கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம்…. நெல்லையில் பயங்கரம்… பின்னணி என்ன…??

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த நவலடி ஊராட்சியில் கோடாவிளை  கடற்கரை கிராமம் உள்ளது.  இதில்  உள்ள மஸ்தான் பள்ளிவாசலின் இடதுபுற கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் வடக்கு பகுதியில் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர்…

Read more

3வது முறையாக பிரதமராக தமிழர்கள் எனக்கு ஆசிர்வாதம் வழங்க வேண்டும் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

குடும்பத்தை வளர்க்க சிலர் ஆட்சிக்கு வருகிறார்கள்…. எனக்கு தமிழ் மொழி தெரியாது….. ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

அண்ணாமலை வந்துட்டாரு…. தமிழகத்தில் இனி திமுக இருக்காது…. தேர்தலுக்குப் பிறகு தேடினாலும் கிடைக்காது…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர்…

Read more

என்ன செய்தாலும் குறை…. நாட்டை பிளவுபடுத்த முயற்சி…. திமுகவும், காங்கிரசும் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர்…

Read more

தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன்…. உறுதியளித்த பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர் மோடி, பாளையங்கோட்டை…

Read more

திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து  தூத்துக்குடியில் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில்…

Read more

3 ஆண்டுகளில் 1101 பிரசவம்…. “நெல்லையில் அரங்கேறிய கொடூரம்” வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில், குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் போன்ற பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 18 வயதுக்குட்பட்ட 1101 மைனர் சிறுமிகள் பிரசவித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிர்ச்சிகரமான…

Read more

 3 ஆண்டுகளில் 1101 பிரசவம்…. “நெல்லையில் அரங்கேறிய கொடூரம்” வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!! 

திருநெல்வேலி மாவட்டத்தில், குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் போன்ற பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 18 வயதுக்குட்பட்ட 1101 மைனர் சிறுமிகள் பிரசவித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிர்ச்சிகரமான…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே சங்கரி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என சங்கர் சிறுமியை மிரட்டியுள்ளார். இது…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. தொழிலாளி பலி….கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார் நேற்று தங்கராஜ் டிஐஜி அலுவலகம் எதிரே இருக்கும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று…

Read more

குடியரசு தினத்தில் விதிமீறல்…. 99 நிறுவனங்கள் மீது நடவடிக்கை….!!

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்படி குடியரசு தினத்தன்று வணிக நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாற்று விடுமுறை அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இது தொடர்பான தகவல்களை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. மனைவி கண்முன்னே கணவர் பலி… கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் எதிரே இருக்கும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று…

Read more

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ராஜா நகர் பகுதியில் புதிதாக கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆறுமுகம் என்பவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆறுமுகம் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த…

Read more

பழமையான லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில் பின்புறம் பழமையான லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைதுறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு எடுத்தனர். அதன்படி கடந்த…

Read more

இதெல்லாம் ஒரு காரணமா?… 70 வயது மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியை சேர்ந்த எட்வர்டு(80) என்பவருக்கு சௌந்தரவல்லி(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் என ஐந்து பிள்ளைகள் இருந்த நிலையில் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே சென்று உள்ளனர். இதனை…

Read more

Breaking: இந்த மாவட்டத்தில் மதியத்திற்கு மேல் விடுமுறை..!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதியத்திற்கு மேல் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காலையில் இருந்து கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…

Read more

மலைப்பகுதியில் தொடர் மழை…. ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சுமார் 5000 முதல் 7000 கன அடி நீர் வரை தாமிரபரணி ஆற்றில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு…. குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் விழுவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகள்…

Read more

போக்குவரத்துக்கு இடையூறு…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் இருந்து திருநெல்வேலி நகரம் வரை சுவாமி நெல்லையப்பர் கோவில் நெடுஞ்சாலையில் இரு புறமும் கடைகள் இருந்தது. இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர். சில இடங்களில் உரிமையாளர்களே முன்வந்து கடையில்…

Read more

இன்னும் ரூ.6000 வாங்கவில்லையா…? நாளையே கடைசி தேதி…. மறக்காம வாங்க ஆட்சியர் அறிவிப்பு….!!!

தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்தனர். இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை அறிவித்தது. இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு, நெல்லை மாவட்டத்தில்…

Read more

தமிழகத்தில் இங்கு இன்று(ஜனவரி-1) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான மிக மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு 6000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. இதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு தற்போது ரேஷன் கடை மூலமாக நிவாரண…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. நிவாரண தொகை வழங்கும் பணி தொடக்கம்…!!

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த 17, 18 -ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிக பாதிப்பு உள்ள இடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள இடங்களுக்கு 1000 ரூபாயும் நிவாரணம்…

Read more

இனி செங்கோட்டை வரை…. ஈரோடு-நெல்லை தினசரி விரைவு ரயில்…. பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

ஈரோடு-திருநெல்வேலி விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ரயில்வே வாரியம் ஈரோடு- நெல்லை விரைவு ரயில் (16845) சேவையை செங்கோட்டை வரை நீடிக்க ஒப்புதல் அளித்தது. அதன்படி ஈரோட்டில் இருந்து மதியம்…

Read more

முன்னெச்சரிக்கை நடவடிக்கை….முக்கிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு…. மாவட்ட ஆட்சியரின் முடிவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளில் இருந்து 2000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் மழை மற்றும் நீர்வரத்தை பொருத்து தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை…

Read more

நெல்லையில் டிசம்பர் 30ஆம் தேதி சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்.!!

நெல்லையில் டிசம்பர் 30ஆம் தேதி 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவு செய்து பயன்பெறலாம். பிறப்பு, இறப்பு சான்று, ஜாதி சான்று உள்ளிட்டவற்றை இழந்தவர்கள்…

Read more

தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறு… தற்போதைய நிலை என்ன…? மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயன்குளத்தில் இருக்கும் அதிசய கிணறு வெள்ளம் வரும் காலங்களில் பெரும் அளவு தண்ணீரை உள்வாங்கும் திறன் கொண்டது. கடந்த ஆண்டு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரை கிணறு உள்வாங்கியது. இதுவரை அந்த அதிசய கிணறு நிரம்பவே…

Read more

நெல்லையில் 16 பேர் பலி…. 1064 வீடு…. 67 மாடு…. 504 ஆடு…. அமைச்சர் உதயநிதி நிவாரணம்…. பாதிப்புகள் விவரம் இதோ.!!

நெல்லையில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விவரம் வெளியாகியுள்ளது.. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரண தொகையினையும், நிவாரண பொருட்களையும் மாண்புமிகு இளைஞர் நலன்…

Read more

நெல்லையில் முதற்கட்டமாக 21 பேருக்கு ரூ 58,14,000 நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணம் – மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த…

Read more

நெல்லை மாவட்ட பாதிப்புகள் என்ன ? ஆடு, மாடு, கோழி, வீடு, உயிரிழப்பு… முழு பட்டியல் வெளியானது…!!

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர்கள் கனமழை காரணமாக மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றிற்கு  ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணி வெள்ளம் சென்ற காரணத்தால் கரையோர பகுதிகள் பெருமளவு பாதிப்புக்குள்ளாக்கியது. தண்ணீர் படிப்படியாக…

Read more

BREAKING: நெல்லை பாதிப்பு விவரம் – பட்டியல் வெளியீடு… !!

நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு விவரங்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூபாய் 58.14 லட்சம் மதிப்பிலான நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 16 பேர் நெல்லை மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதாக…

Read more

4 மாவட்ட மக்களே…! வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. வெளியான தகவல்…!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு…

Read more

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்ட மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் குட் நியூஸ்….!!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு…

Read more

திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே ரயில் சேவை ரத்து…. தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு….!!

திருநெல்வேலி- திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா ரயில்கள் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடியில்…

Read more

வீடுகளை சூழ்ந்த பெருவெள்ளம்…. பாதிக்கப்பட்ட வயதான தம்பதியினர்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பெரு வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கும் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. குறிப்பாக பாளையங்கோட்டை ஞானானந்தர் தெருவில் வசிக்கும் வயதான தம்பதிகளின் வீடு…

Read more

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்…. சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் போலீசாரும் மீட்பு படையினரும் சீரமைப்பு…

Read more

மக்காசோளம் கதிர் அரவை பணி…. எந்திரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்தான்பட்டியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பேச்சிகுட்டி தனியாருக்கு சொந்தமான மக்காச்சோள கதிர் அறுவடை செய்யும் டிராக்டருடன் கூடிய எந்திர ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூரில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் சொந்தமான…

Read more

மக்களே கவனம்.! மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை எட்டியது…. நெல்லை ஆட்சியர் அறிவுறுத்தல்.!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை எட்டியது. மணிமுத்தாறு அணையில் இருந்து 2000 கன அடிவரை உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக…

Read more

“சிறுக… சிறுக… சேர்த்த பணம்” உண்டியலை உடைத்து கொடுத்த சிறுமி…. நெகிழ்ந்த முதல்வர்….!!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து, பரவலான வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,   பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க…

Read more

தென்மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை: சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்…!!

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மீட்புப்பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து…

Read more

சேமித்து வைத்த பணம்…. நிவாரண நிதிக்கு கொடுத்த நெல்லை சிறுமி…. பாராட்டிய முதலமைச்சர்…!!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருநெல்வேலி பெரியார் பேருந்து…

Read more

உண்டியலில் சிறுக சிறுக சேமித்த பணம்…. வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமி… குவியும் பாராட்டுக்கள்…!!

திருநெல்வேலியில் தான் உண்டியலில் சிறுக சிறுகச் சேமித்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணம்…. எவ்வளவு தெரியுமா…? முதல்வர் அறிவிப்பு…!!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று அரையாண்டு தேர்வு நடைபெறாது…. மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

நெல்லை, தூத்துக்குடி மக்களை பாதுகாக்கணும்…! அங்கேயே தங்கி இருங்க… கடைசி வரைக்கும் இருங்க… மினிஸ்டர்களுக்கு C.M  ஸ்டாலின் உத்தரவு…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை…

Read more

இது போதாது…!  வெறும் 8 தான் இருக்கு…! எவ்ளோ முடியுமோ…. டக்குன்னு அனுப்பி வையுங்க… ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மற்றும்  திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண…

Read more

கடும் வெள்ளம் போகுது…! உடனே ரூ.2000 கோடி கொடுங்க… நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரிக்காக மோடியிடம் பேசிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கடந்த 19ஆம் தேதி அன்று இரவு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில்…

Read more

10 மினிஸ்டர்…. 10 IAS ஆஃபீசர்ஸ்… உடனே தூ.டி, நெல்லை போங்க…. நச்சின்னு உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மழை பொலிவு கடுமையானவுடனே 10 அமைச்சர்கள்…. 10 இந்திய ஆட்சிப் பணியை அலுவலர்கள் அங்கே…

Read more

நெல்லையில் 1 – 8ஆம் வகுப்பு வரை நாளை (22.12.2023) பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் கார்த்திகேயன்.!!

நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (22.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

சென்னையை காத்தது போல.. உங்களையும் காப்பேன்… நெல்லையில் உறுதி அளித்த  C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

Read more

Other Story