சாமிக்கே டஃப் கொடுத்த நபர்… 3 கிலோ தங்க நகைகளுடன் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தொழிலதிபர்..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடாவில் வசிக்கும் தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வந்துள்ளார். இவர் துபாயில் ஹோட்டல் வைத்து…

Read more

என் வாழ்க்கையே மாறிட்டு…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணிக்கை செலுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்….!!!

ஐபிஎல் தொடர் மூலம் அறிமுகமானவர் நிதிஷ்குமார் ரெட்டி. இவர் தற்போது இந்திய அணியில் விளையாடி சாதித்து காட்டியுள்ளார். இவர் இந்திய அணிக்காக மூன்று டி20 போட்டிகளில் விளையாடி அதில் 74 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டியிலும்…

Read more

“கருவறைக்குள் செல்ல யாருக்குமே அனுமதி கிடையாது”.. இசைஞானி இளையராஜாவை வெளியேற்றியதற்கான காரணத்தை சொன்ன கோவில் நிர்வாகம்..!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் இளையராஜா இசையமைப்பில் வெளியான ‘திவ்ய பாசுரம்’ என்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்தம் மண்டபத்திற்குள் நுழைய…

Read more

தொடர் கனமழை…. தீபமலை கோவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து…. பெரும் அதிரிச்சி….!!!

வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இந்த பாறை…

Read more

கிருஷ்ண ராமதாஸ் கைதி எதிரொலி… வங்கதேசத்தில் வெடித்த வன்முறை… இந்து கோவில்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்..!!

வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் ஹிந்து கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது. அதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மாய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்துக்கள், சிறுபான்மையினர்…

Read more

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் திடீர் வெள்ளம்…. பக்தர்கள் தவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ராக்காச்சி என்று அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால், அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஆற்றில் குளித்தனர். இந்நிலையில் திடீரென பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.…

Read more

“ரஜினிகாந்த் எங்களின் குலசாமி, எங்களின் கடவுள்”…. ரஜினிகாந்துக்கு கோவில் அமைத்த ரசிகர் …!!!

மதுரையில் தங்களது வீட்டை ரஜினிகாந்த் கோவிலாக மாற்றி, அவரது படப்பிக்சர்களை கொண்டு கொலு அமைத்து வழிபட்டு வருகிறார் ஒரு ரசிகர். தனது குல தெய்வமாக ரஜினிகாந்தை கருதி, அவரது நீண்ட ஆயுளை வேண்டி வருகிறார். “ரஜினிகாந்த் எங்களின் குலசாமி, எங்களின் கடவுள்”…

Read more

மாற்றுத்திறனாளி போல் நடித்து பிச்சை எடுக்கும் நபர்… எங்கு தெரியுமா…? சர்ச்சை சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரைப் பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனை தரிசிப்பதற்காக நாள்தோறும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இதை பயன்படுத்தி சிலர் மாற்றுத்திறனாளி போல் நடித்து கோயில் முன்பு அமர்ந்து கொண்டு பக்தர்களிடம்…

Read more

திருமணம் ஆகிவிட்டதா…? பெண் அதிகாரிக்கு நெற்றியில் குங்குமம் வைத்த காங்கிரஸ் எம்பி… வெடித்தது சர்ச்சை…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் சாம்ராஜ் நகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சுனில்போஸ் அந்த கோயிலுக்கு வந்தார். இவருடன் சுற்றுலா துணை…

Read more

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய தமிழக விவசாயி… தினமும் பூஜை செய்து பக்தி பரவசத்துடன் வழிபாடு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே ஏரகுடி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் முதலில் துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்த பிறகு விவசாயம் செய்ய…

Read more

அம்மாவின் ஆசைக்காக அதை செய்த டேனியல் பாலாஜி…. இப்படியொரு மனிதரா…??

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவராக இருந்த டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார். இவரின் மறைவு திரைத்துறையை சேர்ந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன் அம்மா மீது அதிக பாசம் கொண்ட டேனியல் பாலாஜி அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக…

Read more

கோயில் அருகே இதற்கு அனுமதிக்கக்கூடாது…. உ.பி முதல்வர் முக்கிய உத்தரவு….!!

