை…

Read more

யாரும் செய்யாத சாதனை…. இவரால் கோவைக்கே பெருமை…. இந்த மாமனிதர் யார் தெரியுமா….???

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியில் வசிப்பவர் விஷ்ணு ராம். சைக்கிலிஸ்ட் ஆன இவர் பெண் குழந்தைகளின் கல்வி வலியுறுத்தும் விதமாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருந்தார். பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவும் விதமாக இவர் மேற்கொண்ட சைக்கிள் பயணம் ஆனது…

Read more

இனி இவர்களுக்கு பேருந்து கட்டணம் ரூ.5 மட்டுமே…. அசத்தும் கோவை தனியார் பேருந்து நிறுவனம்…!!!

கோவை கந்தே கவுண்டன் சாவடி முதல் உப்பிலிபாளையம் வழியாக இயக்கப்படும் தனியார் பேருந்து அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பேருந்தில் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்க ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இந்த வழித்தடத்தில் பேருந்துகள்…

Read more

கோவை: பேருந்தில் டிக்கெட் எடுக்க QR கோடு வசதி…. இந்தியாவில் இதுவே முதல்முறை…!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் செல்போன் உள்ளது. அதில் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தான் அதிகமாக உள்ளது. ஏனெனில் தற்போது மிட்டாய் வாங்குவது முதல் தங்கம் வாங்குவது வரை அனைத்துமே ஆன்லைன் பேமென்ட் மூலமாக தான் நடக்கிறது. அதிலும் குறிப்பாக qr கோடு…

Read more

பேனர் சரிந்து விழுந்து 3 இளைஞர்கள் பரிதாப பலி…. கோவையில் சோகம்..!!

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் ராட்சத விளம்பர பலகை சரிந்து மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கருமத்தம்பட்டி பகுதியில் விளம்பர பேனர் வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பலத்த காற்று வீசத்தொடங்கியதால் பேனர் கட்டிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள்…

Read more

வேளாண் பல்கலை விண்ணப்ப பதிவுக்கு, ஜூன் 9 வரை கால அவகாசம்…. மாணவர்களுக்கு முக்கிய செய்தி…!!!

கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலையில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், வேளாண்மை தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல பாடப்பிரிவுகள் உள்ளன. வேளாண் பல்கலையின் கீழ், 14 இளநிலை, 3 டிப்ளமோ படிப்புகளுக்கும், மீன்வள பல்கலையின் கீழ்…

Read more

Other Story