“விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தாதீர்கள்”…. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்….!!!!
விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிட கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து உயர்நீதிமன்றம் கூறியதாவது “விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும். சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன் ஆஜராகவும் மனுதாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read more