பாஜகவினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் தமிழகத்தில் இன்று காலை 7…
Category: 2021சட்டமன்ற தேர்தல்
குதிரையில் சென்ற வாக்குப்பதிவு இயந்திரம்…! சாலை இல்லாததால் 7கிலோ மீட்டர் நடைபயணம் …!!
சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு குதிரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது. தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குரங்கணி…
ஓட்டுக்கு பணம் கொடுத்த நிர்வாகிகள் ….. தட்டி தூக்கிய போலீஸ்….. அதிர்ச்சியில் பாமக, அதிமுக ..!!
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவினர் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற…
தேர்தல் முடியட்டும்…. தமிழகம் முழுவதும் வீடுவீடாக…! அதிரடி அறிவிப்பு …!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேர்தலுக்கு பிறகு படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்…
முறையான சாலை இல்லை… வாக்குப்பதிவு இயந்திரங்களை தலையில் சுமந்த அதிகாரிகள்…!!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனி சட்ட மன்ற தொகுதியில் உள்ள போதமலை கிராமத்தில் கீழுர், மேலூர், கெடமலை என 3 குக்கிராமங்கள்…
எதுக்கு எங்களுக்கு தரல…? அதிமுகவினர் பாரபட்சம்… ஆவேசமான பொதுமக்கள் …!!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிமுகவினர் முறையாக பண பட்டுவாடா செய்யவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராசிபுரத்தை…