70 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் நடந்த பிரம்மாண்ட திருமணம்..!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண திருவிழா ஆச்சரியப்பட வைத்துள்ளது. தனியார் தொண்டு அமைப்பால் நடத்தப்பட்ட இந்த இலவச திருமண விழாவில் 70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி அவர்கள் அனைவருக்கும் 3 லட்சம் ரூபாய்…

Read more

தனியார் நிறுவன வளாகத்தில் புகுந்த ஆண் சிங்கம்… பீதியில் பொதுமக்கள்… பெரும் பரபரப்பு…!!!!

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் வளாக பகுதிக்குள் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் ஆண் சிங்கம் ஒன்று வந்த வழி தெரியாம நாளாபுரமும் பார்த்தபடி நிறுவனத்திற்குள் உலவியபடி காணப்பட்டுள்ளது. அதன் பின் அந்த…

Read more

அட..! எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா… குடிபோதையில் இருந்தால் திருமணத்திற்கு வராதீங்க…. வைரலாகும் பத்திரிக்கை…!!

இன்றைய  காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இணையதளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகள் வைரல் ஆகிறது. அந்த செய்திகள் வியப்பை தருபவையாகவும், சில சமயங்களில் சோகத்தை தருபவையாகவும், சில நேரத்தில் கோபத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அதன்…

Read more

“கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு”…. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கணும்?…. மாநில அரசு வலியுறுத்தல்….!!!!

2002 ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு தெரிவித்து இருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டு பின் மாநில உயர்நீதிமன்றத்தில்…

Read more

“5,000 கார்களை திருடிய குற்றவாளியின் மனைவி”…. 6 மாதத்தில் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் தகவல்கள் இதோ…!!

குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரில் காய்கறி வியாபாரம் செய்து வரும் விமல் கரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் மேட்ரிமோனி தளத்தின் மூலம் எனக்கு பெண் வேண்டும் என பதிவு செய்திருந்த நிலையில், அசாமை சேர்ந்த ரிடாதாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு…

Read more

அடடே இது நல்லா இருக்கே…. புது மாப்பிள்ளைக்கு வித்தியாசமாக வரவேற்பு கொடுத்த மாமியார் வீட்டார்…. வைரலாகும் வீடியோ….!!!!

குஜராத் மாநிலத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த புது மாப்பிள்ளைக்கு வித்தியாசமான வரவேற்பு அளித்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருமண வீட்டிற்கு வந்த அனைத்து சொந்த பந்தங்கள் முன்னிலையில் சோபாவில் அமர்ந்திருக்கும் மணமகனுக்கு அவரின் மாமியார்…

Read more

ஐபிஎல் 2023 : சிஎஸ்கே அணி எப்போது யார் யாருடன் மோதும்?…. இதோ முழு விவரம்..!!

CSK IPL 2023 முழு அட்டவணை: சென்னை சூப்பர் கிங்ஸின் இந்தியன் பிரீமியர் லீக் 2023 போட்டிகள், போட்டி நேரம், தேதி மற்றும் மைதானங்களின் முழுமையான பட்டியலைப் பார்க்கவும். மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…

Read more

1427 நாட்களுக்குப் பின் ‘தல தோனி’ வருகிறார்….. இனிமே பாருங்க…. ‘சேப்பாக்கத்தில்’ CSK போட்டி எப்போது?…. இதோ முழு அட்டவணை..!!

1427 நாட்களுக்குப் பிறகு தல தோனி சேப்பாக் மைதானத்தில் நுழையவுள்ளதால் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் அட்டவணை வந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31 முதல் மே 21 வரை நடைபெறும். முதல்…

Read more

ரெடியா..! மார்ச் 31 முதல்…. 2023 ஐபிஎல் திருவிழா….. ஆரம்பமே GT vs CSK மோதல்…. முழு அட்டவணை இதோ..!!

 2023 ஐபிஎல் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியாகியுள்ளது. மார்ச் 31 முதல் விறுவிறுப்பாக  நடக்கும் இந்த தொடரின் முதல் போட்டியில்  சென்னை – குஜராத் அணிகள் மோதுகிறது..  இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசனுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி…

Read more

குஜராத் : லாரி மீது ஜீப் மோதியதில் 4 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாப பலி..!!

குஜராத் பதான் மாவட்டத்தில் உள்ள வாராஹி அருகே இன்று நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். குஜராத்தின் பதான் மாவட்டத்தில் வியாழக்கிழமையன்று லாரி மீது ஜீப் மோதியதில் 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். ரதன்பூர் அருகே இந்த…

Read more

மீண்டும் தமிழ் வழி பள்ளி…. மாநில அரசுக்கு மக்கள் விடுக்கும் முக்கிய கோரிக்கை….!!!!!

குஜராத் மணிநகர் பகுதியில் பெரும்பாலான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் பயில்வதற்காக தமிழ்வழி செயல்பட்டு வந்தது. எனினும் தற்போது அந்த பள்ளி மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் மீண்டும் தமிழ் வழி பள்ளியை திறக்க வேண்டும் என அங்குள்ள…

Read more

 4 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் : மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து..!!

