கோஷம் போட்டால் ரூ.10000… தர்ணாவுக்கு ரூ.20000 அபராதம்…. பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை…!!!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உலக அளவில் புகழ்பெற்றது. இங்கு அடிக்கடி சில சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பல்கலைக்கழக வளாகத்திற்குள் தேசத்திற்கு எதிராக கோஷமிடுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் தர்மா…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை…. மறந்தும் இந்த தப்பை பண்ணாதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்காக பல சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது sbi வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது அப்ளிகேஷனை…

Read more

ஆன்லைன் பண மோசடியில் நீங்க சிக்கிட்டீங்களா?…. அப்போ உடனே இத பண்ணுங்க… இதோ எளிய வழிமுறை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் அதிக அளவு மோசடிகள் நடைபெறுவதால் அரசு இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இருந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான…

Read more

மக்களே உஷார்…. வந்தது ரூ.1,500 போனது ரூ.18 லட்சம்… அரங்கேறும் புதுவகை மோசடி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆன்லைனில்…

Read more

மக்களே இந்த மாத்திரைகளை பயன்படுத்தாதீங்க… இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை…!!!

மாதவிடாய் வலி மற்றும் முடக்குவாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் MEFTAL வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்த மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி…

Read more

உங்ககிட்ட 500 ரூபாய் நோட்டு இருக்கா?… ரிசர்வ் வங்கி புதிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியுடன் 2000 ரூபாய் நோட்டுகள் முழுவதும் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நிலையில் தற்போது 500 ரூபாய் நோட்டுகள் நாட்டில் உயர் மதிப்பு கொண்ட தாள்களாக உள்ள நிலையில்…

Read more

தெருவில் நடமாட முடியாது… கே.எஸ் ரவிக்குமாருக்கு எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…!!!!

ஜெயலலிதா பற்றி கே எஸ் ரவிக்குமார் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டடம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே எஸ் ரவிக்குமார், படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதியது தான்…

Read more

கள்ளச்சந்தையில் பால் விற்றால் உரிமம் ரத்து…. அமைச்சர் எச்சரிக்கை…!!!

கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு பால் விற்பனை செய்தால் முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலை பொதுமக்களுக்கு வழங்காமல் கள்ளச்…

Read more

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு…. கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை… !!!

புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறை காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் சென்னை குடிநீர் ஆதார ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து…

Read more

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…!!

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து வினாடிக்கு 11,209ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 8000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர் திறப்பால் ஏரியை சுற்றியுள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும்…

Read more

சென்னைக்கு மட்டுமல்ல இங்கேயும் போகாதீங்க…. மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

சென்னையில் ருத்ர தாண்டவம் ஆடிவரும் மிக்ஜாம் புயல் திருப்பதியையும் விட்டு வைக்கவில்லை. ஆந்திராவின் திருப்பதி மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் புயல் தாக்கத்தால் பலத்த காற்று வீசுவதால் அங்கு நிலைமை மோசமாக உள்ளது. தமிழகத்தில் பெய்யும் மழையின் தாக்கம் நெல்லூர்…

Read more

மெரினாவின் தற்போதைய நிலை…. மக்கள் யாரும் போக வேண்டாம்…. எச்சரிக்கை….!!!

மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னையில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால்…

Read more

மக்களே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்… அமைச்சர் சுப்பிரமணியன்…!!!

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முதல் இடைவிடாது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வர வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.…

Read more

எதெல்லாம் செய்யணும்…? எதெல்லாம் செய்யக்கூடாது…? பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை…!!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக, அரசு சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால் மற்றும் மருந்துகளை…

Read more

தீவிரமடைகிறது…! யாரும் வெளியே வர வேண்டாம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நேரத்தில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ. பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…. மக்களே உஷாரா இருங்க…!!

மிக்ஜோம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 50-70 கி.மீ வரை காற்று வீசும் என்பதால், பொதுமக்கள் யாரும்…

Read more

மிக்ஜம் புயல் : 100 கிலோ மீட்டர் வேகத்தில்…. அலெர்ட் ஆகுங்க….!!!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் வலுவடைந்து வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மற்றும்…

Read more

எளிதில் கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகள்…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்ட நிலையில் ஆன்லைன் மூலம் வங்கி சார்ந்த பணிகள் எளிதில் முடிந்து விடுகிறது. இந்த நிலையில் கடன் பெறுவது கூட ஆன்லைன்…

Read more

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அதிகரிக்கும் பணமோசடி…. உஷாரா இருங்க….!!!

இந்தியாவில் டிஜிட்டல் முறை மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆதார் கார்டை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெறுகின்றன. இப்படியான சூழலில் ஆதார் அட்டைதாரர்கள் ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் அனைத்தையும் லாக் செய்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சமீபத்திய மொபைல் எண்…

Read more

உஷார்…. ரூ.3.7 கோடி பறிகொடுத்த சாப்ட்வேர் இன்ஜினியர்…. சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…

Read more

தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!

