“நாங்களும் பள்ளிக்கு போவோம்”..? வகுப்பறைக்குள் அசால்டாக நுழைந்த யானை… வைரலாகும் வீடியோ…!

அசாமின் குவாஹட்டி நகரில் உள்ள நரெங்கி இராணுவம் பள்ளியில் யானை ஒன்று திடீரென நுழைந்து, நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனதை உருக்கும் காட்சி சமீபத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வீடியோவில், யானை பள்ளி வகுப்பறை…

Read more

இந்த தொகுதியில் வெற்றி பெறும் வரை நான் செருப்பு அணிய மாட்டேன்…. 24 ஆண்டுகால சவால்…. முடிவுக்கு வந்தது…!!!

அசாமில் 126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. அதில் சமகுரி தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளன. கடந்த 2001ம் ஆண்டு காங்கிரசின் கோட்டையாக இருந்த இந்த தொகுதி, கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கட்சி…

Read more

கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 5 பேர்… அதிரடி காட்டிய போலீஸ்..!!

அசாம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பூமி மாவட்டத்தில் காவல்துறைக்கு போதைப் பொருள் கடத்துவதாக ரகசிய அறிவிப்பு ஒன்று வந்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள மாநிலத்திலிருந்து வந்த வாகனத்தில் சோதனையில் ஈடுபட்ட போது…

Read more

என்னது..! 117 என்கவுண்டரா..? அதுவும் ஒரு வருஷத்தில்… சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…!!!

அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு 2021- 2022 வருடத்தில் அசாம் காவல்துறையினரால் 117 என்கவுண்டர் செய்யப்பட்டன. ஒரே வருடத்தில் அதிகமான என்கவுண்டர்கள் செய்து அதிகமானோர் கொல்லப்பட்டனர். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு கவுகாத்தி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த…

Read more

12 வயசு தான் ஆகுது…. “சின்ன குழந்தையை போய் இப்படி”… காமக்கொடூரன் ஆக மாறிய 50 வயது நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

அசாம் மாநிலத்தில், 12 வயது மைனர் சிறுமி மீது நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சார் மாவட்டம், கட்டிகோரா என்ற பகுதியில் வீட்டின் குளியலறைக்கு சென்ற சிறுமியை, 50 வயதான உறவினர் வயல் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்ததாக…

Read more

பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஊழியர்களுக்கு 2 நாள் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!

அசாம் மாநில அரசு ஆனது அரசு ஊழியர்கள் தங்களுடைய பெற்றோர் மற்றும் வாழ்க்கை துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிப்பதற்கு ஏதுவாக இரண்டு நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கி மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா உத்தரவு பிறப்பித்துள்ளார் . அதாவது சத்பூஜை (நவம்பர்…

Read more

பெற்றோர்களை கவனிக்க அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு….!!

அசாம் மாநில அரசு தனது ஊழியர்கள் தங்களுடைய பெற்றோர் அல்லது மாமியார் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக வருகின்ற நவம்பர் மாதம் இரண்டு நாட்கள் சிறப்பு சாதாரண விடுப்பு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறை ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக பயன்படுத்த முடியாது…

Read more

ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த யானை… காண்போரை கண் கலங்க வைக்கும் வீடியோ…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் ரயிலில் அடிபட்டு உயிரினங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. ரயில் பாதையை கடந்து செல்லும் யானைகளின் மீது ரயில் மோதி யானைகள் பரிதாபமாக உயிரிழப்பதை தடுத்து நிறுத்த எந்த ஒரு தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை. தினமும்…

Read more

யூனிஃபார்ம் போடாமல் வந்த மாணவன்…. கண்டித்த ஆசிரியருக்கு கத்தியால் ஒரே குத்து…. பதறவைக்கும் சம்பவம்…!!

அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜேஷ் பருவா பஜவாடா . இவர்பதினோராம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர் ஒருவர் சரியாக படிக்காததன் காரணமாக அவரை அழைத்து கண்டித்துள்ளார். மேலும் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். …

Read more

பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்… வகுப்பறையில் குத்திக்கொலை…. மாணவன் வெறிச்செயல்… உச்சகட்ட அதிர்ச்சி..!!

அசாம் மாநிலத்தில் உள்ள சிவசேகர் நகர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ‌11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் பாடத்தை கவனிக்காமல் சக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.…

Read more

எவ்வளவு அழகு..! நதியின் நடுவே கூட்டமாக நீந்தி செல்லும் யானைகள்…. பிரம்மிக்க வைக்கும் வீடியோ வைரல்…!!

யானைகள் பெரும்பாலும் கம்பீரமானவை. மிரள வைக்கும் தோற்றத்தோடு இருக்கும்.  யானைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அரிய பாடம் ஒற்றுமை. எத்தகைய இடர் வரினும் தனது குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் வாழும் ஒரு விலங்கு. இத்தகைய யானை கூட்டமானது அசாமில் உள்ள பிரம்மபுத்திரா…

Read more

உள்துறை செயலாளர் திடீர் தற்கொலை… மனைவி இறந்த சிறிது நேரத்தில் விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

அசாம் மாநிலத்தில் உள்துறை செயலாளராக ஐபிஎஸ் அதிகாரி ஷிலாதித்யா சேத்தியா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். இவர் அசாம் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளார். இதனால் அவர்…

Read more

கைக்குழந்தைக்கு சிகரெட், மது குடிக்க வற்புறுத்திய கொடூர தாய்…. வெளியான அதிர்ச்சி புகைப்படம்…!!

அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு 20 மாதமே ஆன கை குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் அவர் தன்னுடைய குழந்தையை சிகரெட் புகைக்கவும், மது குடிக்கவும் வற்புறுத்தும் சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.…

Read more

#BREAKING: காங்., வேட்பாளர் ராகிபுல் ஹுசைன் 10.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி…!!

அசாம் மாநிலம் துப்ரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகிபுல் ஹுசைன்  அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி 10.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

Read more

அம்மாடி…! 1 இல்ல 2 இல்ல 35 பாம்புகள்….. வீட்டின் பாத்ரூமில் பதுங்கியிருந்த புல்லரிக்க வைக்கும் காட்சி…!!!

அசாம் மாநிலம் நாகோன் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருவருடைய வீட்டின் குளியல் அறையில் ஏராளமான பாம்புகள் இருந்துள்ளது. பின்பு அந்த பகுதியில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர் வரவழைக்கப்பட்டு அந்த பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்தி வன…

Read more

வெறும் ரூ.349 கட்டணத்தில் விமான பயணம்…. ரொம்ப மலிவா இருக்கே…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!

அசாம் மாநிலத்தில் உள்ள லிலாபரிக்கும், தேஜ்பூருக்கும் இடையிலான 50 நிமிட விமான பயணத்திற்கு ரூ.349 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த விமானங்கள் அனைத்தும் பிராந்திய விமான இணைப்புத் திட்டத்தின் (UDAN) கீழ் இயக்கப்படுகின்றன. மேலும், இக்ஸிகோ (ixigo) இணையதளத்தின் படி, இந்தத் திட்டத்தின்…

Read more

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்… லிஸ்ட் கேட்டாலே தலை சுத்துதே….!!!

அசாம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் உள்ளனர். சோனிட்பூர் மக்களவைத் தொகுதியில் வசிக்கும் ரோன் பகதூருக்கு ஐந்து மனைவிகள், 12 மகன்கள், ஒன்பது மகள்கள், 56 பேரன்கள், 12 சகோதரர்கள் மற்றும் ஒன்பது சகோதரிகள் உள்ளனர். அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும்…

Read more

பணத்தில் படுத்து உருளும் பாஜக கூட்டணி நிர்வாகி…. பரபரப்பு…!!

அசாமில் உள்ள யுபிபிஎல் கட்சியின் முக்கிய நிர்வாகியான பெஞ்சமின் பசுமத்தாரி, ரூபாய் நோட்டுகளின் மீது படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பி.டி.ஆரின் பிரமோத் போரோ தலைமையிலான யுபிபிஎல் கட்சி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.…

Read more

இந்த இடத்தில் பாதயாத்திரை வேண்டாம்…. ராகுல் காந்திக்கு கடிதம் எழுதிய ஆட்சியர்….!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது இந்த யாத்திரையானது அசாம் மாநிலத்தில் நடந்து வரும் நிலையில் மாநிலத்தில் உள்ள மோரிகான் மாவட்ட ஆட்சியர் பாதயாத்திரையை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட…

Read more

நீட்டிக்கப்படும் மத்திய அரசின் இலவச அரிசி திட்டம்…. யாருக்கெல்லாம் பயன் கிடைக்கும்…??

அசாமில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உணவு பாதுகாப்பு உறுதி செய்வதற்காக ஜனவரி 7ஆம் தேதி மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்காக 2022-ம் வருடம் அமல்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்பு விதிகளின் விதி 4-ஐ திருத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.…

Read more

அதிகாலையில் அசாமில் பயங்கரம்.! பேருந்து டிரக் மீது மோதிய விபத்தில் 14 பேர் பலி…. 27 பேருக்கு சிகிச்சை..!!

அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் பேருந்தும், லாரியும் மோதி விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கோலாகாட்டில் உள்ள டெர்கான் அருகே உள்ள பாலிஜன் பகுதியில்  அதிகாலையில் 45 பேருடன் சென்ற பேருந்து டிரக் லாரி மீது மோதிய…

Read more

BREAKING: காலையிலேயே நாட்டையே உலுக்கும் சம்பவம்… 14 பேர் மரணம்…!!!

அசாம் மாநிலம் கோலக்காட் என்ற மாவட்டத்தில் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டெர்கான் அருகே அதிகாலை 5 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த…

Read more

குஷியோ குஷி…. கல்வித்துறையில் 10,000 பணியிடங்கள்…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

அசாம் மாநிலத்தில் இளைஞர்களுக்கு உதவும் விதமாக ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை அரசு இலக்காக கொண்டு செயல்படுகிறது. இந்த நிலையில் அசாம் கல்வி துறையில் தற்போது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். அசாம் கல்வி…

Read more

அடடே சூப்பர் நியூஸ்…! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் இதுவும் கிடைக்கும்…!!

ரேஷன் கடைகளில் பல்வேறு பொருட்கள் இலவசமாகவும், மானிய விலையிலும்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை  உற்பத்தியில் அசாம் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு தேயிலை தொழிலாளர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் தேயிலைத் தொழில் துறை…

Read more

அரசு ஊழியர்கள் இனி இப்படி திருமணம் செய்யக்கூடாது…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

அசாம் மாநிலத்தில் பலதார திருமண முறை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் தவறான நன்னடத்தை மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கம் இதனால் ஏற்படுகின்றது. இதனை கருதி பலதார திருமணத்தை தடை செய்யும் நோக்கத்தில் அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய…

Read more

இனி 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்….. மாநில முதல்வர் மாஸ் அறிவிப்பு….!!!

இந்தியாவில் மாணவர்களுடைய கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும்,மாணவர்கள் இடைநிற்றல்இல்லாமல் கல்வி தொடரும் விதமாகவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக மாணவர்கள் கல்வியை தொடர்ந்து பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

அசாமில் அதிசயம்…. மயானத்தில் உயிர் பெற்ற குழந்தை… வியந்து போன உறவினர்கள்…!!!

அசாமில் இறந்த பிறந்த குழந்தை மயானத்தில் கண் விழித்த அதிசயம் நடந்துள்ளது. அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் சில்சார் நகரை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தின் போது குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மறுநாள் குழந்தைக்கு…

Read more

இனி பள்ளி ஆசிரியர்கள் இந்த ஆடையில்தான் ஸ்கூலுக்கு வரணும்… மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தற்போது பல மாநிலங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அசாம் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று தற்போது அசாம்…

Read more

இனி அனைவருக்கும் ரேஷன் கார்டு… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கிராமப்புற மக்களில் 85 சதவீதமும் நகர்ப்புற மக்களில் 50 சதவீதமும் ரேஷன் கார்டுகளை பெற தகுதியுடையவர்கள். இருந்தாலும் நிலையான வருமான வரம்பு காரணமாக இந்த சதவீதம் மக்கள் தொகையை மாநில அரசு ஈடு செய்யவில்லை.…

Read more

“மின்கட்டணம் அதிகரித்தால் மரத்தின் கீழ் அமருங்கள்”…. மாநில முதல்வர் அறிவுரை…!!!

அசாம் மாநிலத்தில் மின்கட்டணம் உயர்வதாக சமீபத்தில் அரசு அறிவித்தது. இதனால் அம்மாநிலத்தில் மக்கள் பலர் மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கிறார்கள். இதனால் அம்மாநில பேரவை தலைவர் பிஸ்வாஜித் தைமாரி மக்களுக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது அனைவரும் மின்விசிறியை ஆப் செய்துவிட்டு மரத்தடியில்…

Read more

சற்றுமுன்: அசாமில் மிதமான நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!!

அசாம் மாநிலத்தில் சற்றுமுன் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும்…

Read more

அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அசாம் மாநிலத்தில் அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் ஆசிரியர்கள் சல்வார் சூட், சேலை அல்லது பிற பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என…

Read more

“இந்திய இளைஞரணி செயலாளர் மீது குற்றம் சாட்டிய அசாம் மகளிரணி தலைவி கட்சியிலிருந்து நீக்கம்”…. காங்கிரஸ் அதிரடி…!!!

அசாம் மகளிர் அணி செயலாளர் அங்கித தத்தா. இவர் இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பி‌.வி. ஸ்ரீனிவாஸ் மீது சமீபத்தில் பரபரப்பு குற்றசாட்டினை கூறினார். அதாவது பாலின அடிப்படையில் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், இதுகுறித்து கட்சி மேலிடத்தில் புகார்…

Read more

“எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ரூ. 15,000 மாத ஓய்வூதியம்”…. அசாம் அரசு அறிவிப்பு…!!!

அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்த பிஷ்வா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் அசோக் சிங்கால் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை…

Read more

5000 தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் திடீர் ரத்து…. மாநில அரசு ஷாக் நியூஸ்….!!!!

அசாம் மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு சார்பாக மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள ஐந்தாயிரம் தொடக்கப்பள்ளிகளில் வென்ச்சர் பிரிவின் கீழ் வரும் மதிய உணவு நிறுத்தப்பட்ட நிலையில் மாநில அரசு…

Read more

2023 மே மாதத்திற்குள் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் வாக்குறுதியின் படி 2023 -24ஆம் நிதியாண்டில் மட்டுமே வேலைவாய்ப்பு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்காக ரூ.935.22 கோடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

குழந்தை திருமணங்கள் மீது கடும் நடவடிக்கை…. அசாம் மாநில முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

நாட்டில் பல மாநிலங்களிலும் குழந்தை திருமண சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் சொல்லவே வேண்டாம். மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபோது பெரும்பாலும் குழந்தை திருமணங்கள் அரங்கேறியது. இது தொடர்பான ஆய்வு முடிவுகளும் குழந்தை…

Read more

“5 மாத குழந்தையின் கை, கால்களை முறித்து கொடுமைப்படுத்திய தந்தை”….. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்….!!!

அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தியில் கஹிலிபர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அல்கேஷ் கோஸ்வாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 5 மாத மகனின் கை கால்களை முறித்து கொடுமைப்படுத்தியுள்ளார். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் பிறந்து 5 மாதங்களே…

Read more

மாமியார், கணவரை தீர்த்து கட்டிய பெண்…. போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!

அசாம் கவுகாத்தி நகரில் பாரத ஸ்டேட் வங்கி அருகே நரேங்கி பகுதியை சேர்ந்தவர் அமர்ஜோதி. இவருடைய தாயார் சங்கரி ஆவார். கடந்த சில வருடங்களுக்கு முன் வந்தனா கலீடா எனும் பெண்ணுடன் அமர்ஜோதிக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு…

Read more

அசாமில் லேசான நிலநடுக்கம்…. புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகிய அசாமில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அசாமில் உள்ள நகான் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி இருக்கிறது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த…

Read more

கடந்த 3 நாட்களில் மட்டும்… குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2,441 பேர் கைது… அசாம் அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு…

Read more

குழந்தை திருமணங்களை தடுக்க… அசாம் அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு…

Read more

“குழந்தை திருமணம்”… ஒரே நாளில் 1800 கணவன்மார்கள் கைது… மாநில அரசின் அதிரடி நடவடிக்கை….!!!

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயதுகுட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன் காரணமாக…

Read more

Child marriage: 1,800 பேர் கைது…. மாநில அரசு அதிரடி நடவடிக்கை……!!!!

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் அசாம் மாநிலத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினரும் குழந்தை திருமணத்தை தடுக்கும் அடிப்படையில் தொடர்…

Read more

நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞரை வெளியேற்ற நீதிபதி உத்தரவு… நடந்தது என்ன…??

அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள ஐகோர்ட்டுக்கு மகாஜன் என்ற வக்கீல் ஒருவர் நேற்று ஜாமின் மனு விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளார். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு வந்துள்ளார். இதை பார்த்த நீதிபதி கல்யாணராய் சுரானா அதிருப்தி அடைந்து உடனடியாக போலீசை…

Read more

மணமாகாத பெண்களே சீக்கிரமா திருமணம் பண்ணுங்க…! கர்ப்பத்திற்கு இதுதான் சரியான வயது: அசாம் முதல்வர் கருத்து…!!!

குவாகாத்தியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, திருமணம் ஆகாத பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தாய்மை அடைவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. ஒரு பெண் தாய்மை…

Read more

Other Story