4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்  குஜராத், குவஹாத்தி, திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 4 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சோனியா கிரிதர்…

Read more

எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா..! விளம்பரத்தில் டீச்சருக்கு டெஸ்ட் வைத்த பள்ளி…. நம்பரை கண்டுபிடிங்க பார்ப்போம்….!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் பக்தாஷ்ரம் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சார்பாக கணித டீச்சர் தேவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் கணித டீச்சராக பணிபுரிய விரும்புபவர்கள் இந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்…

Read more

குஜராத் கலவர பிபிசி ஆவணப்படத்தால் வெடித்த சர்ச்சை…. மத்திய அரசு நடவடிக்கை…..!!!!!

குஜராத் மாநில கலவரம் குறித்து இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி 2 பகுதிகளாக ஆவணப் படங்களை தயாரித்து இருக்கிறது. சென்ற 17ஆம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. இவற்றில் பிரதமர் மோடி பற்றி எதிர்மறையான கருத்துகள் இருப்பதோடு, கலவரத்துடன் பிரதமரை…

Read more

இவரல்லவா தீவிர ரசிகன்…! பிரதமர் மோடிக்கு தங்க சிலை…. இதோட மதிப்பு எவ்வளவு தெரியுமா…??

சூரத்தை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் பிரதமர் மோடியின் தங்க சிலையை உருவாக்கியுள்ளார். குஜராத்தில் பாஜக பெற்ற வரலாற்று வெற்றியை நினைவுபடுத்தும்விதமாக இந்த தங்க சிலையை அவர் உருவாகியுள்ளார். மார்பளவு கொண்ட இந்த சிலையின் மதிப்பு 11 லட்சம் ஆகும். அது…

Read more

குஜராத் கலவர ஆவணப்பட சர்ச்சை… “இதில் எனக்கு உடன்பாடு இருப்பதாக கூற முடியாது”…? ரிஷி சுனக் பேச்சு…!!!!!

லண்டன் பி.பி.சி நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து “இந்தியா:தி மோடி கொஸ்டின்” எனும் தலைப்பில் இரண்டு பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. இதன் முதல் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பாகியுள்ளது. அதில் குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது…

Read more

“ஆசியாவின் முதல் ஒட்டகப்பால் பதப்படுத்தும் ஆலை”…. அமுல் நிறுவனத்தால் குஜராத்தில் தொடக்கம்….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் என்ற பகுதியில் ஆசியாவின் முதல் ஒட்டக பால் பதப்படுத்தும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. அமுல் நிறுவனத்தால்  சுமார் ரூ. 180 கோடி மதிப்பீட்டில் ஒட்டகப்பால் பதப்படுத்தும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டகப் பால் பதப்படுத்தும் ஆலைகள் துபாய்…

Read more

இது என்ன புதுசா இருக்கு?… நண்டு காணிக்கை செலுத்தி வழிபாடு…. வியக்க வைக்கும் பக்தர்களின் வினோத நம்பிக்கை…..!!!!!

சிவன் கோவிலில் நண்டு காணிக்கையை செலுத்தி வழிபாடு செய்தால் காது தொடர்பான பிரச்சனைகள் குணமடைவதாக மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குஜராத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவிலில் நண்டை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்வதன் மூலம் காது குறித்த பிரச்சனைகள் குணமடையும் என பக்தர்கள்…

Read more

பகீர்… மனைவி, மகனை 22 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காவலர்…. கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் பிலோதா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு விவசாய கிணற்றில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்த தகவலின் பேரில் போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் ஒரு பெண்ணின் சடலம் 22…

Read more

மக்களே இல்லாத அழகிய தீவு.! 42ல் கதி கலங்கும் பைரோடன் தீவு..!!

இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த இந்த பைரோடன் தீவு கச்வளைகுடாவில் மெரைன் நேஷனல் பார்கில் 42 தீவுகளில் ஒன்றாகும். இந்தியாவில் முதன் முதலில் மெரைன் நேஷனல் பார்க் குஜராத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் 1982 இல் நிறுவப்பட்டது. பவள பாறைகள், சதுப்பு நிலங்கள்,…

Read more

கவலையை விடுங்க…! இவர்களுக்கு மட்டும் ரூ.500 க்கு சிலிண்டர்…. மாநில அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் சிலிண்டர் விலையானது அதிக அளவில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த விலை உயர்வு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை மக்கள் சமாளிக்க சிரமப்படுவதால் கொரோனா காலத்தில் ஏற்கனவே…

Read more

எதுவும் நுழைய முடியாது! இனி கடல் நம்ம கண்ட்ரோல் தான்.!! அதிரடி காட்டிய இந்தியா!!

இந்திய கடலோர காவல் படையினர் குஜராத்தில் பயிற்சி பெற்றனர். குஜராத் கடற்கரையில் இந்திய கடலோர காவல் படையினர் போதை பொருள் எதிர்ப்பு பயிற்சியை மேற்கொண்டனர். குஜராத் மாநிலம் ஓக்கா மற்றும் சார்கேஜ் பகுதிக்கு அருகே இந்திய கடலோர காவல் படையினர் பாகிஸ்தான்…

Read more

Other Story