கோபத்தில் வீட்டை விட்டு ஓடிய சிறுமி… ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நண்பர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் நந்தம்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்தார். அந்த சிறுமிக்கு பெற்றோர்கள் இல்லை. இந்த நிலையில் அத்தை சிறுமியை திட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் கடந்த எட்டாம் தேதி…

Read more

“பிறந்து கொஞ்ச நேரம் தான் ஆகுது”.. வலியில் துடித்த குழந்தை… கொத்தனாரால் 18 வயசு தாய் செய்த கொடூரம்… பகீர்..!!

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பகுதி‌ உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று பயங்கரமாக அழுத  சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை…

Read more

பயங்கர அதிர்ச்சி…! கணவனைக் கொன்று ஆட்டோவில் சடலத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கே கொண்டு போன மனைவி… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி அருகே நடந்த கோர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்துரை என்ற நபர் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மாயா, ஆட்டோவில் அவரது உடலைப் புளியரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். முதல் கட்ட விசாரணையின்…

Read more

அடப்பாவி…! வீட்டிலேயே கலர் பிரிண்டர் வச்சு…. “ரூ.100, ரூ.200, ரூ‌.500″…. வாலிபரின் தில்லாலங்கடி வேலை…. அதிரடி காட்டிய போலீஸ்…!

பஞ்சாப் மாநிலத்தில் 22 வயதான ஜஸ்கரன் சிங் என்ற ராகன் என்பவர் போலி பணம் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜன் தனது வீட்டிலேயே 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்து வந்துள்ளார்.…

Read more

டெக்னாலஜி உதவியுடன் களமிறங்கிய வாலிபர்கள்… “நோக்கத்தை தடுத்து”- அதிரடி கைது..!

பிஹார் மாநிலம் பாட்னாவில் ரவிசங்கர் சர்மா மற்றும் அவரது நண்பர் விக்கி குமார் ஆகிய இருவரும் கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்தனர். அதன்படி இருவரும் தேர்வு எழுதுவதற்காக ஆரா ஜெயின் பள்ளி தேர்வு மையத்திற்கு சென்றனர். அப்போது…

Read more

அம்பானி மகன் கல்யாணம்…. அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான  அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா திருமணம் கோலாகலமாக கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரபலங்கள், இந்திய அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலர்…

Read more

வேறொருவருடன் தனிமையில் உல்லாசம்… இடையூறாக இருந்த கணவர்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன் பகுதியில் பிரபு (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு லாவண்யா (33) என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். இதில் பிரபு உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று…

Read more

“இங்கே காரை நிறுத்த கூடாது”…. சலசலப்பில் முடிந்த சண்டை…. போலீஸ் நடவடிக்கை….!!!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெருவில் கார்த்திக்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மைத்துனர் சின்னதுரை உடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றார். பின் கார்த்திக் சமையல் பாத்திரங்களை எடுத்து கடையில் கொடுப்பதற்காக எதிரே உள்ள கடையின் முன்பு காரை நிறுத்தியுள்ளார்.…

Read more

காதல் திருமணம் செஞ்சும் ஏமாற்றம்… குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மாறங்கோணம் பகுதியில் ராஜேந்திரன் (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்க்கும் நிலையில் மெர்லின் சீதா (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கும் நிலையில், ராஜேந்திரனுடன் வேலை…

Read more

அவங்க மேலே ஏற்றுடா… ஜெட் வேகத்தில் சென்ற கார்…. மடக்கிப்பிடித்த போலீசார்… உள்ளே பார்த்தவுடன் ஷாக்…. பகீர் சம்பவம்…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள பச்சாவ் பகுதியில் சாராயம் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளை நிறத்தில் கார் ஒன்று வந்தது. அந்த காரை காவல்துறையினர் தடுத்தனர். ஆனால்…

Read more

பிரபல நடிகை அதுல்யா ரவி வீட்டில் பாஸ்போர்ட் திருட்டு… பணிப்பெண் உட்பட 2 பேர் அதிரடி கைது….!!!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே போன்ற பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவருடைய சொந்த ஊர் கோவை மாவட்டம். இவர் தன் தாய் விஜயலட்சுமிவுடன் வடவள்ளி அவுத்தம் மருத்துவமனை பகுதியில் உள்ள…

