#Kabaddi : பரபரப்பு….. வாக்குவாதம்….. இந்தியா – ஈரான் இடையிலான கபடி இறுதிப் போட்டி இடைநிறுத்தம்..!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா – ஈரான் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு அணி வீரர்களும் மாறி மாறி நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பான இறுதி கட்டத்தில் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 20…

Read more

சோகம்..! கபடி விளையாடும்போது இளைஞர் திடீர் மாரடைப்பால் மரணம்..!!

இளம் வீரர் கபடி விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. மும்பையின் மலாட் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கபடி போட்டியில் பங்கேற்ற பி.காம் மாணவர் கீர்த்திக்ராஜ் மல்லன் (20) திடீரென உயிரிழந்தார். மலாடு போலீசார்…

Read more

அடுத்த பரபரப்பு.! ரூ 43,00,000 பணத்தை பறித்து…. “அனுமதியின்றி பலாத்காரம்”…. அதிர்ச்சி புகார் கொடுத்த கபடி வீராங்கனை..!!

கபடி வீராங்கனை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது மேற்கு டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல் நிலைய போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது…

Read more

Other Story