என் அப்பா வேலை எனக்கு வேணும்…. கருணையின் அடிப்படையில் வேலை கேட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்த அரசு ஊழியர்….!!!!

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய சுப்பிரமணியன் (60) என்பவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

இனி அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கலாம்… மாநில அரசு அதிரடி உத்தரவு..!!!

இன்றைய காலத்தில் நாட்டில் எரிபொருள் வாகனங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதோடு தொழிற்சாலைகளில் இருந்து அதிகப்படியான புகையும் வெளியாகுகின்றது. இதனால் நாட்டில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால்…

Read more

“எங்க சாவுக்கு இவர் ஒருத்தர் தான் காரணம்”… எழுதி வைத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பீகா காலனி 12ல் நரேந்திர சிங் சௌஹான் (47), சீமா சௌஹான் (42) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஆதித்யா (22) என்ற மகன் இருந்துள்ளார். நரேந்திரன் முனிசிபால் கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரராகவும், ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும்…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மெகா ஜாக்பாட்… வெளியான சூப்பர் தகவல்..!!

தமிழ்நாடு அரசின் அரசாணைகள் மூலம் அரசு ஊழியர்களுக்கு பெரும்பாலான நன்மைகள் வழங்கப்படுவதால், அவர்களின் வாழ்வியல் தரம் அதிகரிக்கிறது. அண்மையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியதாக அறிவித்துள்ளது, இது 2024 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த உயர்வு மூலம்,…

Read more

30,000 சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்…. ரெய்டில் சிக்கிய 20 கார்கள், 100 நாய்கள்… அடேங்கப்பா…!!!

இந்தியாவைப் பொறுத்தவரையில் லஞ்சம் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் சாதாரண அரசு ஊழியர் வீட்டில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து கைப்பற்றபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் 30,000 ஊதியம் பெறும்…

Read more

அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஊர்வலம்… கலந்து கொண்ட ஊழியர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலமானது கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி அவுரி திடலில் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை…

Read more

Other Story