மாணவர்கள் கவனத்திற்கு…! சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…!!

சென்னை பல்கலைக்கழகத்தில் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் இளங்கலை படிப்பில் இலவச கல்வி திட்டம் உள்ளது. இதில் 2024-2024 ஆம் கல்வியாண்டிற்கான ஆன்லைன் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற தனியார் மற்றும் அரசு உதவி பெறும்…

Read more

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 22ஆம் தேதி இன்று எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இன்று பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 12.45…

Read more

ரூ.1000 திட்டத்தில் விரைவில் GOOD NEWS…. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

தமிழக அரசானது கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது.இதன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் கட்டமாக ஒரு கோடியே 6,52,000 பெண்கள் இதில் பயன் அடைந்தார்கள். அதன் பிறகு…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. இல்லத்தரசிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த 1.7 கோடி பெண்களை இந்த திட்டம் சென்றடைகிறது. தேர்தல் நேரத்தில் இது குறித்து பேசிய அமைச்சர்…

Read more

தமிழக அரசின் மங்கள மாலை திட்டம் தெரியுமா..? இதில் யாருக்கு பயன்…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ…!!

சமூக நல இயக்குநரகத்தின் கீழ் உள்ள குழந்தைகள் இல்லங்களிலும், சேவை இல்லங்களிலும் ஆதரவற்ற பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் மங்கள மாலை திட்டத்தின் மூலம் புகலிடம் அளிக்கப்பட்டு திருமண வயதை அடையும் பொழுது பொருத்தமான மணமகன் அமைவதற்கு உதவி புரிவதோடு அப்பெண்கள் தவறான…

Read more

கேரளாவில் இருந்து வரும் கோழிகளுக்கு தடை… அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் இருந்து கோழி மற்றும் வாத்துக்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மற்றும்…

Read more

சித்ரா பௌர்ணமி… இன்று முதல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்…!!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 527 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும்,…

Read more

பெற்றோர்களே…. தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பயன்பெறும் வகையில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.…

Read more

கூடுதல் ரயில்களை இயக்க உத்தரவு…. பயணிகளுக்கு நல்ல செய்தி…!!

ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வதால் ரயில்வே கோட்ட அலுவலர்களுக்கு தெற்கு ரயில்வே புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு நிறுத்தத்திலும், ரயில் நிற்கும் நேரத்தை…

Read more

மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டுவோம்… குமாரசாமி உறுதி…!!!

மேகதாதுவில் நிச்சயம் புதிய அணை கட்டுவோம் என மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக அனைவரையும் சமாதானம் செய்து அணை கட்டுவதற்கான முயற்சியில் விரைவில் ஈடுபடுவோம். மேகதாது கர்நாடாகாவின் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யும். தமிழர்களும் இந்த அணை மூலம்…

Read more

40 இடங்களில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது…. வைகை செல்வன் நம்பிக்கை…!!

கருத்துக்கணிப்புக்களை பொய்யாக்கி அதிமுகவுக்கே அதிக இடங்களில் வெல்லும் என வைகை செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைக்கும், 40 தொகுதிகளும் வெற்றி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பாஜக குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை வேண்டுமானால் பெறலாம். ஆனால் ஒரு தொகுதியிலும்…

Read more

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை….? முணுமுணுக்கும் அரசியல் வட்டாரங்கள்…!!!

தமிழக பாஜக தலைவர்களாக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. சி.பி ராதாகிருஷ்ணன், எல். கணேசன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது. இதுபோல மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் அண்ணாமலைக்கும் மத்திய அமைச்சர் அல்லது ஆளுநர்…

Read more

“பாஜகவின் காவிமயமாக்கும் சதித்திட்டம்”…. அப்போ திருவள்ளுவர், இப்போ தூர்தர்ஷன்… கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்…!!

மிழக முதல்வர் ஸ்டாலின் தூர்தர்ஷன் காவி நிறமாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசினார்கள். தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீதும் காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள். வானொலி…

Read more

மீண்டும் BJP ஆட்சிக்கு வந்தால்…. பெரிய ஸ்கெட்ச் போடும் மாஜி எம்எல்ஏ விஜயதாரணி…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தமிழ், மலையாளம் உட்பட மூன்று மொழிகளில் பேசி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி வாக்கு சேகரித்தார். திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான…

Read more

பரபரப்பு…! த.வெ.க கட்சி தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு…? என்ன காரணம் தெரியுமா…??

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மீது வாக்குச்சாவடியில் தேர்தல் விதியை மீறியதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய்யும் சென்னை நீலங்கரையில் உள்ள வாக்குசாவடியில்…

Read more

FLASH NEWS: இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு..!!!

