கிடைத்த ரகசிய தகவல்…. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த 2 இளைஞர்கள்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கோவில்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணியாச்சி டவர் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை…

Read more

“தீவிர ரோந்து பணி”… சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 57 வயது நபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

தூத்துக்குடி நகர உட்கோட்ட பகுதியில் தனிப்படை போலீசார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, கஞ்சா விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாளமுத்துநகர் காமராஜர்நகர் பகுதியில் போலீசார் கண்காணிப்பில் இருந்தபோது, சந்தேக படும்படியான வகையில் ஒரு நபர் சுற்றித் திரிந்தார்.…

Read more

மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள்…. கூண்டோடு தூக்கிய போலீஸ்…. 5 பேர் கைது…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யுமாறு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி சேலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் சேலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஓமலூர் வந்து கஞ்சா…

Read more

அடுத்த அதிர்ச்சி..! கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட பாமக நிர்வாகி படுகொலை… கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்… பரபரப்பு அறிக்கை.!!!

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை தட்டி கேட்டு ஜெகபர் அலி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது கஞ்சா விற்றவர்களை தட்டி கேட்ட வாலிபரை…

Read more

கஞ்சா புகைத்தபடி ரீல்ஸ்…. துணிச்சலாக வீடியோ வெளியிட்ட வாலிபர்கள்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சென்னை தாம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சில வாலிபர்கள் கஞ்சாவை பயன்படுத்துவது போல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸை பதிவிட்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் ரீல்ஸ்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

தமிழகத்தில் சமீப காலமாக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்பனை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் கஞ்சா வியாபாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி கஞ்சா வியாபாரம் தொடர்பாக காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

“மகன், மருமகளோடு கஞ்சா விற்பனை”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின் ரோடு பகுதியில் ஒரு மதுபான கடை உள்ளது. இதன் அருகே  கஞ்சா விற்பனை செய்வதாக கண்டமனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான காவல்துறையினர்…

Read more

பெற்றோர்களே உஷார்…! வாட்ஸ் அப் குரூப் மூலம் கஞ்சா விற்பனை…. அதிரடியில் இறங்கிய போலீசார்…!!

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைபுருட்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். அந்தவகையில் கன்னியாகுமரி குளச்சல் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களை வாட்ஸ் ஆப் மூலம் குழுவில் ஒருங்கிணைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்…

Read more

“ஒவ்வொரு நாளும் திக்… திக்” தகவல் கொடுத்த குடும்பம்…. ஸ்கெட்ச் போடும் கும்பல்…!!

கோவையில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவர்களை கொலை செய்ய கஞ்சா கும்பல ஆயுதங்களுடன் சுற்றி திரியும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்ஐ ஹச் எஸ் காலனியில் சில இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு கஞ்சா விற்பனை…. டிடிவி பரபரப்பு குற்றசாட்டு…!!

சென்னையில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து டிடிவி தினகரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து…

Read more

“ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை”…. பொதுமக்கள் புகார் கொடுக்க நம்பர்… களத்தில் குதித்த டிஜிபி சைலேந்திரபாபு…!!!

தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போதை பொருள் பறிமுதல் மற்றும் போதைப்பொருள் விற்பவர்களை கைது செய்தல் என போலீசார் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…

Read more

கஞ்சா ஒழிப்பில் தமிழக காவல்துறை 80% வெற்றி – டிஜிபி சைலேந்திர பாபு..!!!

தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு இடம் இல்லை என்று தெரிவித்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா ஒழிப்பில் தமிழக காவல்துறை 80 சதவீத வெற்றி கண்டுள்ளதாக கூறியுள்ளார். திருநெல்வேலியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விருதுநகர் மேற்கு காவல்…

Read more

Other Story