Read more

“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்”… வேறொருவருடன் உல்லாசமாக இருந்த மனைவி… அடுத்து நடந்த பரபரப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் பிரபு (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி (30) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் பிரபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சுகந்தி…

Read more

“இளம் பெண்ணுடன் நெருக்கம்” … காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவிடம் பணம் கேட்டு மிரட்டல்… 2 பேர் அதிரடி கைது…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் சாம்ராஜ் தொகுதி உள்ளது. இங்கு எம்எல்ஏவாக ஹரிஷ் கவுடா (51) இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த மாதம் பெங்களூரு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் நான் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது…

Read more

“ஆசையாக திருமணம் செய்த காதல் ஜோடி”… ஒரே வாரத்தில் கலைந்த கனவு…. 11 பேர் மீது வழக்குப்பதிவு… உச்சகட்ட கொடூரம்…!!

அரியானா மாநிலத்தில் தேஜ்வீர் (27)-மீனா (24) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். அதாவது தேஜ்வீர் மற்றும் மீனா இருவரும் காதலித்து வந்த நிலையில் காதலை மீனாவின் குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர்‌. இருப்பினும் எதிர்ப்பை மீறி கடந்த…

Read more

“உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு சென்ற இளம்பெண்”… கழுத்தறுத்துக் கொன்ற கள்ளக்காதலன்… பதறவைக்கும் பகீர் பின்னணி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேல சக்குடி பகுதியில் ரவிசங்கர் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக இருக்கும் நிலையில் அடிக்கடி வெளியூர்களுக்கு வேலைக்காக சென்று விடுவார். இவருக்கு ஜெயந்தி (24) என்ற மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் ஜெயந்தி கட்டிட சித்தாளாக…

Read more

“திருமணத்திற்கு பிறகும் காதலை மறக்காத சிறுமி”… இரவில் காதலனுடன் தப்பி ஓட்டம்…. அடுத்தடுத்து நடந்த பரபரப்பு…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தவசிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் (22) என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் கடந்த மாதம்…

Read more

நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருள் சப்ளை… கேங்க் லீடர் உட்பட 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே போதை பொருள்கள் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி திருச்சூர் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனை நடத்தினார். அப்போது ஒரு காரில் எம்.டி.எம்.ஏ என்ற போதை…

Read more

“23-ஐ சீண்டிய 49″… இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி… பகீர் சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் விக்டர் (49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய மனைவியை பிரிந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த…

Read more

ஆசையாக வெளியே சென்ற காதல் ஜோடி… காதலனை கட்டிப்போட்டு கண்முன்னே நேர்ந்த கொடூரம்… கதறி துடித்த காதலி…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி ஹோட்டா பகுதியில் 20 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், இளம் பெண்ணுக்கு பிறந்தநாள் வந்த நிலையில் அவரை வாலிபர்…

Read more

“தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி”… தட்டி கேட்ட 11 வயது சிறுவன் கொடூர கொலை…. காரைக்காலில் பயங்கரம்..!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 11 வயதுடைய 8-ம் வகுப்பு சிறுவன் பயங்கரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நேற்று இந்த வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த சிறுவனிடம்…

Read more

சீறும் பாம்பை கையில் வாலிபருடன் சேர்ந்து கையில் பிடித்த பெண்… வனத்துறை அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளம் அருகே ஒரு கோவில் உள்ளது. இங்கு ஒரு பாம்பு வந்ததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ரகுமான் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து பாம்பை பிடித்தனர். அதன் பிறகு அந்த…

Read more

மனிதநேயம் மரத்துப்போனதா…? உயிருக்கு போராடியவரை தூக்கி வீசிய ஓட்டுனர், கிளீனர்… பகீர் சம்பவம்….!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நுழைவு வாயில் அருகே வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த வாலிபரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக…

Read more

தமிழ்நாட்டில் இன்னும் தொடரும் சாதி தீண்டாமை…. இருவர் கைது…!!!

