ஜனநாயகம் என்றால் என்ன?…. பள்ளி சிறுவன் கொடுத்த விளக்கம்…. வயிறு குலுங்க சிரித்த பார்வையாளர்கள்….!!!!!

நாட்டின் 74வது குடியரசு தினம் சென்ற 26-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை  முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மராட்டியத்திலுள்ள பள்ளி சிறுவன் ஜனநாயகம் பற்றி பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில்…

Read more

BIG BREAKING: தப்பித்தது SBI வங்கி… பெரும் பரபரப்பு..!!!

அதானி நிறுவனங்கள் மோசடி செய்வதாக ஹிண்டென்பர்க் அறிக்கை விடுத்ததை தொடர்ந்து அதன் பங்குகள் பலத்த சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள LIC மற்றும் கடன் கொடுத்துள்ள SBI ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் சிக்கலில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து…

Read more

போலீசால் சுடப்பட்ட அமைச்சர்…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…. ஒடிசாவில் பெரும் பரபரப்பு.!!

ஒடிஷா மாநிலத்தில் உள்ள பிரஜ்ராஜ்நகர் நகரில் இன்று மதியம் 1 மணியளவில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கிஷோர் தாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (ஏஎஸ்ஐ) கோபால் தாஸ் அமைச்சரை நோக்கி துப்பாக்கியால்…

Read more

“கிருஷ்ண பகவானும் அனுமனும் சிறந்த சாமர்த்தியர்கள்”… மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து…!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அனுமனும் கிருஷ்ணனும் சிறந்த சாமர்த்தியர்கள் என்று கூறியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இவர் எழுதிய The India Way: Strategies for an Uncertain World என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.…

Read more

“சமூக வலைதளங்களின் மீதான புகார்”…. மார்ச் 3-ஆம் தேதி முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக், டுவிட்டர், youtube போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கிறது. குறிப்பாக போலியான செய்திகள் மக்களிடம் விரைவில் பரப்பப்படுகிறது. இதனால்…

Read more

#BREAKING : துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மரணம்.!!

ஒடிசாவில் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்தார். புவனேஸ்வர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழந்தார். காவலர் சுட்டதில் படுகாயமடைந்த அமைச்சர் நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more

என்ஜினியர்ஸ்க்கு மோடி அட்வைஸ்! பேராபத்தாய் மாறும் E-கழிவுகளை இப்படி பண்ணுங்க…!!!

தூக்கி எரியப்படும் இ-கழிவுகளில் இருந்து 17 வகை விலைமதிப்பற்ற உலோகங்களை பிரித்து எடுக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்…

Read more

முகலாய பெயர்களை மாற்ற வேண்டும்! பாஜக தலைவர் வலியுறுத்தல்..!!!

முகலாய பெயர்களில் உள்ள இடங்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மேற்குவங்க பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றி உள்ளது. இதற்கான…

Read more

மக்கள் கூட்டத்தின் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 5 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேசம் பங்கி அருகிலுள்ள ராஜாபூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஹ்ரை சாலையில் இன்று (ஜன,.29) ஒரு காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து நடந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அப்போது அவ்வழியில் வேகமாக…

Read more

மன் கி பாத் நிகழ்ச்சி… “சுகாதாரத்தில் இவை பெரும் பங்கு வகிப்பவை”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

கடந்த 2014 -ஆம் ஆண்டு பிரதமர் மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்னும் நிகழ்ச்சியின் மூலமாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்…

Read more

இனி ஆதார் சரிபார்ப்பில் புது விதிகள்…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI), ஆதார் கார்டு அங்கீகாரம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் கார்டுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன் குறிப்பிட்ட குடியிருப்பாளரின் தகவலறிந்த ஒப்புதல் அவசியம் என தெரிவித்துள்ளது. ஆதார் அங்கீகாரத்தை நடத்துவதற்கு முன்பு நிறுவனங்கள்…

Read more

“முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் உதவித்தொகை பெறுவதில் தளர்வுகள்”…. யுஜிசி முக்கிய அறிவிப்பு…!!

முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை தற்போது யுஜிசியின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ளார். அதன்படி இளநிலையிலிருந்து முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவிதொகை பெற யுஜிசியின் அனுமதி பெற தேவையில்லை. தொடர்ந்து 2 வருடங்கள் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகை…

Read more

#Budget2023: டீசல், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலை: இனிமேல் உயராமல் இருக்க…. ? பிரதமர் மோடி அவசர ஆலோசனை!!

