எருதுவிடும் விழாவில் பங்கேற்று வேகமாக ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்நார் செம்பட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா…
Category: வேலூர்
நீங்களே இப்படி பண்ணலாமா…? இதுதான் தீர்வா…? அரசு பள்ளி ஆசிரியரின் செயல்…!!
கொரோனா நோய் தாக்கியதால் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிஷப்…
தப்பிக்கவே முடியாது…. சிறப்பு வாகன சோதனை…. சிக்கிய வாகனங்கள்… !!
சிறப்பு வாகன சோதனையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 2 லட்சத்து 4 ஆயிரத்து 5௦௦ ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.…
விளையாட்டு விபரீதமானது… தவறி விழ்ந்து பலி… வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!
பாறையிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த ச்டம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்பலூர் பகுதியில் அஜய் என்பவர் வசித்துவருகிறார்.…
தீடீரென வெடித்த டயர்… பற்றி எரிந்த கார்… தவிர்க்கப்பட்ட உயிர்சேதம்…!!
திடீரென காரின் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்து, காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வேலூர் மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில்…
எங்கையும் தப்பிக்க முடியாது… மடக்கி பிடித்த போலீசார்… அதிரடி சோதனை…!!
சூதாட்டம், கஞ்சா விற்பனை, மது விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள அரியூர்…
சிறப்பு வாகன சோதனை… ரூபாய் 35 ஆயிரம் அபராதம்… விதிகளை மீறினால் நடவடிக்கை…!!
சிறப்பு வாகன சோதனையின் போது விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலர்…
எருது விடும் விழாவில் பார்வையாளர்கள் உற்சாகம்…!!! விழாக்கோலமான வேலூர் ..!!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற எருது விழாவில் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். பொங்கல் திருநாளை ஒட்டி அணைக்கட்டு பேருந்து…
கம்பத்தில் ஏறிய மாணவர்… திடீரென பாய்ந்த மின்சாரம்… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…!!
விவசாய நிலத்திற்கு வெளிச்சம் வேண்டி மின்கம்பத்தில் ஏறிய மாணவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
கணவன் மனைவிக்கிடையே சின்ன தகராறு… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு… நிகழ்ந்த துயர சம்பவம்…!!
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக புது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிரிசிங்…