BIG BREAKING: காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு…!!!

மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர் ஸ்டாலின், காங்., பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 9, புதுவையில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எந்தெந்த…

Read more

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்…. அடுத்தடுத்து திருப்பம்…!!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸுக்கு மொத்தம் 4 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அதில் 3 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த வாரம் 2 எம்.எல்.ஏ.,க்கள்…

Read more

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ‘அக்னிபத்’ ரத்து செய்யப்படும்… சச்சின் பைலட் உறுதி…..!!!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முப்படைகள் ஆள் தேர்வுக்கு பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார். டெல்லியில் இது தொடர்பாக பேசிய அவர், அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்த எந்த தேவையும் ஏற்படவில்லை. இதனால் மத்திய…

Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவு.!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். துணைத் தலைவர்கள் உட்பட தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தார் செல்வப்பெருந்தகை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்களாக கோபண்ணா, சொர்ணா சேதுராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

பாஜகவில் இணைந்த அடுத்த காங்கிரஸ் MLAக்கள்…. அடுத்த அதிரடி…!!

அருணாச்சலப் பிரதேசத்தில், இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களும், மேலும் இரண்டு தேசிய மக்கள் கட்சி (என்சிபி) எம்எல்ஏக்களும் ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தனர். இது குறித்து முதலமைச்சர் பெமா காண்டு ட்வீட் செய்துள்ளார். பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நினாங் எரிங் மற்றும் வாங்லின்…

Read more

காங்கிரசிலிருந்து விலகிய விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டேன்…. விரைவில் இடைத்தேர்தல்…. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

காங்கிரசிலிருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி நேற்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில்…

Read more

விஜயதரணியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் : எம்.பி விஜய் வசந்த் கண்டனம்.!!

விஜயதரணியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில்…

Read more

பாஜகவில் இணைந்த விஜயதரணி காங்கிரஸில் இருந்து நீக்கம் : அஜோய்குமார் உத்தரவு.!!

பாஜகவில் இணைந்த விஜயதரணியை நீக்கி தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்…

Read more

Lok Sabha Polls 2024 : காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு.!!

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே டெல்லி, ஹரியானா, சண்டிகர்,குஜராத், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில்…

Read more

BREAKING: ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சி: அதிகாரபூர்வ கூட்டணி உறுதி…!!

டெல்லி, அரியானா, கோவா, குஜராத் ஆகிய 4. மாநிலங்களில் ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சி இடையே அதிகாரப்பூர்வமாக கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதிப்பங்கீடு இழுபறி நீடித்து வந்த நிலையில், சுமூகமாக முடிந்துள்ளதாக காங்., பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். டெல்லி: ஆம்…

Read more

மக்களவைத் தேர்தல் : ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு என தகவல்.!!

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அடுத்தடுத்து கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து வருகிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது. டெல்லியில் மொத்தம் உள்ள 7…

Read more

காங்கிரஸ் வங்கி கணக்குகளில் இருந்து ஐடி சட்ட விரோதமாக ரூ. 65 கோடி எடுத்துள்ளதாக அஜய் மக்கான் குற்றச்சாட்டு.!!

காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வருமான வரி நிலுவை 65 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரி நிலுவைக்காக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் 115 கோடியை ஐடி முடக்கியிருந்தது. முடக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்த 115 கோடியிலிருந்து 65 கோடி…

Read more

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு…. 63 தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டி என அறிவிப்பு.!!

தொகுதி பங்கிட்டின்படி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டி…

Read more

சுமூகமாக முடிந்தது…. உ.பியில் சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி…. யாருக்கு எத்தனை தொகுதி?

சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு…

Read more

பாஜகவில் இன்று சேர்க்கிறேனா?…. காங்கிரஸ் எம்எல்ஏ விஜய தரணி விளக்கம்.!!