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி (உயிருடன்) 1 கிலோ விலை ₹127க்கு விற்பனையாகிறது. நேற்று ₹133க்கு விற்பனையான நிலையில் விலை ₹6 குறைந்துள்ளது. மொத்த விலை குறைந்ததையடுத்து சில்லறை விற்பனையில் பல இடங்களில்…

Read more

இப்படியும் சாவு வருமா..? கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த இளைஞர்…. அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரும் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நேற்று நண்பர்களுடன் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

தனியார் பள்ளி இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை…. நாளை முதல் ஆரம்பம்…. மறந்துதுடாதீங்க…!!

நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 2024-25ஆம் கல்வியாண்டின், தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நாளை (ஏப்ரல் 22) முதல் தொடங்கி அடுத்த மாதம் மே 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை, rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு முடிந்ததும், பதிவேற்றம்…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…! கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மொத்தம் 9,111 ரயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. இதில் தெற்கு ரயில்வே…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை…. குடிமகன்கள் ஷாக்..!!

மகாவீர் ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (ஏப்.21) டாஸ்மாக் கடைகள் இயங்காது. மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17 முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 3 நாள் விடுமுறைக்கு பின்பு நேற்று (ஏப்.20) டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்டது.…

Read more

எவ்வளவு ஆவணம்..? கட்ட பஞ்சாயத்து நடத்தி கோடி கோடியாய் கொள்ளையடிச்சீங்களே…. நிர்மலாவை கண்டித்த அமைச்சர்…!!

தேர்தல் பத்திர முறை மீண்டும் கொண்டு வரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் எள்ளளவும் மதிக்காத ஒன்றிய நிதியமைச்சரின்…

Read more

இன்று இறைச்சிக் கடைகள் மூடல்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 21) சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்திருக்கும் இறைச்சிக் கடைகளும் மூட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேபோல்,…

Read more

1 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதா..? அண்ணாமலைக்கு மாவட்ட ஆட்சியர் சரியான பதிலடி….!!

ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. பின்னர் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி தேர்தல் ஆணையத்தால் பொதுமக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. எளிய முறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை…

Read more

வாக்குபதிவில் குளறுபடி…? தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ விளக்கம்…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சதவீதத்தில் அடுத்தடுத்து பெருமளவில் வேறுபாடுகள் ஏற்பட்டது, வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பியது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அவசரம் காரணமாக அனைத்து தொகுதிகளிலும் முதலில் போன் மூலம் மாதிரி தகவலே பெறப்பட்டது.…

Read more

சித்ரா பௌர்ணமி: தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள்…. அரசு அறிவிப்பு..!!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 527 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும்,…

Read more

ஓட்டு போட போகாத அதிமுக வேட்பாளர்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தேர்தலில் வாக்களிக்க செல்லாத தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோவை குனியமுத்தூரில் வசித்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி வழங்கப்பட்டிருந்தது. ஆறு முறை இந்த தொகுதியில்…

Read more

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 45509 பேருக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என கூறியுள்ள…

Read more

இதுக்குதான் யாருக்கு ஓட்டு போட்டோம்னு வெளியில சொல்லக்கூடாது…. ஈரக்குலை நடுங்கவைத்த சம்பவம்….!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 74 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகின. இது ஒருபுறம் இருக்க இதற்கு முன் நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் இல்லாத அளவில் இந்த…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த…

Read more

‘ஜெய்பீம்’ சம்பவத்தின் நிஜ வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவத்தில் போலீசாரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் கம்மாபுரத்தில் 1993ல் போலீஸ் துன்புறுத்தலில் உயிரிழந்த ராஜகண்ணுவுக்காக மனைவி பார்வதி நடத்திய சட்ட…

Read more

நாளை இறைச்சிக் கடைகள் மூடல்…. சென்னை மாநகராட்சி உத்தரவு…!!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 21) சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்திருக்கும் இறைச்சிக் கடைகளும் மூட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேபோல்,…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…! கோடை விடுமுறையில் மதுரையிலிருந்து சிறப்பு ரயில் சேவை.. வெளியான அறிவிப்பு..!!.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் நகரில் இருந்து மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்க இருக்கிறது. இந்த சிறப்பு ரயில் சேவை கோடைகால விடுமுறையை ஒட்டி தொடங்குவதாக மேற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜபல்பூரில் இருந்து ஏப்ரல்…

Read more

150க்கு மேல் ஒரு இடம் கூட பாஜகவுக்கு கிடைக்காது… ராகுல்காந்தி….!!!

150 தொகுதிகளுக்கு மேல் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகார் கூட்டத்தில் பேசிய அவர், இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெல்வோம் என்று பாஜக கூறி வருவதாகவும் ஆனால் 150 இடங்களுக்கு மேல் ஒரு…

Read more

இன்னும் 45 நாள்கள் இருக்கு… அனைவரும் காத்திருக்க வேண்டும்..!!!

