ஃபேஸ்புக் நிறுவனத்தினர் முறையான அனுமதி வாங்கும் வரை தனது லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியியிட போவதில்லை என்றனர் . க்ரிப்ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் திட்டப்பிரிவை சேர்ந்த டேவிட் மார்கஸ் என்பவர் லிப்ரா டோகரென்சி பொதுவாக ரொக்க முறைகளுக்கு போட்டியாகவும் மற்றும் அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் என்றுமே செயல்படாது .என்று கூறினார்
.

மேலும் அவர் முறையாக அனுமதி பெற்ற பிறகே ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா டிஜிட்டல் கரென்சியை வெளியிடும் என்று தெரிவித்தார். அமெரிக்க அரசாங்க மூத்த அதிகாரிகளில் ஒருவர் நுச்சின் என்பவர் , இவர் அதிகபட்சமாக இந்த கரென்சிக்கள் சட்ட திட்டங்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன என்று கூறினார். ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா திட்டத்தை அறிமுகப்படுத்திய நாள் முதல் பலதரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்களை மட்டுமே சந்தித்து கொண்டிருக்கிறது .