மாதந்தோறும் திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு திருநங்கைகள் வாரியத்தின் ஐந்தாவது வாரிய கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வார வெள்ளிக்கிழமை திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி…

கால்நடை மருத்துவ முகாம்… தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டம் எடை மேலையூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் ஆவின் நிறுவனத்தின் சார்பாக கலைஞர்…

மருத்துவ முகாம்… தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்…!!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் தாலுகா அவளுர் ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள்…

வளர்ச்சித் திட்டப் பணிகளை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… உடனிருந்த அதிகாரிகள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஆண்டிபாளையம், மோடமங்கலம், தேவனாங்குறிச்சி, தண்ணீர் பந்தல் பாளையம் போன்ற ஊராட்சிகளை நடைபெற்று வரும்…

ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!!

நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் 2023 –…

திருபுவனம் யூனியன் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு… அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆண்டாய்வு தொடர்பாகவும் அதன் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும்…

குடிபோதையில் வாகனம் ஓட்டினால்… ஆறு மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தடை… கலெக்டர் எச்சரிக்கை…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா இந்த கூட்டத்திற்கு…

ஆதிதிராவிடர் பழங்குடியினர் பள்ளி விடுதிகளில் மாணவர் சேர்க்கை… கலெக்டர் வெளியிட்ட தகவல்..!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் செய்தி குறிப்பு ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…

மாணவர்கள் சேர்க்கை 20 ஆம் தேதி வரை நீட்டிப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் வருகிற 20-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி…

இலவச சலவை பெட்டி பெற விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!!

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இலவச சலவை பெட்டி பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ கூறியுள்ளார்.…

ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக…

ஜூலை 5ஆம் தேதி ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் செய்தி குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்…

ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி… 41 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிய கலெக்டர்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 30ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி நேற்று வரை நடைபெற்றது. இதன் நிறைவு…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… பயனாளிகளுக்கு நல்ல திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.…

தபால் மூலம் நகல் குடும்ப அட்டை வழங்கப்படும்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வட்ட வழங்கல் …

அணைக்கட்டு, தடுப்பணைகள் தூர்வாரும் பணி… திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுச் சத்திரம் அருகே கண்ணூர் பட்டி கிராமத்தில் பள்ளி அணைக்கட்டு மேல் புறம் கீழ்புறம் மற்றும் வட்டார…

பயோமெட்ரிக் முறையில் நெல்லை விற்பனை செய்யலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

கொள்முதல் நிலையங்களில் நெல்லை பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்து விற்பனை செய்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர்…

தேனீ வளர்ப்பு பயிற்சி… கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்… கலெக்டர் தகவல்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி…

சிறுபான்மையினர் கடன் உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகமூலம் செயல்படுத்தப்படும் கடன்…

பொது பிரச்சனைகள் குறித்து மனு அனுப்பலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்….!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு திருவாரூர்…

ஆறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்… கலெக்டர் அதிரடி உத்தரவு….!!!!

தஞ்சை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த ஆறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தஞ்சை…

கலப்பட உணவு குறித்த புகார்களை ஆன்லைனில் தெரிவிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சாலையோர உணவு வணிகர்கள்,…

எங்களை ஊரை விட்டு விலகி வைத்திருக்கின்றனர்…? மழலை குரலில் கலெக்டரிடம் மனு அளித்த சிறுமி…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெருங்கடம்பனூர் கிராமத்தில் தேவநதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு…

இணையத்தில் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள்…

வளர்ச்சி திட்ட பணிகள்… நேரில் பார்வையிடடு ஆய்வு செய்த எம்எல்ஏ….!!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருமருகல்  ஒன்றியம் எரவாஞ்சேரி  ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு…

சுய உதவி குழுவின் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில்…

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 30-ஆம் தேதி காலை 10…

சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த…

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட…

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை… கலெக்டர் எச்சரிக்கை…!!!!!

கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் வருவாய்த்துறை, காவல்துறை…

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்… கலெக்டர் தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்  கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி…

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்… அலுவலர்களுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு….!!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ இந்த கூட்டத்திற்கு தலைமை…

நில பிரச்சினை… கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கருப்பட்டி பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு…

பொதுமக்கள் செல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம்… கலெக்டர் தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டராக இருந்த மதுசூதனன் ரெட்டி சென்னையில் சர்வை  மற்றும் செட்டில்மெண்ட் பிரிவின் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தொழில்…

மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்…. கலெக்டர் தகவல்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரண்மனை சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று…

வாய்க்கால்கள் தூர்வாரும் பணி.. உதவி கலெக்டர் நேரில் சென்று ஆய்வு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் வாய்க்கால் தூர்வாரும் பணி…

ரேஷன் கடை கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு… அலுவலர்களுக்கு உத்தரவு…!!!!

சட்டசபை உறுப்பினர் தகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நாகூர் பட்டினச்சேரி பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுமான பணி,…

பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை பொது விநியோக…

பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்…

கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி…. நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்…!!!!!!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக வட்டார வணிக வளமய நிதி கடன் ஆறு பேருக்கு ரூ.2 லட்சத்து 40…

தூர்வாரும் பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு… உடனிருந்த அதிகாரிகள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை, ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரம் பணிகளை நான்…

தூர்வாரும் பணிகள் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்… கலெக்டர் தகவல்…!!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வருகிற 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என கலெக்டர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்…

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை…

ஆதி திராவிடர் நல மாணவிகள் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு… கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்கால் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவ விடுதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.…

நாளை டாஸ்மாக் கடைகள் விடுமுறை… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

மே தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் அதேபோல்…

சிறுபான்மை நல ஆணையம் சார்பில் பேச்சுப்போட்டி… வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்…!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையம் சார்பாக மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறும். அதில்…

மே.1- ம் தேதி 322 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்… கலெக்டர் தகவல்…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு…

மாணவ மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

நாகை மாவட்டத்தை சேர்ந்த 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகிற ஒன்றாம் தேதி முதல்…

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியினர்… பெரும் பரபரப்பு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே மங்களபுரம் தாண்டா கவுண்டம்பாளையத்தில் தங்கவேல் – சகுந்தலா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் நேற்று…

எனது கணவரை மீட்டு தாருங்கள்…? கலெக்டரிடம் மனு அளித்த பெண்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விஜயபுரம் பகுதியில் விஜயா என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட கலெக்டர் சாரு…