தமிழகத்தில் 39 தொகுதிக்கான மக்களவைத் தேர்தலும் விலவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு இன்னும் ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் நான்காம் தேதி…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் உஷார் நிலை… தீவிர கண்காணிப்பு…!!!

நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகளிலும் கோழிகளை தீவிரமாக கண்காணிக்க கால்நடை நோய் தடுப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளா குட்டநாடு பகுதியில் வாத்துகள் கொத்து கொத்தாக செத்து மடிந்தன. அவற்றை பரிசோதித்ததில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனைத்…

Read more

இலவச கட்டாய கல்வி: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1ம் வகுப்பு சேர்பவர்கள், 8ம் வகுப்பு வரை இலவசமாக பயில்வதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ம் தேதி தொடங்குகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 8000-க்கும்…

Read more

BREAKING: நடிகர் விஜய் மீது புகார் … பரபரப்பு…!!!

நடிகர் விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார். அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் தேர்தல் விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் வாக்குச்சாவடிக்குள் சென்று விஜய் வாக்களித்ததாகவும் அவர்…

Read more

வாக்கு சதவிகிதம் குறைய இதுதான் காரணம் – மாநகராட்சி ஆணையர்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தேர்தல் ஆணையம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்தது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும்…

Read more

கோடை விடுமுறை – மதுரையில் சிறப்பு ரயில் இயக்கம்…!!!

கோடை விடுமுறையால் ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக மத்திய பிரதேச மாநில ஜபல்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க மேற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை…

Read more

BREAKING: மேலும் ஒருநாள் டாஸ்மாக் இயங்காது… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் சமூகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை வழக்கம்…

Read more

2 முறை ஓட்டு போட முயற்சி – அலேக்கா தூக்கிய போலீஸ்… பரபரப்பு…!!!

தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் நல்லாம்பாளையம் வாக்குச்சாவடிக்கு இரண்டாவது முறை வாக்களிக்க வந்த நபர் போலீசிடம் சிக்கினார் திருநாவுக்கரசு என்பவர் வாக்கு செலுத்த சென்றபோது வலது கைவிரலில் மை வைக்க…

Read more

3 அடுக்கு பாதுகாப்பு…. 24 மணி நேரமும் கண்காணிப்பு.. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேஃப்….!!!

EVM வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேர காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை…

Read more

வாக்குப்பதிவு…. தேர்தல் ஆணையம் குளறுபடி அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் குளறுபடி செய்து இருக்கிறது. நேற்று 7 மணி வரை 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்தார்.…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி இந்த பிரச்சனை இல்லை…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு வருவோருக்கு பொருட்கள் இல்லை என்று மறுக்கவோ பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறவோ கூடாது என்று ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளையில் மக்கள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.…

Read more

சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 20ம் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 3.50 மணிக்கு எழும்பூரை வந்தடையும். மக்களவைத்…

Read more

மத்தியில் மீண்டும் மோடி வந்தால் நாட்டுக்கு நல்லது…. டிடிவி தினகரன்…!!

சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் நேற்று (ஏப்ரல் 19) வாக்கு செலுத்திய டிடிவி தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேனி தொகுதி அமமுக கோட்டையாக மாறிவிட்டது. மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வருவது…

Read more

தமிழகத்தில் மொத்த வாக்குப்பதிவு விவரம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%, தென் சென்னையில் 54.27 சதவீதம்…

Read more

மநீமவில் இருந்து விலகியது ஏன்…? மநீம மாணவர் அணி தலைவர் விளக்கம்…!!

திமுக, அதிமுகவுக்கு மாற்று மநீம தான் என அரசியலில் குதித்த கமல், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியிருக்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சியினர் ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில், மாணவர் அணி தலைவர் சங்கர் ரவியும் நேற்று விலகியுள்ளார். இதற்கு முக்கியமாக…

Read more

சுட்டெரிக்கும் வெயில்: ரேஷன் ஊழியர்களுக்கு அரசு போட்ட திடீர் உத்தரவு….. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரசி, மலிவான விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நினையில் ரேஷன் கடைகளுக்கு வருவோருக்கு பொருட்கள் இல்லை என மறுக்கவோ, பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறவோ கூடாது என…

Read more

தேர்தல் முடிந்தவுடன் கட்சியில் இருந்து விலகல்…. முக்கிய புள்ளி திடீர் அறிவிப்பு…!!

மநீம கட்சியில் இருந்து மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் ஷங்கர் ரவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். உட்கட்சியில் பல அரசியல் நடைபெற்றதாகவும் கட்சியில் இருந்து விலக பல வாரங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டதாகவும் அவர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் முடியும் வரை காத்திருந்ததாகவும்…

Read more

Other Story