தண்ணீர் இல்லை…. தண்ணீர் இல்லை…. ” தீடிர் போராட்ட அறிவிப்பு” வர போகுது சிக்கல் ..!!

ஆகஸ்ட் 21_ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரி ஓடாது என்று போராட்டம் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நடக்கும் தண்ணீர் திருட்டுக்கு தனியார் லாரிகள் காரணமாக இருக்கின்றது என்று லாரி மீதும் , லார்ரி உரிமையாளர்கள் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் ஓடாது என்று போராட்டம் அறிவித்துள்ளனர்.

Image result for தனியார் தண்ணீர் லாரி

இதில் தமிழகம் முழுவதும் திருட்டு வழக்கு பதிவதை கண்டித்தும் , லாரிகளை சிறை பிடிப்பதை கண்டித்தும் போராட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த போராட்ட அறிவிப்பால் ஆகஸ்ட் 21_ஆம் தேதி முதல் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு எழும் என்பதால் பொதுமக்கள் இதை எப்படி சமாளிப்பது என்று விழிபிதுங்கி உள்ளனர்.