குஜராத்தில் கோர்வாட் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாக அவ்வூர் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
கோடை வெயிலால் இந்தியாவில் பல மாவட்டடங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கோர்வாட் கிராமத்தில் வறட்சி வேகமாக பரவிவருகிறது. இங்குள்ள பெண்கள் பகலில் வேலைக்கும், இரவில் தண்ணீரை தேடியும் அழைக்கின்றனர்.
