“தீராத ஆசையுடன் இருக்கிறேன்” ராதிகா ஆப்தே ஓபன் டாக்…!!

தமிழ், இந்தி,தெலுங்கு, ஹாலிவுட் என பல மொழிகளில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழ் படங்களில் சேலைகட்டிக்கொண்டு குடும்பப்பெண்ணாக  நடித்துள்ளார்.  ஆனால் பாலிவுட், ஹாலிவுட்டில் படுகவர்ச்சி காட்சிகளில் நடிக்கிறார். இவருக்கு  தீராத ஆசை ஒன்று உள்ளதாம்.

ராதிகா ஆப்தே க்கான பட முடிவு

 

இதுபற்றி அவர் தெரிவித்தபோது.  எனக்கு 8 வயதாக இருந்தபோது என் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஒரு பையன் மீது இணைபிரியாத ஆசை இருந்தது. அப்போது என் வீட்டு வேலைக்கார பெண்ணுடன் அடிக்கடி சினிமாவுக்கு செல்வேன். நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் காதல் காட்சிகளில் மழையில் நனைந்தபடி காதலன் காதலிக்கு முத்தமிடும் காட்சிகள் வருவதுபோல் நானும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ராதிகா ஆப்தே க்கான பட முடிவு

 

நான் ஆசைப்பட்ட பையனுக்கு மழையில் முத்தம் தர வேண்டும்மென விரும்பினேன். ஆனால் அதை  சொல்வதற்கான தைரியம் எனக்கு அப்போது இல்லை. இப்போதுவரை மழையில் யாருக்கும் நான் முத்தம் கொடுத்ததில்லை  அதுதான் எனக்கு நிறைவேறாத ஆசை கூறினார்.