பிப்ரவரி 1ஆம் தேதி  நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. இதற்காக டெல்லியில் சற்றுமுன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகின்றது. இந்த பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு  அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா ?…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் ஃபேக்டர் அதிகரிப்பு?…. பட்ஜெட்டில் வெளியாகுமா குட் நியூஸ்….!!!!

வருடந்தோறும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டுக்கு நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உண்டு. ஏனென்றால் அந்த வருடத்தின் வரவு செலவு முழுவதும் பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை பொறுத்தே அமையும். இந்த நிலையில் இன்னும்…

Read more

#Budget2023: யாருக்கு சலுகை ? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!!

வரும் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் சிறு தொழில்கள் ஆகியோருக்கு பல்வேறு விதமான சலுகைகள் கொரோனா…

Read more

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றிருக்கிறார்கள். குடியரசு தினம் தொடர்பான விழாக்கள் அனைத்தும் இன்றுடன் முடிவடைகின்றன. பிற…

Read more

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்…. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருந்து வருகிறது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் தொடர்ந்து…

Read more

144 தடை உத்தரவு அமல்…. போலீசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுச்சேரி மாநிலம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஜி 20 மாநாடு ஜனவரி 31 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் ஐந்து இடங்களில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், விழா அரங்கு மற்றும் வெளிநாடு பிரதிநிதிகள் தங்கும் ஹோட்டல்கள்…

Read more

போஸ்ட் ஆபிஸின் சேமிப்பு திட்டங்கள்… அதுவும் வரி விலக்கு உண்டு…. இதோ முழு விபரம்…..!!!!

மக்கள் மத்தியில் நீண்டகால சேமிப்பை ஊக்குப்படுத்தும் நோக்கில் வரிசலுகைகளோடு கூடிய பல்வேறு அஞ்சல்துறைத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சிறந்த முறையில் எதிர்காலத்துக்கான சேமிப்பு திட்டங்களை வரிவிலக்குகளுடன் போஸ்ட் ஆபிஸ் வழங்குகிறது. அதுகுறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். பொது வருங்கால வைப்புநிதி(PPF)…

Read more

இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அடுத்த வருடம் விசா…. அமெரிக்க தூதரகம் அறிவிப்பு…!!!

அமெரிக்க விசா சுற்றுலா, வணிகம், படிப்பு, மற்றும் வேலை என பல வகைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தூதரகம் இந்த ஆண்டு இந்தியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் இந்தியர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் கூடுதல் அதிகாரிகளை நியமித்தும்,…

Read more

பட்ஜெட்டில் வரி விகிதங்களை எளிமைப்படுத்த வேண்டும்… அமெரிக்க – இந்திய கூட்டமைப்பு குழு பரிந்துரை…!!!!

2023- 2024 -ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசு நிதிநிலை அறிக்கை வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமெரிக்க இந்திய கூட்டமைப்பு குழு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நேரடி…

Read more

BREAKING: ஒடிசா அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு…. பரபரப்பு….!!!

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜர்சுகுடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நிலையில், காரில் இருந்து இறங்கியபோது போலீஸ் ஏட்டு ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நெஞ்சில்…

Read more

நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞரை வெளியேற்ற நீதிபதி உத்தரவு… நடந்தது என்ன…??

அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள ஐகோர்ட்டுக்கு மகாஜன் என்ற வக்கீல் ஒருவர் நேற்று ஜாமின் மனு விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளார். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு வந்துள்ளார். இதை பார்த்த நீதிபதி கல்யாணராய் சுரானா அதிருப்தி அடைந்து உடனடியாக போலீசை…

Read more

“உன் கணவன் சரியானவன் அல்ல”… நடிகையிடம் மண்டியிட்டு கெஞ்சிய சுகேஷ் சந்திரசேகர்… வெளியான புதிய தகவல்…!!!!!

டெல்லி திகார் சிறையில் இருந்தபடியே ரூபாய் 200 கோடி மோசடி செய்து பெரும் மோசடி மன்னனாக அறியப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். ஏற்கனவே இவருடன் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி போன்றோர்  பேசப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நடிகைகள்…

Read more

பரபரப்பு!… பாய் பிரண்டுடன் தான் காலேஜுக்கு வரணும்…. வெளியான நோட்டீஸ்…. கல்லூரி நிர்வாகம் விளக்கம்….!!!!!

ஒடிசா மாநிலத்தில் காதலர் தினம் அன்று பாய்பிரண்டுடன் வராவிட்டால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை என தனியார் கல்லூரி நிர்வாகம் ஒட்டியதாக சமூகவலைதளங்களில் வெளியான நோட்டீஸ் தற்போது வைரலாக பரவி வருகிறது. நபராங்பூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி தகவல் பலகையில் நோட்டீஸ்…

Read more

மீண்டும் லீக்கான வினாத்தாள்…. அரசு போட்டித் தேர்வு திடீரென ரத்து…. மாநில அரசு தகவல்….!!!!