பாஜகவில் இன்று சேர உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு இன்று சேர வாய்ப்பு இல்லை என விஜயதரணி மழுப்பல் பதில் அளித்துள்ளார். பாஜகவில் சேர உள்ளதாக வெளியான தகவலை திட்டவட்டமாக…

Read more

Priyanka Gandhi: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தியின் நீதியாத்திரையில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. குணமடைந்த பிறகு ராகுல் காந்தியின் நீதி யாத்திரையில் பங்கேற்பதாக பிரியங்கா…

Read more

#BREAKING : வருமானவரித் துறையால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் விடுவிப்பு.!!

வருமானவரித் துறையால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட்டது. வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் செயல்பட தொடங்கியது. வருமானவரித்துறை தீர்ப்பாய உத்தரவை அடுத்து வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு…

Read more

#BREAKING : காங்கிஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கம்…. அஜய் மக்கான் குற்றச்சாட்டு.!!

காங்கிரசின் அனைத்து வங்கி கணக்குகளும் வருமானவரித்துறையினரால் முடக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.. பொதுமக்களிடமிருந்து நிதி உதவி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகளையும் முடக்கியதாக புகார் எழுந்துள்ளது. காங்கிரஸின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். பொதுத்தேர்தல்…

Read more

PM Modi Says Parliament : காங்கிரஸ் ஆட்சிக்கு வராது…. 100-125 நாட்களில் 3வது முறை பாஜக ஆட்சியமைக்கும்…. 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்…. மக்களவையில் பிரதமர் மோடி பேசியது என்ன.?

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசுத்…

Read more

PM Modi says : மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை…. தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை… மக்களவையில் பிரதமர் மோடி உரை..!!

எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான…

Read more

காங்கிரசுக்கு வேண்டாம்…. திருச்சி தொகுதியை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் – நிர்வாகிகள் வலியுறுத்தல்.!!

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரசைச் சேர்ந்த தற்போதைய எம்.பி திருநாவுக்கரசர் மீது திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒருங்கிணைப்பு குழு உடனான ஆலோசனையில் மாவட்ட…

Read more

ஆரணி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு.!!

நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க மாவட்ட திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொகுதி தொடர்பாக திமுக சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஒருங்கிணைப்பு குழுவிடம் ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.…

Read more

காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சி.. கட்சி தாவும் 15 எம்எல்ஏக்கள்?

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நித்திஷ் குமார் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறியுள்ள நிலையில், மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ்…

Read more

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றம்.!!

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் சீட்டு வழங்க காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸில் இருந்து நீக்க…

Read more

எம்.பி ராகுல் காந்தியின் கார் தாக்கப்படவில்லை…. காங்கிரஸ் விளக்கம்.!!

பீகார் மேற்கு வங்க எல்லையில் நடந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கார் தாக்கப்படவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. திரளானோர் பங்கேற்ற யாத்திரையில் இருந்து திடீரென பெண் ஒருவர் ராகுலின் காரை நோக்கி வந்தார். கார்…

Read more

#BREAKING : இந்திய ஒற்றுமை யாத்திரையில் பரபரப்பு..! ராகுல் காந்தியின் ‘கான்வாய்’ வாகனம் மீது சிலர் தாக்குதல்…. தாக்குதலுக்கு பின்னால் யார்?

பீகாரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின் போது அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ நடந்து வரும் நிலையில் வாகனம் (கான்வாய்) மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

சீட்டு வாங்குவதற்காகவே காங்கிரஸ் கட்சி நடத்துகிறது… அமைச்சர் ராஜ கண்ணப்பன் விமர்சனம்…!!!

கூட்டணி கட்சிகளிடம் சீட் வாங்குவதற்காகவே காங்கிரஸ் கட்சி நடத்துகிறது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் திமுக கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசிய போது, கட்சிக்காக உழைக்கணும் மக்களுக்கு…

Read more

BREAKING: ராஜஸ்தான் பேரவை தேர்தலில் அமைச்சர் தோல்வி….!!

