வேலூரில் அடுத்தடுத்து நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணங்களை குழந்தை நல அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியைச் சேர்ந்த…
Category: வேலூர்
3கோரிக்கைகள் இருக்கு…! ஓயமாட்டோம், ஓயமாட்டோம்…. மாற்றுத்திறனாளிகள் ஆவேச போராட்டம் ..!!
மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வேலூரில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூரில் மாற்றுத்திறனாளிகள் மூன்று அம்ச கோரிக்கையை…
விசேஷத்துல கலந்துக்க போனேன்… அதுக்குல்ல இப்படி பன்னிட்டாங்க… விசாரணையில் போலீஸ்…!!
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை பணம் போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள…
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை… ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழும் குடும்பம்…!!
ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பொய்கை மேட்டூர் பகுதியில் வசித்து…
“குடும்பத்தகராறு” ராணுவ வீரர் மனம் தளரலாமா…. போலீஸ் விசாரணை….!!
குடும்ப பிரச்சினையால் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பொய்கை…
பரிசீலிக்கப்பட்ட மனு… வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி முருகன் சந்திப்பு… பாதுகாப்பில் ஆயுதப்படை காவல்துறையினர்…!!
முன்னால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் கடந்த 11 மாதங்களுக்கு பிறகு நளினியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். முன்னாள்…
நள்ளிரவில் செய்த செயல்… சத்தம் போட்டதால் வெளிச்சமானது… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!
ஆடு திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் சரவணன் என்பவர் தனது…
இப்படி பண்ணுனா சட்டபடி குற்றம்… மனஉளைச்சலால் மனைவியின் செயல்… கதறும் பிள்ளை…!!
கணவனின் இரண்டாவது திருமணத்தால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர்…
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பொருள்… சோதனையில் தெரியவந்த உண்மை… கைது செய்த காவல்துறை…!!
மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்…
இப்படி நடக்கும்னு நினைக்கல… தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்… ரயில்வே போலீசார் விசாரணை..!!
தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் மோதி பலியான சம்பவம் ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அருகே உள்ள…