BIG BREAKING: நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் 2 பேர் கைது…!!!
நாட்டையே உலுக்கிய பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேரை, மேற்குவங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். குண்டுவெடிப்புக்கு முன்பு இருவரும் சென்னையில் ஒரு மாதம் தங்கியுள்ளனர்.குண்டுவெடிப்புக்கு பின் கர்நாடகாவிலிருந்து கேரளா சென்று, அங்கிருந்து…
Read more