குடும்பமாக உக்கார்ந்து குடம் குடமாக குடித்த மனைவி, மாமியார், கணவன்… அடுத்த நொடியே அடுத்தடுத்து மரணம்..!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மகள், மருமகன், மாமியார் இணைந்து மது அருந்திய போது போதையில் இருவர் உயிரிழந்து விட்டனர். இருளர்…

தந்தை கொலைக்கு பழிதீர்த்த மகன்கள்…. தலையை துண்டாக வெட்டி கொடூரம்…. பரபரப்பு….!!!

செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்துறை சேர்ந்த துலுக்கானோம் மற்றும் சம்பூர்ணம் தம்பதியின் மகள் ஜெயந்தியை அவரின் கணவர் டார்ஜன் கொடுமைப்படுத்தியுள்ளார். கடந்த…

வயிறு வீங்கியதால் அறுவை சிகிச்சை…. பிரசவத்திற்கு பிறகு திடீரென இறந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நெடுமரம் பகுதியில் ஏழுமலை(32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரமிளா (29) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 3-ஆம்…

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்….. பெண் உள்பட 2 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செங்குந்த பேட்டை குளக்கரை தெருவில் செந்தில்(48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனம்(35) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்…

யாரு சாமி நீ…! “என்ன பாத்தாச்சும் திருந்துங்கடா” மதுவை விட்ட நாளை கொண்டாடிய EX குடிமகன்…!!!

பொதுவாக நாம் திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட  நிகழ்வுகளுக்கு தான் போஸ்டர் அடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், இங்கே வினோதமான போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம்…

அட இதுக்கு கூடவா போஸ்டர் அடிப்பாங்க!…. மதுவை விட்டொழித்த நபரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள பக்தவத்சலம் நகரில் வசித்து வருபவர் மனோகரன்(53). கடந்த 32 ஆண்டுகளாக குடிப் பழக்கத்திற்கு ஆளான இவர்,…

4 வயது மகனுடன் தற்கொலைக்கு முயன்ற அரசு அதிகாரி…. சுதாரித்துக் கொண்ட என்ஜின் டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊரப்பாக்கம் செந்தில் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது…

வேலைக்கு புறப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வெங்கடேசன் விழுப்புரம் மாவட்டம் போலீஸ்…

கார்-ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்…. 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியில் இருந்து ஒரு கார் அதிவேகமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.…

“கண்ணிமைக்கும் நொடியில் பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்”… அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்… 12 பேர் காயம்…!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொத்தேரி ஜி.எஸ்.டி சாலையில் நேற்று காலை ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்…

லாரி மீது மோதிய வேன்…. படுகாயமடைந்த 13 பக்தர்கள்….. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டம் உள்ள மேல்மருவத்தூர் கோவிலில் இருந்து 20 பக்தர்கள் கும்மிடிப்பூண்டி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வண்டலூர் வெளிவட்ட…

சுற்றுலா வழிகாட்டிக்கு நேர்ந்த சோகம்…. முன்னாள் ஜனாதிபதியிடம்…. பாராட்டு பெற்ற சில மணி நேரத்தில் பரிதாபம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மாமல்லபுரத்தில் உள்ள வெண்புருஷம் காமராஜர் நகரை சேர்ந்த…

திருடு போன மோட்டார் சைக்கிள்…. இன்சூரன்ஸ் பணம் தர மறுத்த நிறுவனத்திற்கு அபராதம்…. நீதிமன்றம் அதிரடி…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பூஞ்சேரி-தண்டரை பகுதியில் ரஹத் அகமது கான் என்பவர் வசித்து வருகிறார் இவரது மோட்டார் சைக்கிள் கடந்து 2019-ஆம் ஆண்டு…

உயிருக்கு போராடிய பசுமாடு…. காப்பாற்ற சென்ற வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தேவனூர் பஜனை கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரெட்டிபாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரின்…

அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு… மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை… அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு …!!!!!

மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.…

கொடிக்கம்பம் விழுந்து அ.தி.மு.க தொண்டர் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

கொடிக்கம்பம் அருந்து விழுந்து அ.தி.மு.க தொண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சென்னை – திருச்சி தேசிய…

குஷியோ குஷி…! இன்று(டிச.,13) பள்ளிகளுக்கு விடுமுறை…. 3 மாவட்டங்களுக்கு மட்டும்…!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

துணி துவைத்து கொண்டிருந்த வாலிபர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!!

தண்ணீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சாத்தான் குப்பம் பஜனை கோவில் தெருவில் ரவி…

FLASH NEWS: பிரியாணி சாப்பிட்ட 150 மாணவர்கள்…. மருத்துவமனையில் அனுமதி…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில்…

கனமழை…. 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில்…

இது எப்படி இங்க வந்தது….? வனப்பகுதியில் கிடந்த ராக்கெட் லாஞ்சர்கள்…. விசாரணையில் போலீசார்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனுமந்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு படைகளை சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெறுவது…

தண்டவாளத்தைக் கடக்கும் முயற்சியில்…. உயிரை பறிகொடுத்த வாலிபர்…. விசாரணையில் போலீசார்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருங்களத்தூர் ரயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 25 வயதுடைய வாலிபர் ஒருவர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில்…

தோழிகளுடன் பொழுதை கழித்து விட்டு…. வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவிக்கு…. நேர்ந்த துயரம்….!!!!

செங்கல்பட்டு மாநகரில் அண்ணா நகர் பகுதியில் சோனியா என்ற கல்லூரி மாணவி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரி…

படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்…!!!

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நல்லம்பாக்கம் காந்திநகரில் தச்சு தொழிலாளியான…

மரத்தின் மீது கார் மோதி விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

செங்கல்பட்டு கல்பாக்கம் அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் அடுத்த வடபட்டினம் எனும் இடத்தில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார்,…

“இங்கே அனுமதி இல்லை” ஏன் தெரியுமா? அவதியில் சுற்றுலா பயணிகள்….!!

பிரிண்டிங் ரோல் பேப்பர் தீர்ந்து விட்டதால் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க வந்த பயணிகள் நுழைவு சீட்டு இன்றி மிகுந்த அவதிக்குள்ளாகியினர். செங்கல்பட்டு…

“எல்லாம் நாசமா போயிடுச்சு” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!

பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கூடுவாஞ்சேரி அருகே…

“தொடர் விடுமுறை” கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணிகள்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!!

விடுமுறை நாளை கொண்டாட பொதுமக்கள் மாமல்லபுரத்தில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் சர்வதேச அளவிலான யுனஸ்கோவால்…

“ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள்” வளர்த்த நாயை கொன்றதாக புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்.‌…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கூவத்தூர் பகுதியில் நடு குப்பம் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் சுமார் 100-க்கும்…

வீடு கட்டி கொடுக்க தாமதம்…… மன உளைச்சலுக்கு ஆளான நபர்…. நீதிபதிகளின் அதிரடி தீர்ப்பு….!!

வீடு கட்டி கொடுக்க தாமதமானதால் பாதிக்கப்பட்டவருக்கு 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு ஒப்பந்ததாரருக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். செங்கல்பட்டு…

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு பாதிரியார் கைது…. போலீஸ் அதிரடி….!!

சிறுமியை கர்ப்பிணியாக்கிய பாதிரியாரை 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வாயலூரில் பாதிரியார் சார்லஸ்…

பத்திரிக்கை கொடுக்க சென்ற வாலிபர்…. திருமணத்தன்று மூளைச்சாவு அடைந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

திருமணம் நடைபெறவிருந்த நாளில் வாலிபர் மூளைச் சாவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கண்ணகப்பட்டு அண்ணா நகரில்…

“திருமண நிகழ்ச்சியில் திக் திக்” ஒரு ரவுடிக்கு பயந்து மற்றொரு ரவுடிக்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ்….. மாமல்லபுரத்தில் பெரும் பரபரப்பு…..!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் லெனின், நரேஷ் பாபு, மேத்யூ ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் மீது அடிதடி,…

இணையதளத்தில் விளம்பரம் கொடுத்த பெண்….. நம்பி ஏமார்ந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!!

