இருசக்கர வாகனம் மரத்தில் மோதி ராமநாதபுர வாலிபர்கள் இருவர் பலியானார்கள். ராமநாதபுரம் மாவட்டம் தாயுமானசுவாமி கோவில் தெருவில் வசிப்பவர் பால்பாண்டி. ராமநாதபுரம்…
Category: ராமநாதபுரம்
வெளுத்து வாங்கும் மழை… இயல்பு வாழ்க்கை பாதிப்பு… மக்கள் அவதி..!!!
ராமநாதபுரத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் இலங்கையை…
மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்… வாலிபர்களுக்கு நேர்ந்த துயரம்…. தாயார் அளித்த புகார்….!!
நிலைதடுமாறி புளிய மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாயுமானசுவாமி…
அரசு தடையை மீறிட்டீங்க… போலீஸின் அதிரடி நடவடிக்கை… 19 பேர் கைது….!!
அரசின் தடையை மீறி புகையிலை மற்றும் மது விற்ற குற்றத்திற்காக 19 பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். ராமநாதபுரத்தில் அரசால் தடை…
தொடர் வழிப்பறி… குவிந்த புகார்கள்…. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை…. சிக்கிய மூவர்…!!
கமுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வேப்பங்குளம், கரிசல்புளிகே, கொம்பூதி…
தப்பிக்கவே முடியாது… முழுவதும் அதிரடி சோதனை… கைது செய்த காவல்துறை…!!
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட…
கொரோனா அச்சம்…. நீங்க யாரும் வரவேண்டாம்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு இரு நாட்டு பக்தர்களும் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சதீவு…
கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை… இலங்கை அரசு கரார்… இனிமேல் விசாரணை இன்றி தண்டனை…!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்…
தரிசனத்திற்கு புறப்பட்ட கும்பல்…. இடையில் நேர்ந்த இடையூறு…. மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!
சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் வேன் கவிழ்ந்து அதில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் கீழக்கரை…
விடிய விடிய மழை… சேறும் சகதியுமான சாலை…. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!
நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்ததால் சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.…