காட்பாடி சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சியின் சில பகுதிகளையும், திருவலம் பேரூராட்சியையும், 21 ஊராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. இங்கு 2,47, 428 வாக்காளர்கள்…
Category: Constituency Info
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி மிகப்பெரியதாக உள்ளது. இங்கு ஊரகப் பகுதிகள் தான் அதிகமாக உள்ளது.…
திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?
திருக்கோவிலூர் தொகுதி தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. உலகளந்த பெருமாள் கோவில் இத்தொகுதியின் சிறப்பு அம்சமாகும். 108 திவ்ய தேசங்களில் இதுவும்…
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி நாகை மாவட்டத்தின் மிக முக்கியமான ஒரு தொகுதி ஆகும். இங்கு தான் 1930இல் உப்பு சத்தியாகிரக போராட்டம்…
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதியாக இருந்த தொண்டாமுத்தூர் தொகுதி 2008ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தின் சில பகுதிகளையும், மேற்குத் தொடர்ச்சி…
உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை சட்ட மன்ற தொகுதியில் உடுமலைப்பேட்டை நகராட்சி, 3 பேரூராட்சிகள் மற்றும் 57 ஊராட்சிகளும் அடங்கும். இதுவரை…
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு விளங்குகிறது. வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகியவை விவசாயத்திற்கு…
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம் மற்றும் ஆலங்காயம் என இரு பேரூராட்சிகள் மற்றும் 45 ஊராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.…
ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?
ஜோலார்பேட்டை தொகுதி சென்னை, சேலம், மங்களூரு, பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற பெரு நகரங்களை இணைக்க கூடிய தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான…
குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
குமாரபாளையம் பகுதியில் ஜவுளி, நெசவு, விவசாயம் ஆகியவை பிரதான தொழில்களாக இருக்கின்றன. 2011 ஆம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட…