அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்க முயற்சி நாட்டை விட மத நம்பிக்கை மேலானதா? அல்லது மத நம்பிக்கையை விட நாடு மேலானதா? அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வழங்கி இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல். சுதந்திரம் இல்லாமல் சமத்துவமும், சகோதரத்துவமும் நடைமுறைக்கு வராது என மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
FLASH: நாட்டை விட மத நம்பிக்கை மேலானதா…? மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி….!!
Related Posts
Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை..!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் 100 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தற்போது அவருடைய 100.92 கோடி ஆசையா சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு வைத்திலிங்கம் அமைச்சராக இருந்தபோது…
Read moreஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 2வது நாள் பிரச்சாரம்…. வீடு வீடாக சென்று திமுக செய்த சாதனையை கூறி வாக்கு சேகரிப்பு….!!!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பாக வி.சி சந்திரகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக சீதா லட்சுமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக மற்றும் பாஜக தேர்தலை…
Read more