படகு கவிழ்ந்து பெரும் விபத்து.. 8 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி ‌.!!

கிரீஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் ரோட்ஸ் என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவிற்கு அருகே உள்ள கடற் பகுதியில் அகதிகள் சிலர் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்களது படகு கடலில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ரோந்து படகு தங்களை நெருங்கி வருவதை…

Read more

தப்ப முயன்ற அகதிகள் படகு…. கடலில் கவிழ்ந்து விபத்து…. 8 பேர் பலி….!!

கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் தீவு அருகே அகதிகள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ரோந்து படகை பார்த்து பயந்து தப்பிக்க முயற்சித்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த…

Read more

கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்…. பல மாதங்களாக நீடிக்கும் அவசர நிலை…. அதிர்ச்சி வீடியோ….!!!!

கிரீஸ் நாட்டின் மத்திய பகுதியில் துறைமுக நகரமான வோலோஸ் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரை மற்றும் நீர்நிலைகளிலிருந்து மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கிறது. இது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. சுமார் ஒரு மாத காலமாக…

Read more

இந்தியா – கிரீஸ் உறவு…. வலிமையானது, பழமையானது – பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு கிரீஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய மோடி அவர்கள் சந்திரயான் 3 விண்கலம் மூலமாக முதல் நாடாக இந்தியா நிலவின்…

Read more

நேருக்கு நேர் மோதிய 2 ரயில்கள்…. பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு…. கிரீஸில் பரபரப்பு….!!!!

கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள்…

Read more

நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள்…. 26 பேர் பலி…. கிரீஸில் பரபரப்பு….!!!!

கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள்…

Read more

கடப்பாறை மீது மோதிய படகு…. 4 பேர் பலி…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

துருக்கி, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை தேடி அகதிகள் படகு மூலியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலமாக கிரீஸ் நாட்டிற்குள்…

Read more

Other Story