பண மோசடியில் ஈடுபட்ட தாய்,மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பீர்க்கன்காரனை அம்பேத்கர் தெருவில் தமிழ்ச்செல்வி(44) என்பவர்…

மகன்களை தேடி அலைந்த பெற்றோர்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து…

“பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பம்”…. 30-ஆம் தேதியே கடைசி…. ஆட்சியர் தகவல்…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விரும்புவோர் வருகின்ற 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட…

“நாளை (செப்13) மின் தடை”….. எங்கெல்லாம் தெரியுமா…????

நாளை கனகம்பட்டு துணை மின் நிலையத்திலிருந்து கோவளம் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு…

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்….. தீயில் கருகி நாசமான கார்…. பரபரப்பு சம்பவம்…!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மணப்பாக்கம் கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார்.…

தனியாக இருந்த மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடலூர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் சின்னபாப்பா(60)…

திமுக கவுன்சிலர் வீட்டில்…. பட்டப்பகலில் மிளகாய்பொடி தூவி…. மர்ம பெண் துணிகரம்…. பரபரப்பு….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். இவர் தி.மு.க மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இவருக்கு சொந்தமாக…

“செல்போனில் வந்த ஆபாசபடம்” மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாச படம் அனுப்பிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படூரில் தனியார்…

கொட்டி தீர்த்த மழை!…. வெறிச்சோடி காணப்பட்ட புராதன சின்னங்கள்…. பாதிப்படைந்த சுற்றுலா தொழில்….!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்ல புரத்தில் சென்ற 3 தினங்களாகவே மழை விட்டு விட்டு பெய்துவருகிறது. நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால்…

மின் உற்பத்தி: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மீண்டும்…. வெளியான தகவல்….!!!!

செங்கல்பட்டு கல்பாக்கத்தில் இயங்கி வரக்கூடிய அணுமின் நிலையமானது, தென்இந்தியாவில் மின்உற்பத்தி செய்யும் முக்கிய அணுமின் நிலையமாக விளங்கி வருகிறது. இங்கு உற்பத்தி…

மோட்டார்சைக்கிள் மீது மோதிய வாகனம்…. வாலிபர் பரிதாப பலி….. பெரும் சோகம்…..!!!!

சென்னை சைதாப் பேட்டை ஜோதிராமலிங்கம் நகர், வி.கே.கிருஷ்ணன் தெருவில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன் (25). இவர் கோடம்பாக்கத்திலுள்ள பிரபல வாட்ச் ஷோரூமில்…

விநாயகர் சிலைக்கு காவலாக இருந்த வாலிபர்…. மர்ம கும்பலின் வெறிச்செயல்….. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!!!

வாலிபர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த பரதபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர்…

என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை…? கடிதம் எழுதிய வாலிபர்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டிணம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் இறந்துவிட்டார் இவருக்கு ஒரு மகள்…

மோட்டார்சைக்கிள் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் காரத்திட்டு பகுதியில் வசித்து வந்தவர் நித்தியானந்தம் (28). இவர் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில்…

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை…. போலீஸ் வலைவீச்சு… செங்கல்பட்டில் பரபரப்பு….!!!

ஓட்டுநர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரி பகுதியில் விக்கி…

சுற்றுலா வாகன நிறுத்த கட்டணத்திற்கு தற்காலிக தடை…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலாவரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கிறது. கடற்கரை கோயில், ஐந்து ரதம் பகுதியில் வாகனங்களை நிறுத்த…

சாலையோரம் சுற்றிக் கொண்டிருந்த ஒட்டகம்…. வனத்துறையினர் மீட்பு…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை ஓரம் காலியிடத்தில் மிகவும் உடல் மெலிந்த நிலையில் ஒரு ஒட்டகம் சுற்றிக் கொண்டிருந்தது. இதனை…