சீனாவில் சிறார்களுக்கு நிமோனியா வேகமாக பரவிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மத்திய அரசை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சுவாச பிரச்சனைகளுடன் நோயாளிகள் வருகை அதிகரித்தால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் போதுமான…

Read more

சமூக ஊடக நிறுவனங்களுக்கு…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

DEEPFAKE வீடியோக்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது போலியான செய்திகள் மற்றும் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவதற்கு எதிராக பயனர்களை எச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் இதற்கு ஏற்றது…

Read more

மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு…. வருமான வரித்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதல் வருமானம் மற்றும் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் மாதந்தோறும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பாலானோர் போலியாக தகவல்களை சமர்ப்பித்து வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பித்து விடுகின்றனர். இந்த…

Read more

கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!!

கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,…

Read more

GPay பயனர்களுக்கு எச்சரிக்கை…. இனி இந்த தவறை செய்யாதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். அதற்காக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கூகுள் பே செயலியை பயன்படுத்தும் போது ஸ்கிரீன்…

Read more

சபரிமலைக்கு ‘ரெட் அலர்ட்’…. பக்தர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

கேரளாவில் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வரும் நிலையில் சபரிமலைக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பக்தர்கள் அந்த பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

மக்களே உஷார்…. இனி இந்த மருந்துகளை வாங்காதீங்க…. மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்படாத 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆன்டிபயாட்டிக் FDC மருந்து வகைகள் சாதாரண மருந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட சாதாரண உடல் கோளாறுகளை கூட சரி செய்யாத…

Read more

UPI ஐடி….. டிசம்பர் 31 தான் கடைசி நாள்…. பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் அதிக அளவு யுபிஐ பரிவர்த்தனைகளை செய்து வருகிறார்கள். இதற்காக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட ஆன்லைன் பேமெண்ட் செய்திகளை பயன்படுத்துகிறார்கள். இந்த சேவைகள் UPI கீழ் செயல்பட்டு வரும் நிலையில் ஆன்லைன் பரிவர்த்தனை…

Read more

மக்களே உஷார்…. AI மூலம் மூதாட்டியிடம் ரூ.1.4 லட்சம் மோசடி…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது ஹைதராபாத்தை…

Read more

ஆபாச புகைப்படங்களை அனுப்பி மிரட்டும் கும்பல் ….. மக்களே உஷார்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே சமயம் லோன்…

Read more

உங்க பான் கார்டு உண்மையானதா, போலியானதா?…. எப்படி தெரிந்துகொள்வது?…. இது எளிய வழி….!!!

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது போல பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த பான் கார்டு நிரந்தர கணக்கு எண் வருமான வரி துறையால் வரிவிதிப்பு மற்றும் பிற…

Read more

சென்னைக்கு Red Alert.. அபாயம்…. மக்களே வெளியே வர வேண்டாம்….!!!

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் அரசு பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த போதிலும் மக்கள் நேர கட்டுப்பாடு இல்லாமல் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இதன் விளைவாக சென்னையில் வேளச்சேரி மற்றும் மணலி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான…

Read more

சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்று மாசு அதிகரிப்பு… அபாய எச்சரிக்கை….!!!

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பட்டாசு வெடிப்பால் சென்னையில் காற்று மாசு இதுவரை இல்லாத வகையில் கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக தமிழகத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் மக்கள்…

Read more

கிரெடிட் கார்டு பயன்படுத்தாமல் அப்படியே வச்சிருக்கீங்களா?… இதனால் ஏற்படும் சிக்கல்கள் என்ன?…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் கிரெடிட் கார்டு பெற்றுவிட்டு அதனை பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுவதால் சில அபாயங்களை சந்திக்கின்றனர். அதாவது நீண்ட காலமாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தவில்லை என்றால் தானாகவே டீஆக்டிவேட் ஆகிவிடும். இதனால் உங்களது கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது.…

Read more

அலார்ட்.. ஆன்லைனில் ஷாப்பிங் மோசடி…. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி அமேசான் மற்றும் flipkartகளில் தீபாவளி ஷாப்பிங் பொதுமக்கள் ஆர்வமுடன் செய்து வரும் நிலையில் இந்த நிறுவனங்களின் பெயரில் மோசடி நடைபெறுவதாக cloud SEK என்ற சைபர்…

Read more

மெசேஜ் மூலம் வரும் ஆபத்து…. இந்த 7 செய்திகளை மட்டும் கிளிக் பண்ணாதீங்க…. எச்சரிக்கை….!!!

ஆன்டிவைரஸ் மற்றும் பாதுகாப்பு நிறுவனமாக திகழும் MCAFEE நிறுவனம் தன்னுடைய குளோபல் ஸ்கேன் மெசேஜ் குறித்து ஆய்வை சமீபத்தில் நடத்திய நிலையில் அந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களுடைய whatsapp மற்றும் மொபைல் எண்ணுக்கு வரும் செய்தியில் குறிப்பிட்ட…

Read more

காற்று மாசு…. மாநில அரசுகளுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்று மாசு காரணமாக பல மாநிலங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழலில் தீபாவளியை முன்னிட்டு வெடி வெடிப்பது மற்றும் மத்தாப்பு கொளுத்துவது போன்ற கொண்டாட்டங்களால் காற்று…

Read more

மக்களே உஷார்…. இத பண்ணா வங்கி கணக்கில் இருந்து மொத்த பணமும் காலி…. அரசு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது ஆன்லைன்…

Read more

ஏடிஎம்மில் பணம் எடுக்க போறீங்களா?…. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க…. பணம் பறிபோகும் அபாயம்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மற்றும் ஏடிஎம் மூலமாக மக்கள் அனைவரும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். வங்கிக்கு செல்வது மிகவும் அரிதாகி விட்ட நிலையில் மோசடி கும்பல் ஏடிஎம் பின் நம்பர் மற்றும் வங்கி சார்ந்த விவரங்களை திருடி அதன் மூலமாக பணத்தை…

Read more

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ.5000 அபராதம்…. ரயில்வே காவல்துறை எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் வெடிகளை வாங்கி செல்வதில் அதிக ஆர்வம் காட்டி…

Read more

இது இந்த தவறை செய்தால் 3 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ள நவீன வசதிகள் மக்களை ஒருங்கிணைக்கும் பணியையும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தையும் அதிகரித்துள்ளது. அதேசமயம் மக்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்புகள் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. சமீபத்தில் AI என்ற தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் முக்கிய இடம்…

Read more

பேஸ்புக் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை…. அலெர்ட்டா இருங்க….!!!

இந்திய பேஸ்புக் பயனர்கள் சைபர் குற்றவாளிகளால் குறிவைக்கப்படுவதாக சைபர் கிரைம் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. விளம்பரங்கள் மூலமாக Instant online loan வழங்குவதாக கூறி போலி கணக்குகள் வழியே மோசடிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆதார் மற்றும் பான் கார்டு…

Read more

BREAKING: தீபாவளி .. தமிழகம் முழுவதும் மக்களுக்கு அறிவிப்பு… மக்களே உஷார்….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி மோசடி நடைபெறுகிறது. பலரும் இதுபோன்று பணத்தை இழந்துள்ளனர். எனவே இது போன்றவற்றை மக்கள் நம்ப வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை…

Read more

தமிழக மக்களே உஷார்…. மின் கட்டண குறுஞ்செய்தி…. மின்வாரியம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் பெயரில் குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மின்வாரியம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது மின் கட்டணம் செலுத்தாததால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்வாரியம் பெயரில்…

Read more

மக்களே உங்களுக்கான தீபாவளி பரிசு இதோ…. லிங்கை கிளிக் செய்தால் மொத்தமும் க்ளோஸ்…. எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதன்படி தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதை வைத்து மோசடிகள் நடைபெறுகிறது. அதாவது ஏதாவது ஒரு குழுவிலோ அல்லது நண்பர்கள் மூலம் பிரபல கடைகளில்…

Read more

மக்களே உஷார்…. அட்ரஸ் சொன்னதும் ரூ.50 லட்சம் அபேஸ்…. போலீசார் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி வெள்ளியை சேர்ந்த…

Read more

இந்த லிங்கை மட்டும் க்ளிக் பண்ணாதீங்க…. மொத்தமும் காலி…. எச்சரிக்கை….!!!!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் துணிக்கடை மற்றும் நகை கடைகள் சார்பாக தள்ளுபடி வழங்குவதாக வாட்ஸப் மற்றும் பேஸ்புக்கில் வரும் போலி லிங்குகளை கிளிக் செய்து யாரும் ஏமாற வேண்டாம் என்று ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை நிறுவனம்…

Read more

உஷார்…. சமூக வலைதளங்களில் பரவும் போலி COUPON CODE…. எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்து சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் போலி coupon code பரப்பப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

Read more

ஹாமூன் புயல்…. 7 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…..!!!!

வடமேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள ஹாமூன் புயல் தீவிர புயலாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நாளை பிற்பகலில் வடக்கு மற்றும் வடகிழக்கு வங்கதேசத்தில் உள்ள கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு…

Read more

தொடங்கியது பருவமழை…. மழைக்கால நோய்கள் குறித்து தமிழக மக்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைக்காலங்களில் மக்களுக்கு ஏற்படும் நோய் தொற்று பாதிப்புகளும் அதிகமாகிவிடும். அதாவது மலேரியா, டெங்கு மற்றும் டைபாய்டு போன்ற வைரஸ் காய்ச்சல்களால் பல வகையான நோய்களும் மக்களை தாக்கும். இவற்றில் கொசுக்களால் ஏற்படும் நோய்கள்…

Read more

Other Story