குஜராத் மாநிலத்தில் இளநிலை எழுத்தர் ஆட்சேர்ப்புக்குரிய போட்டித் தேர்வு இன்று (ஜன,.29) நடைப்பெறயிருந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 1,181 பணி இடங்களுக்காக 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் 2,995 மையங்களில் தேர்வு துவங்குவதற்கு சில மணி…

Read more

திருப்பதி பக்தர்களே!… புது மொபைல் செயலி அறிமுகம்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ உடனே பாருங்க….!!!!

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் தரிசனம், தங்கும் இடம் முன் பதிவு, நன்கொடைகள் ஆகிய சேவைகளை ஒருங்கிணைக்கும் புது மொபைல் செயலியை திருப்பதி தேவஸ்தானமானது அறிமுகப்படுத்தி உள்ளது. திருமலை கோயிலின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய நிகழ்நேர அறிவிப்புகள் உட்பட பல அம்சங்களை…

Read more

“மாதாந்திர வருமான திட்டம்”…. SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

2023 ஜனவரி மாதம் முதல் வட்டி விகிதங்களை அண்மையில் திருத்திய அலுவலக மாத வருமான திட்டம் பற்றி ஏராளமான மக்கள் அறிந்திருக்கின்றனர். இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் வருடத்திற்கு 7.1% எனும் அளவில் வட்டியை பெறுகின்றனர். எனினும் SBI வழங்கும் மற்றொரு மாத வருமான…

Read more

Work From Home : பட்ஜெட்டில் வருகிறது சூப்பர் அறிவிப்பு…? காத்திருக்கும் ஊழியர்கள்…!!!

2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. நாட்டின் இறுதி முழு பட்ஜெட்டை இன்னும் 3 நாளில் நிர்மலா சீதாராமன்…

Read more

SBI வாடிக்கையாளர்களே!… 2 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (யுஎஃப்பியு), ஜன,. 30, 31 ஆகிய தேதிகளில் வங்கிகளை 2 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது, பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 2 நாட்கள்…

Read more

50,000 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வானில் அதிசயம்…. மக்களே மறக்காம பாருங்க….!!!!

50 வருடங்களுக்குப் பிறகு இன்று பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு அருகே வால் நட்சத்திரம் வருகின்றது. இன்று மாலை சூரிய மறைவிற்குப் பிறகு அடி வானத்தின் வடக்கு திசையில் வால் நட்சத்திரம் தென்படத் தொடங்கும். இந்த வால் நட்சத்திரம் பிப்ரவரி 1ஆம் தேதி…

Read more

“இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இது கட்டாயம்”… மாநில அரசின் புதிய அதிரடி உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் மாணவர் சேர்க்கைகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கொள்ள இருப்பதாக அம் மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதோடு உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி பிவி ஹரிதாஸ் தலைமையில் குழு…

Read more

“இனி வீடுகளில் இத்தனை நாய்கள் மட்டும் தான் வளர்க்க வேண்டும்”… புதிய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்ட மாநில அரசு….!!

கேரளாவில் கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெரு நாய் கடியால் ஒரு மாதத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அரசு உரிய…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு…!!

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கரூர் வைசியா வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் 5 லட்சத்திற்கு உட்பட்ட தொகைக்கு 2.25 சதவீதமும், 5 லட்சம்…

Read more

“Daily 15 லிட்டர் பால், 3 கிலோ ஆப்பிள்” ஆச்சர்ய பட வைத்த எருமை மாடு…? செல்பி எடுக்க குவிந்த மக்கள்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரில் வருடம் தோறும் விவசாய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 180 அங்காடிகள் விவசாய திருவிழாவில் திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் பயன்படுத்தும் விவசாயம் சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்டவை அங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஒரு அங்காடி மட்டும் திருவிழாவுக்கு வந்த…

Read more

மணமாகாத பெண்களே சீக்கிரமா திருமணம் பண்ணுங்க…! கர்ப்பத்திற்கு இதுதான் சரியான வயது: அசாம் முதல்வர் கருத்து…!!!

குவாகாத்தியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, திருமணம் ஆகாத பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தாய்மை அடைவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. ஒரு பெண் தாய்மை…

Read more

பிப்ரவரி 1 முதல் மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் பட்டப்படிப்பு தகுதியிலான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ள நிலையில் பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்துவதற்கு அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொழில் சார்…

Read more

1 வீட்டில் 2 நாய்களுக்கு மட்டுமே அனுமதி…. கூடுதலாக வளர்க்க லைசென்ஸ் கட்டாயம்…. மாநகராட்சி திட்டம்…!!!

