ஐந்து நாளில் கொரோனா தொற்றுக்கு தனது குடும்பத்தை பறிகொடுத்த பெண் தற்போது தனிமரமாக நிற்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஒடிசா மாநிலம் கஞ்சம்…
Category: ஒரிசா கொரோனா
கொரோனா அச்சத்தால் தடை செய்யப்பட்ட பூரி ஜெகன்நாத் ரதயாத்திரைக்கு அனுமதி… உச்சநீதிமன்றம்!!
ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாத் ஆலய தேரோட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜெகன்நாதர் ரத யாத்திரையை நடத்தலாம்…
ஆம்பன் புயல் காரணமாக மேற்குவங்கத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!!
ஆம்பன் புயல் காரணமாக மேற்குவங்கத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் எஸ்.என். பிரதான்…
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து ஒடிசா முதல்வருடன் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை!
சென்னை தலைமை செயலகத்தில் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் – உடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி…
கொரோனவால் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.15 லட்சம் நிவாரணம்: ஒடிசா முதல்வர்..!
கொரோனா நோய்த்தொற்றுக்கு பத்திரிகையாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ .15 லட்சம் கருணையுள்ள உதவியை…
மேலும் 1 மாதம் ஊரடங்கு….! பிரதமரிடம் ஒடிஷா அரசு கோரிக்கை …!!
ஊரடங்கு உத்தரவை மேலும் 1 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று ஒடிஷா மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி…
BREAKING : ”ஜூன் 17வரை பள்ளி, கல்லூரி மூடல்” ஒடிசா அரசு அதிரடி உத்தரவு …!!
ஒடிசாவில் ஜூன் 17ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகமாக…
BREAKING : ஒடிசாவில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு!
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது . ஒடிசா மாநிலத்தில் இதுவரை கொரோனவால் 42 பேர்…
ஆதரவு அளித்த ஒடிசா ரசிகர்கள்….. 21 லட்சம் நிதி வழங்கிய ஹாக்கி இந்தியா….!!
தங்கள் விளையாட்டிற்கு பேராதரவு அளித்த ஒடிசா மக்களுக்காக ஹாக்கி இந்தியா 21 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது இந்தியாவில் ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில்…