காட்பாடி சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சியின் சில பகுதிகளையும், திருவலம் பேரூராட்சியையும், 21 ஊராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. இங்கு 2,47, 428 வாக்காளர்கள்…
Category: Local Issues political
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி மிகப்பெரியதாக உள்ளது. இங்கு ஊரகப் பகுதிகள் தான் அதிகமாக உள்ளது.…
திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?
திருக்கோவிலூர் தொகுதி தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. உலகளந்த பெருமாள் கோவில் இத்தொகுதியின் சிறப்பு அம்சமாகும். 108 திவ்ய தேசங்களில் இதுவும்…
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி நாகை மாவட்டத்தின் மிக முக்கியமான ஒரு தொகுதி ஆகும். இங்கு தான் 1930இல் உப்பு சத்தியாகிரக போராட்டம்…
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதியாக இருந்த தொண்டாமுத்தூர் தொகுதி 2008ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தின் சில பகுதிகளையும், மேற்குத் தொடர்ச்சி…
உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை சட்ட மன்ற தொகுதியில் உடுமலைப்பேட்டை நகராட்சி, 3 பேரூராட்சிகள் மற்றும் 57 ஊராட்சிகளும் அடங்கும். இதுவரை…
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு விளங்குகிறது. வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகியவை விவசாயத்திற்கு…
தேர்தல் புறக்கணிப்பு – பரபரப்பு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால்…
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம் மற்றும் ஆலங்காயம் என இரு பேரூராட்சிகள் மற்றும் 45 ஊராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.…
ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?
ஜோலார்பேட்டை தொகுதி சென்னை, சேலம், மங்களூரு, பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற பெரு நகரங்களை இணைக்க கூடிய தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான…
குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
குமாரபாளையம் பகுதியில் ஜவுளி, நெசவு, விவசாயம் ஆகியவை பிரதான தொழில்களாக இருக்கின்றன. 2011 ஆம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட…
ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் எனப்படும் ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தலா இருமுறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக…
பல்லடம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பிரஜா சோசலிஸ்ட் கட்சி 3 முறையும், காங்கிரஸ் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 7 முறையும்,…
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும் கைப்பற்றியுள்ளனர். பிரஜா சோசியலிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி…
வால்பாறை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?
தனி தொகுதியான வால்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக 3 முறையும், அதிமுக 4 முறையும் கைப்பற்றியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்…
பொள்ளாச்சி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 9 முறை தொகுதியை கைப்பற்றி…
மேட்டுப்பாளையம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக இரு முறை வென்றுள்ளது.…
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியை திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும் கைப்பற்றியுள்ளனர். காங்கிரஸ், சிபிஎம், தேமுதிக தலா ஒரு முறை…
கரூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன ?
கரூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறையும், அதிமுக 7 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளது.…
முசிறி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?
முசிறி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒரு முறையும், காங்கிரஸ் இரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 4 முறை தொகுதியை…
துறையூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?
துறையூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் இரு முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர்.…
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக, இந்திய கம்யூனிஸ்ட், ஜனதா கட்சி மற்றும் ஸ்தாபன காங்கிரஸ்…
மணப்பாறை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?
1977 ஆம் ஆண்டு முதல் மருங்காபுரி தொகுதியாக இருந்தது மறுசீரமைப்பில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது. இங்கு காங்கிரஸ்…
திருச்சி மேற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?
திருச்சி இரண்டு என அழைக்கப்பட்டு வந்த தொகுதி மறுசீரமைக்கப்பட்டு தற்போது திருச்சி மேற்கு தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட்…
திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
திருச்சி ஓன்று அழைக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் திருச்சி கிழக்கு என பெயர் மாற்றம் பெற்றது. இங்கு காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்…
திருச்செங்கோடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியை அதிமுக 7 முறையும், திமுக 3 முறையும் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸ் 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,…
பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
கபிலர்மலை தொகுதியாக இருந்து மறுசீரமைப்பில் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது. திமுக மற்றும் அதிமுக தலா 5…
ராசிபுரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், பிரச்சனைகளும் என்ன ?
ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 8 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் இரு முறை வெற்றி பெற்றுள்ளது.…
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?
தொகுதி மறுசீரமைப்பில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக…
நாமக்கல் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய…
மயிலம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட மயிலம் தொகுதியில் இதுவரை இருமுறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இங்கு ஒருமுறை அதிமுகவும், ஒருமுறை திமுகவும்…
விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இதுவரை நடைபெற்ற இரு தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் தலா…
செஞ்சி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?
செஞ்சி சட்ட மன்ற தொகுதியை திமுக 8 முறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், அதிமுக, பாமக மற்றும் சுயேச்சை வேட்பாளர்…
விழுப்புரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை வென்றுள்ளார். திமுக 8 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர்.…
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும் வென்றுள்ளன. பாமக 2 முறையும் தேமுதிக 1 முறையும்…
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரம் கோவில்களில் நகரமாகவும் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த ஊர் என்று சிறப்பையும் இந்த…
உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் 1 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வென்றுள்ளது. அதிமுக மற்றும் திமுக தலா 6…
திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலா ஒரு…
மதுராந்தகம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 4 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை…
சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?
மலைப்பகுதியில் நரசிம்ம அவதாரத்தில் காட்சி அளித்ததால் சிம்மபுரம் என்றும், சோழர்கள் ஆண்டதால் சோழசிம்மபுரம் என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில்…
ஆற்காடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
பல்லவர், சோழர், விஜயநகர ஆட்சிக் கால பாரம்பரியம் கொண்ட பகுதியாக ஆற்காடு உள்ளது. ராபர்ட் கிளைவ் ஆற்காட்டை கைப்பற்றியதன் நினைவாக பாலாற்றங்கரையில்…
அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
அருந்தமிழ் குன்றமாக இருந்த ஊர் பெயர் ஆறு முக்கிய ஊர்களை இணைப்பதால் அரக்கோணம் என மாறியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் ரயில்…
ராணிப்பேட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
வட ஆர்க்காடு மாவட்டம் ஆக இருந்து 1996 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டமான நிலையில் 2019ஆம் ஆண்டு ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு…
கந்தர்வகோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
வானம் பார்த்த பூமியான கந்தர்வகோட்டை வறட்சி பகுதியாகவே காட்சியளிக்கிறது. நார்த்தாமலையில் கற்கோவில்கள் மற்றும் விஜயாலய சோழனின் குடைவரை கோவில்கள் அமைந்துள்ளன. குன்றாண்டார்…
அறந்தாங்கி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதி விவசாயத்தையும், மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக நம்பியுள்ளது. அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில், கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா தர்காவும்…
விராலிமலை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் தொகுதி கலைக்கப்பட்டு விராலிமலை சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற சித்தன்னவாசல் குகைவரை ஓவியம் இத்தொகுதியின்…
திருமயம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
திருமயம் சோழ பாண்டியப் பேரரசுகளின் எல்லையாக இருந்த பகுதி. முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தொகுதி. இராமநாதபுரம் சேதுபதி மன்னர் விஜயரகுநாத…
புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
மன்னராட்சியின் கீழ் தனி சமஸ்தானமாகத் திகழ்ந்த பகுதி புதுக்கோட்டை. ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் இன்றும் மன்னர் ஆட்சியில்…
ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
முழுமையாக விவசாயத்தை சார்ந்து உள்ள பகுதியாக ஆலங்குடி தொகுதி உள்ளது. மா, பலா, வாழை என முக்கனிகளும் விலையும் பூமி ஆகும்.…
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
ஜெயங்கொண்டம் தொகுதியில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்கள் கட்டிடக்கலையின் பெருமையாக விளங்கும் பிரகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக…