சூதாட்டம், கஞ்சா விற்பனை, மது விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள அரியூர்…
Category: வேலூர்
சிறப்பு வாகன சோதனை… ரூபாய் 35 ஆயிரம் அபராதம்… விதிகளை மீறினால் நடவடிக்கை…!!
சிறப்பு வாகன சோதனையின் போது விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலர்…
எருது விடும் விழாவில் பார்வையாளர்கள் உற்சாகம்…!!! விழாக்கோலமான வேலூர் ..!!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற எருது விழாவில் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். பொங்கல் திருநாளை ஒட்டி அணைக்கட்டு பேருந்து…
கம்பத்தில் ஏறிய மாணவர்… திடீரென பாய்ந்த மின்சாரம்… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…!!
விவசாய நிலத்திற்கு வெளிச்சம் வேண்டி மின்கம்பத்தில் ஏறிய மாணவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
கணவன் மனைவிக்கிடையே சின்ன தகராறு… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு… நிகழ்ந்த துயர சம்பவம்…!!
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக புது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிரிசிங்…
வீட்டிற்கு திரும்பிய பெண்… சாலையை கடக்கும் போது… நேர்ந்த துயர சம்பவம்…!!
பெண் சாலையை கடக்க முயன்ற போது அவரின் மீது வேன் மோதியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில்…
காலம் மாறி போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா…? கைது செய்த காவல்துறை…!!
சாராயம் விற்ற இரண்டு பெண்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 209 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள…
உடைக்கப்பட்ட ATM…. தானியங்கி இயந்திரத்தால் தப்பித்த ரூ4,00,000….. CCTV-யில் வெளியான உண்மை….!!
ஏடிஎம் எந்திரத்தை மர்மநபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வடுகன்தாங்கல் ரைஸ்மில் தெருவில்…
எதிர்பாராமல் வெடித்த துப்பாக்கி… காலியான மேற்கூரை… காவல் நிலையத்தில் பரபரப்பு…!!
போலீஸ் நிலையத்தில் மேஜையில் வைக்கப்பட்ட துப்பாக்கி திடீரென வெடித்ததில் காவல் நிலையத்தின் மேற்கூரை சேதமடைந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து…
கழுத்தில் ஆபிரேஷன் நடந்துருக்கு… என்னால வலி தாங்க முடில… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு …!!
அரக்கோணம் அருகே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளம் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…