அமிர்தசரஸ் பொற்கோயிலில் மர்ம நபர் ஒருவர் பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பிர் சிங் பாதலை துப்பாக்கியால் சுட முயற்சி செய்தார். சியான நேரத்தில் சுதாரித்து கொண்டு அவர் தப்பித்து விட்டார். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நாராயண சிங் சவுதாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FLASH: பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பிர் சிங் பாதலை துப்பாக்கியால் சுட முயற்சி…. பதற வைக்கும் காட்சிகள்…. பெரும் பதற்றம்….!!
Related Posts
திருப்பதி கோவிலில் தொடரும் அதிர்ச்சி… லட்டு விநியோக மையத்தில் பயங்கர தீ விபத்து… அலறி அடித்து ஓடிய பக்தர்கள்..!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம். சமீபத்தில் லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் எழுந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சமீபத்தில் திருப்பதியில் இலவச…
Read moreஆஹா…! எத்தனை Variety… அசத்திய மாமியார்… மொத்தம் 130 வகை உணவுகள்… வாயடைத்துப்போன புது மாப்பிள்ளை…!!
ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு புது மாப்பிள்ளைக்கு விருந்து வைப்பது வழக்கம். அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் தன்னுடைய மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு விருந்து…
Read more