உத்தரபிரதேசத்தில் கோயில்களின் அருகில் அதன் உயரத்தை விட அதிக உயரம் கொண்ட கட்டடங்களை அனுமதிக்க வேண்டாம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், கோயில்களின் பழமை மற்றும் வரலாற்று அம்சங்களை பாராமரிக்கும் வகையில், கோரக்பூர், வாரணாசி…

Read more

இனி கவலையில்லை…! கோவிலுக்கு செல்லும் முதியோர்களுக்கு….. நற்செய்தி வழங்கிய கர்நாடக அரசு….!!!

65 வயதுக்கு முதியோர்களுக்காக கர்நாடக அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மேற்பட்டவர்கள் கோவில்களில் தெய்வீக தரிசனத்திற்காக வரிசையில் நிற்காமல் நேரடியாக தரிசனம் செய்யலாம். இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாக அமைப்பின் கீழ் உள்ள 358 கோவில்களில் இந்த விதி நடைமுறைப்படுத்தப்படும்.…

Read more

ஜெயின் கோவிலுக்கு போக போறீங்களா?…. அப்போ கட்டாயம் இந்த ரூல்ஸை பாலோவ் பண்ணனும்?…. மிக முக்கிய தகவல்….!!!!!

இமாசலப்பிரதேசத்தின் சிம்லா நகரில் ஸ்ரீ திகம்பர் ஜெயின் சபை சார்பாக இயங்கும் சமூகம் சார்ந்த பிரபல கோவில் ஒன்று இருக்கிறது. நூற்றாண்டு பழமைவாய்ந்த அந்த கோவிலின் வெளியில் அண்மையில் நோட்டீஸ் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், புதிய ஆடை விதிமுறைகள் குறித்து…

Read more

WOW: சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்…. வெளியான போட்டோ…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. அண்மையில் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா பல மாதம் சிகிச்சைக்கு பின் தற்போது தான் படங்களில் சுறுசுறுப்பாக நடிக்க துவங்கியுள்ளார். சமீபத்தில் அவருடைய நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகியது. இந்த நிலையில்…

Read more

இனி அந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்துட்டு போக கூடாது?…. மீறினால் அபராதம்…. மிக முக்கிய தகவல்….!!!!

ஆந்திரா காளஹஸ்தி கோயிலுக்குள் செல்போனை எடுத்து சென்றால் ரூபாய்.5000 அபராதம் விதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகமானது தெரிவித்துள்ளது. இக்கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினசரி பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்த நிலையில் காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாகம்…

Read more

தமிழக கோவில்களில் அறங்காவலர் காலிப்பணியிடங்கள்… விரைவில் நிரப்பப்படும்… அமைச்சர் தகவல்…!!!!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களுக்கு அறங்காவலர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பிற ஊழியர்கள் என அரசின் உதவிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை விரைந்து…

Read more

அனைத்து கோவில்களிலும் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்திட வேண்டும்… விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை  சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ராகேஷ் கண்ணன் பட்டியலின மக்களை…

Read more

ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் சந்தான ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சீதா லட்சுமணன், ஆஞ்சநேயர், விஷ்வக்ஸேனர், சந்தான ராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை…

Read more

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்… பார்வையிட்ட அதிகாரிகள்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னிதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது. இந்நிலையில் கோவில்களில் உள்ள 11 உண்டியல்கள் திறந்து…

Read more

“கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாதுனு எந்த சாமி சொல்லுச்சு”.. ஐஸ்வர்யா ராஜேஷ் விளாசல்..!!!

செய்தியாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ்,  கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதானே. ஆண்-பெண் என்ற வித்தியாசம் கிடையாது. எந்த கடவுளுமே என் கோவிலுக்கு இவங்க வரக்கூடாது, அவங்க வரக்கூடாது என எந்த கடவுளும் கூறியது கிடையாது. இது நம்மளே உருவாக்கிய சில சட்டங்கள் தான்.…

Read more

நடிகை அமலா பால் கோவிலுக்குள் செல்ல மறுப்பு தெரிவித்தது என்?… கோவில் நிர்வாகிகள் விளக்கம்…..!!!!

கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் இந்துக்களை தவிர்த்து மாற்று மதத்தினர் வழிபாடு செய்ய அனுமதியில்லை. இதேபோல் கேரளாவின் கொச்சி பகுதியிலுள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோயிலிலும் மாற்று மதத்தினர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில் இக்கோவிலின் நடை திறக்கப்பட்டது. அதன்பின் கேரளா…

Read more

Other Story