BREAKING NEWS: கச்சா எண்ணெயை உடனே அகற்றுங்க…!!
எண்ணூர் கடலில் கலந்த கச்சா எண்ணெயை விரைந்து அகற்றுமாறு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எண்ணெய் கலப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. எண்ணெய் அகற்றும் பணிகளில் ஈடுபடுவோருக்கு போதிய பாதுகாப்பு…
Read more