தருமபுரியில் தலித் சிறுவனுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சலூன் கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். கீரைப்பட்டியில் சின்னையன் நடத்திவரும் சலூன் கடையில் யோகேஷ்வரன் பணி செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த தலித் சிறுவன் முடி…

Read more

“சர்ப்ரைஸ் கிப்ட்”…. ஆசையாக கண்களை மூடிய பெண்…. காருக்குள் கள்ளக்காதலனால் நேர்ந்த விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் அருண் ஸ்டாலின் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரின்சி (27) என்ற மனைவியும் 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பிரின்சி ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே…

Read more

கள்ளக்காதல் மோகத்தால் வாலிபருடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… திண்டுக்கல்லில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் சரவணன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தையல் தொழிலாளி. இவருக்கு கார்த்திகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர் இரண்டாவது ஆக சித்திரை செல்வி (36)…

Read more

அடக்கடவுளே…! படுத்த படுக்கையான தம்பியை கொடூரமாகக் கொன்ற அக்கா… கள்ளக்காதல் மோகத்தால் வெறிச்செயல்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள வஞ்சிக்கடவு பகுதியில் சந்தோஷ் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை அவருடைய சகோதரி ஷீபா (50) கவனித்து வந்தார். இதற்கிடையில் ஷீபாவுக்கும்…

Read more

“47 வயது நபருடன் 21 வயது மகள் உல்லாசம்”…. தந்தை கண்டித்ததால் அடித்தே கொன்ற கள்ளக்காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் கடந்த மாதம் 27ஆம் தேதி அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்ததார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுரேஷ்குமாரின் கழுத்து மற்றும் தலையில் காயங்கள் இருப்பது…

Read more

ஏர்போர்ட்டில் கடத்தல்… 500 அரிய வகை ஆமைகள் உயிருடன் பறிமுதல்… 2 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அரிய வகை ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அரிய வகை ஆமைகள் மற்றும் சிவப்பு நிற காதுகள் கொண்ட…

Read more

“வீட்டில் சிறை வைக்கப்பட்ட பள்ளி மாணவி”… வாலிபர்களின் வெறிச்செயல்… பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளிக்கு சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதுதொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த…

Read more

துப்பாக்கி முனையில் மாணவருக்கு மிரட்டல்… சுற்றி வளைத்த பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த லவ் மேட்டர்…!!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோகன். இவர் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் ஆர்த்தோ முதுநிலை படிப்பு படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில் நேற்று வகுப்பு முடிந்தவுடன் வழக்கம் போல் விடுதிக்கு சென்றுள்ளார். இவர் சென்ட்ரல்…

Read more

ஷாக்..! குழந்தையை கடத்தி விற்க முயன்ற கும்பல்… 4 மணி நேரத்தில் இருவரை தட்டி தூக்கிய போலீஸ்…. சென்னை சென்ட்ரலில் அதிர்ச்சி..!!!

சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நேற்று மதியம் 1:30 மணி அளவில் குழந்தை ஒன்று கடத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையை இருவர் கடத்தியுள்ளனர். நேற்று மதியம் 1.30 மணி அளவில் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணையில்…

Read more

“பிரபல நடிகர் ஷாருக்கான் வீட்டில் அத்துமீறி நுழைந்த இருவர் கைது”…. போலீஸ் அதிரடி…!!

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்த பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு : கைதான 2 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.!!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை தொடர்ந்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு,…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை : மேலும் 2 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்.!!

கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கியிருந்த குர்திஸ் பாஷா மற்றும் அஷ்ரப் ஆகியோரை கைது செய்தது தனிப்படை போலீஸ்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவு தொடர்ந்து அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளை அடித்து, அதிலிருந்து 73 லட்சம் ரூபாயை மர்ம…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மாணவிக்கு கட்டாயமாக மது கொடுத்து பாலியல் பலாத்காரம்…. நண்பர்களின் வெறிச்செயல்….!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் நரசிங் மாணவி ஒருவர் வசித்து வரும் நிலையில் அந்த மாணவி ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த வாலிபரின் நண்பர் ஒருவரும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் மூவரும் அடிக்கடி சந்தித்து பேசிய நிலையில்…

Read more

Other Story