ரூ.1.48 லட்சத்துக்கு ஏலம்…. இந்த காய்ந்த எலுமிச்சையில அப்படி என்ன இருக்கு….? ஆச்சர்ய தகவல்…!!!

பிரிட்டனில் 285 ஆண்டுகள் பழமையான எலுமிச்சை பழம் ஒன்று ரூ.1.48 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகி உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  19ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாக்ஸ்டர் என்பவரின் பழைய அலமாரியை சுத்தப்படுத்திய போது காய்ந்த எலுமிச்சை கிடைத்துள்ளது. அதில், ‘மிஸ்டர் ஃபிராஞ்சினி…

Read more

96 வருடம் பழமையான மதுபானம் ஏலம்…. உலகின் மதிப்புமிக்க மதுபானம் இதுதானாம்…!!

மதுபானத்தில் ஓட்கா, பிராந்தி, பீர், ஒயின், விஸ்கி, ரம், ஜின் என பல்வேறு வகைகள் இருக்கிறது. அதில் ஒரு வகையான, ஸ்காட்ச் விஸ்கி மால்ட் பார்லியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், உலகிலேயே மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படும் ஸ்காட்ச் விஸ்கியான Macallan Adami…

Read more

அடி ஆத்தி..! 41 லட்சத்துக்கு ஏலம்போன ஆப்பிள் ஷூ…. இவ்வளவு மவுசுக்கு காரணம் என்ன தெரியுமா…?

அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஐபேட், ஐபோன், ஐமேக் என பல பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்கு என்றே உலகம் முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையிக்  ஆப்பிள் நிறுவன பணியாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு…

Read more

ஏழு வடை 30,000 ரூபாய்…. சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா…? ஆச்சர்ய சம்பவம்…!!

ஆரணி அருகே சாமிக்கு படைக்கப்பட்ட 7 வடைகள் ரூ.30,000க்கு ஏலம் விடப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அருகே ஆடிபுரத்தை முன்னிட்டு ஆதிபராசக்தி ஆலயத்தில் வெறும் கைகளால் கொதிக்கும் எண்ணெயில் மூன்று பூசாரிகள் வடை சுட்டார்கள்.   இந்த செயலை பக்தர்கள் ஆச்சர்யமாக கண்டுகளித்தனர்.…

Read more

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞரை நியமனம் செய்தது கர்நாடக அரசு..!!

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட அரசு தரப்பு வழக்கறிஞரை நியமித்தது கர்நாடக அரசு. சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞராக கிரண் எஸ் ஜவலியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Read more

தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

வருகிற 27-ஆம் தேதி தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் தொடங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அடிப்படையில் மத்திய அரசு குத்தகைக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஆறாவது கட்ட ஏலத்தை…

Read more

SHOCK: ஸ்கூட்டியின் விலையை விட நம்பர் பிளேட் விலை இவ்வளவா?…. புலம்பும் நெட்டிசன்கள்….!!!!

புதியதாக வாகனங்கள் வாங்கும் போது பார்ப்பதற்கு கவர்ச்சியான வகையில் நம்பர் பிளேட்டுகளை வாங்குவது வாடிக்கையாக மாறி விட்டது. இது போன்ற கவர்ச்சியான எண்கள் விஐபி (அ) விவிஐபி எண்கள் என அழைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஹிமாச்சலபிரதேசம் மாநிலத்தில் 1 ஸ்கூட்டியின் விஐபி நம்பர்பிளேட்…

Read more

அடேங்கப்பா!… இளவரசி டயானாவின் ஆடை ரூ4.9 கோடிக்கு ஏலம்…. வெளியான தகவல்….!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புகழ்பெற்ற கலைப் பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான “சாத்பைஸ்” நடத்திய ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகி இருக்கிறது.…

Read more

Other Story