சாமிக்கே டஃப் கொடுத்த நபர்… 3 கிலோ தங்க நகைகளுடன் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தொழிலதிபர்..!!
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடாவில் வசிக்கும் தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வந்துள்ளார். இவர் துபாயில் ஹோட்டல் வைத்து…
Read more