நாய்கள் என்றாலே அனைவருக்கும் பயம் தான். ஒரு சிலருக்கோ நாய்களைப் பார்த்தால் உற்சாகமாக இருக்கும். அவர்கள் தங்களுடைய வீடுகளில் ஏராளமான நாய்களை வளர்த்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு தொல்லையாகவே இருக்கிறது. இந்த நிலையில்…

Read more

இனி மாணவர் சேர்க்கைகளில் இது கட்டாயம்…. மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பரிசீலனை மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி ஹர்தாஸ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு…

Read more

உஷார்..! கோவாவுக்கு trip போக போறீங்களா….? இதற்கெல்லாம் தடை…. அதிரடி அறிவிப்பு…!!!

கோவாவில் வெளிநாடு சுற்றுலா பயணிகளின் அனுமதியின்றி அவர்களை புகைப்படமோ, செல்ஃபியோ எடுக்கக் கூடாது என கோவா சுற்றுலாத்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், விபத்துகளை தவிர்ப்பதற்காக செங்குத்தான பாறைகள் மற்றும் கடல் பாறைகள் போன்ற ஆபத்தான இடங்களில் மக்கள் செல்பி…

Read more

கல்லூரி மாணவர்கள் இதனை பயன்படுத்த தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் chat GPT என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. இது அமெரிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான Open AI இல் உருவாக்கப்பட்ட சாட்போட் ஆகும். இந்த மென்பொருள் பயனர்கள் உள்ளிடும் கேள்விகளுக்கு விரிவான…

Read more

கோடை விடுமுறை எதிரொலி…. விமான கட்டணம் ரூ.6000 வரை உயர்வு…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு விமான போக்குவரத்து எந்தவித சிக்கலும் இல்லாமல் வழக்கம் போல் நடைபெற்ற வருகின்றது. இன்னும் இரண்டு மாதங்களில் கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் இதனை முன்னிட்டு பொதுமக்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா தளங்கள் மற்றும் சொந்த…

Read more

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட…. பொது மக்களுக்கு ஜனவரி 31 முதல் மார்ச் 26 வரை அனுமதி….!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பல்வேறு இடங்கள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முக்கிய இடமான தோட்டம் செவ்வகம், நீளம், வட்டம் என மூன்று வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த தோட்டத்தில் பலவகையான பூக்கள் மற்றும்…

Read more

நாளை(ஜனவரி 30) வழக்கம் போல வங்கிகள் இயங்கும்…. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜன.30,…

Read more

இது என்ன புதுசா இருக்கு!…. அக்கா மீது பாலியல் புகார் அளித்த தங்கை…. பெரும் பரபரப்பு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனேவில் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால்  தந்தை வீட்டில் வசித்து வரும் 24 வயதான இளம்பெண், தூங்கிக் கொண்டிருந்த தனது 18 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது உறக்கத்தில் இருந்து விழித்த தங்கை கோபத்தில் இது…

Read more

ஹிஜாப் அணிந்து மசூதிக்கு சென்ற தி.மு.க எம்பி…. வெளியான அழகிய புகைப்படம்….!!!!!

திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து ஓமன் நாட்டிற்கு சென்ற அவர், மஸ்கட்டில் அமைந்துள்ள சுல்தான் காபூஸ் மசூதிக்கு சென்றார். அங்கு ஆண்களும், பெண்களும் அவர்களின் பாரம்பரிய…

Read more

“வந்தே பாரத் ரயிலுக்குள் சிதறி கிடக்கும் குப்பை”… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!!!

பிரதமரின் கனவு திட்டமான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பெருநகரங்களை இணைக்கும் விதமாக தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவினாஷ் ஹரன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை  பகிர்ந்துள்ளார்.…

Read more

தெருவோர வியாபாரி பெயரில் ரூ.366 கோடி மோசடி…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

உத்தரபிரதேசம் முசாபர் நகரிலுள்ள தெருக்களில் துணி விற்பனை செய்து வருபவர் இஜாஸ் அகமது(40). இவர் நாளொன்றுக்கு ரூபாய்.500 சம்பாதித்து உள்ளார். இந்நிலையில் இஜாஸ் மீது ரூ.366 கோடி வரை GST மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.…

Read more

இனி கவலையில்லை…! ஜியோ நிறுவனத்தோடு இணைந்து..திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய செயலி அறிமுகம்….!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலமாக முன்பதிவு…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…! வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜன.30,…

Read more

Other Story