உணவில் எச்சில் துப்பிய வைரல் காட்சி… பொதுமக்கள் கண்டனம்… உத்தரகாண்ட் அரசு அதிரடி முடிவு…!!

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி புதியதாக அறிக்கையை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, உணவு மாசு கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவில் மாசுபாடுகள் நடந்தால் ஹோட்டல் உரிமையாளர்கள், தாபா ஊழியர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம்…

Read more

மீண்டும் மீண்டுமா…? உத்தரகாண்டில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

உத்தரகாண்டில் கட்டுமான பணியின் போதே இரண்டாவது முறையாக மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. அதாவது ஜூலை மாதம் 2022-ல் உத்தரகாண்டில் மேம்பாலம் ஒன்று முதல் முறையாக இடிந்து விழுந்தது. இதனால் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து  கடந்த வியாழக்கிழமை அன்று மாலை…

Read more

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு..!!

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது. முன்னதாக இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் தெரிவித்துள்ளார். இந்திய தட்டு ஆண்டு ஒன்றுக்கு…

Read more

Other Story