ஒரு நீதிபதி இப்படி பேசலாமா…? அறிக்கை தாக்கல் செய்ய கோரி… உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் எனக் குறிப்பிட்டதுடன், ஒரு பெண் வழக்கறிஞருக்கு எதிராகவும் அவதூறான கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள்…

Read more

“தென்காசி காதல் திருமண விவகாரம்”… தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!

தென்காசி மாவட்டம் கொட்டா குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். குஜராத்தை பூர்விகமாகக் கொண்ட குருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல் மர அறுவை மில் வைத்து நடத்தி வருகிறார்.…

Read more

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு தோல்வியடைந்த மாணவர்களுக்கு தேர்வு…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள KV பள்ளிகளில் 11ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்த வேண்டும் என ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களை துணை தேர்வை எழுத அனுமதிப்பதில்லை என்று மாணவர் ஒருவர் மனு…

Read more

“குடும்ப ஓய்வூதியம்”… இவர்களுக்கு கண்டிப்பாக வழங்கக்கூடாது…. உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!!!

டெல்லி உச்சநீதிமன்றம் இறந்து போன அரசு ஊழியரின் கணவன் அல்லது மனைவி வேறொரு பிள்ளையை தத்து எடுத்துக் கொண்டால் அந்த பிள்ளைக்கு குடும்ப பென்ஷன் வழங்கப்பட மாட்டாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்…

Read more

Other Story