ராஜஸ்தானில் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதிக்கு நடந்த தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வியடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது கரன்பூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. ஏனென்றால் அப்போது போட்டியிட்ட வேட்பாளர்களில்  ஒருவர் காலமானதை தொடர்ந்து தேர்தல்…

Read more

காங்கிரஸில் சேர்ந்த ஒய்.எஸ் ஷர்மிளா…. “சகோதரன் – சகோதரி போட்டியா?”….. சூடுபிடிக்கும் அரசியல் களம்.!!

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா. தெலங்கானா மாநிலத்தின் அரசியலில் கவனம் செலுத்தப் போகிறேன் என்று சொல்லி கடந்த 2021 ஆம் ஆண்டு ஒய். எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை தொடங்கினார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின்…

Read more

#BREAKING : காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா.!!

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா. ஒய் எஸ் ஆர் தெலுங்கானா கட்சி தொண்டர்களுடன் காங்கிரஸில் இணைந்தார் சர்மிளா.ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் இளைய சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஒய்எஸ்ஆர்டிபி…

Read more

பிரியங்கா காந்தி விடுவிப்பு…. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக அஜோய் குமார் நியமனம்.!!

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக பொறுப்புகளில் மாற்றம் செய்து பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி பொறுப்பாளராக அஜோய் குமார் கூடுதலாக கவனிப்பார் என கே. சி வேணுகோபால் அறிவித்துள்ளார். காங்கிரஸ்…

Read more

I.N.D.I.A கூட்டணி பிரதமர் வேட்பாளராக இவரை நிறுத்தலாம்; 1st ஆளாக டிக் அடிச்ச அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா…!!

இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன பிரதமர் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்பது குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என டெல்லி முதலமைச்சர்…

Read more

#BREAKING: தெலுங்கானாவின் புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு…!!

119 எம்எல்ஏக்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த முதலமைச்சராக யார் தேர்வாக போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில்…

Read more

 #BREAKING: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி… 7ஆம் தேதி பதவியேற்பு… காங்கிரஸ் அறிவிப்பு…!!

தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. 119 எம்எல்ஏக்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த நிலையில்…

Read more

ம.பி C.M சிவராஜ் சிங் சவுகானுடன் திடீர் சந்திப்பு…. வீட்டிற்க்கே ஓடிய கமல்நாத்…!!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ராஜஸ்தானில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து,  பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைகிறது. இதேபோல் சத்தீஸ்கரிலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை…

Read more

2026இல் BJPயை வீழ்த்த முடியும்…! 4 மாநில தேர்தல் முடிவு…. புது கணக்கு போட்ட காயத்ரி ரகுராம்…!!

காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 4 மாநில தேர்தல் மொத்த வாக்குகள்: மத்திய பிரதேசம்: காங்கிரஸ் – 1,75,64,353 பாஜக – 2,11,13,278 ராஜஸ்தான்: காங்கிரஸ் – 1,56,66,731 பாஜக – 1,65,23,568 தெலுங்கானா: காங்கிரஸ் –…

Read more

#RajasthanElection2023; முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அசோக் கெலாட்…!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை முதல் அறிவிக்கப்பட்டன. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி பிடித்துள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.…

Read more

#Elections: சிந்தாந்த போர் தொடரும்; மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்; ராகுல் காந்தி…!!

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 மாநிலங்களில் பாஜகவும்,  ஒரு மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சி அமைக்க இருக்கிறது. சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்…

Read more

நாட்டு மக்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் நன்றி; பிரதமர் மோடி ட்விட்…!!

நாட்டு மக்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் நன்றி என்று பிரதமர் மோடி பதிவிட்டு இருக்கிறார். 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய சட்டமன்ற தேர்தல்களில்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில்,…

Read more

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் வீழ்ந்ததற்கு காரணம்…!! வெளியான பரபரப்பு தகவல்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அசோக் கெலாட் அரசு பல்வேறு நலத்திட்டங்களை ஒரு பக்கம் அறிவித்தாலும்,  இன்னொரு பக்கம் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்கின்றது. அங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள்….  பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள்…

Read more

3 மாநிலங்களில் பாஜக ஆட்சி – முதல்வர் பதவி யாருக்கு ? லிஸ்ட் ரெடி… எப்போது டிக் அடிக்கும் தேசிய தலைமை….!!

பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களிலே யார் முதலமைச்சர் என்பது இதுவரை சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது ? மத்திய பிரதேசம் மாநிலத்திலேயே பாரதிய ஜனதா தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் இந்த மாநிலத்திலேயே முதல்வராக உள்ள சிவராஜ்…

Read more

I.N.D.I.A கூட்டணி தேவையற்றது…. I.N.D.I.A கூட்டணி பிரயோஜனம் இல்லாதது… எல்.முருகன் தாக்கு…!!

நான்கு மாநில தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரசும், மத்திய பிரதேசம் – ராஜஸ்தான் –  சத்தீஸ்கரில் பாஜகவும் வெற்றி பெற இருக்கின்றன. இந்த வெற்றியை மாநில தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி குறித்து பேசிய மத்திய…

Read more

BREAKING: பாஜகவை பின்னுக்கு தள்ளியது காங்கிரஸ்…!!

சத்தீஸ்கரில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. 5 நிமிடத்திற்கு முன் வரை பாஜக 45, காங்., 44 இடங்களில் முன்னிலை வகித்தன. ஆனால், தற்போது காங்., 57 பாஜக 33 இடங்களில்…

Read more

நான் பயப்படமாட்டேன்…. நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்..? குஷ்பூ ஆவேசம்…!!!

அரசியல் விளம்பரத்திற்காக காங்கிரஸ் தன் வீட்டின் முன் போராட்டம் நடத்துவதாகும், காங்கிரசுக்கு பயப்டமாட்டேன் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு “சேரி” என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்தநிலையில் அவர் வீட்டை காங்கிரஸ் கட்சியினர், முற்றுகையிட்டனர். இந்நிலையில் இதுகுறித்து…

Read more

கடந்த 25 வருடத்தில் யாருமே செய்யாததை…. செய்து காட்டிய கே.எஸ் அழகிரி….!!!

காங்கிரஸ் கட்சி தலைவராக 5 ஆண்டுகளை கே எஸ் அழகிரி நிறைவு செய்ய உள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் எந்த காங்கிரஸ் தலைவரும் செய்யாத இந்த சாதனையை சத்தமே இல்லாத வகையில் இவர் நிகழ்த்தியுள்ளார். காங்கிரஸ் தலைவராக இருப்பதற்கு அழகிரிக்கு தகுதி…

Read more

நாட்டின் அடுத்த பிரதமர் யார் தெரியுமா…? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்…!!

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறயுள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஆசையில் பாஜக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் காங்கிரஸ் போட்டிப்போட்டு கொண்டு கூட்டணியை அமைத்து வருகின்றனர். இந்தநிலையில், நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்…

Read more

அரசியல் கட்சியில் இணைந்தார் பிரபல நடிகை….!!!

நடிகையும் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளுமான திவ்யவாணி காங்கிரஸில் இணைந்தார். ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்கரே முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில்…

Read more

விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன்…. தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிய காங்கிரஸ்…!!

ராஜஸ்தானில் நாளை மறுநாள் ஒரேகட்டமாக 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறயுள்ளது. மேலும் இன்று பிரசாரம் முடியவுள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கையாக பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். பாஜக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு…

Read more

எங்கே தவறு நடந்தது என தெரியவில்லை; கே.எஸ் அழகிரி விளக்கம்…!!

தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் EVKS இளங்கோவன்பேட்டி அளித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான EVKS இளங்கோவன், தமிழ்நாடு…

Read more

காங். நடத்திய மர்மகூட்டம் – EVKS இளங்கோவன் அதிருப்தி கருத்து…!!

தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் EVKS இளங்கோவன்பேட்டி அளித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான EVKS இளங்கோவன், தமிழ்நாடு…

Read more

Other Story