இருமல் குணமாக உதவும் செம்பருத்தி பூ கஷாயம் செய்யலாம் வாங்க .
தேவையானப் பொருட்கள்:
செம்பருத்தி பூ- 5
ஆடாதோடா தளிர் இலை – 3
தேன் – 1/2 ஸ்பூன்
தண்ணீர – தேவையானஅளவு

செய்முறை:
செம்பருத்தி பூ மற்றும் ஆடாதோடா இலை இரண்டையும் சிறிது தண்ணீரில் நன்கு கொதிக்க விடவேண்டும். பின்னர் இதனை வடிகட்டி , அதனுடன் தேன் கலந்து தினமும் காலை மாலை என தொடர்ந்து குடித்து வந்தால் இருமல் குணமாகி விடும் .