இந்த மாவட்டத்தில் இன்று (மார்ச் 11) உள்ளூர் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சில கோவில்களில் நடைபெறும் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அந்த திருவிழா நடைபெறும் மார்ச் 11ஆம் தேதி…

Read more

Shock: தமிழக முதியோர் உதவித்தொகையில் ரூ.27 லட்சம் மோசடி…. வெளிச்சத்திற்கு வந்த மோசடி…!!!

முதியோர் உதவித் தொகையில் 27 லட்ச ரூபாயை நூதனமாக திருடிய கணினி ஆபரேட்டர். வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் செய்ய வேண்டிய பணியை, தினக்கூலிக்கு அம்பேத்ராஜா என்பவரை நியமித்து கணினியில் பதிவேற்றம் செய்ததால் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது. 2023ம் ஆண்டில், புதுக்கோட்டையில்…

Read more

திருமண ஆசை காட்டி ஏமாற்றிய பெண்…. பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது புதுச்சேரி வில்லியனூர் காஞ்சி தெருவில் வசிக்கும் ஹேமமாலினி என்பவர் புதுக்கோட்டையில் தங்கி இருக்கிறார். அவர்…

Read more

சாதி மறுப்பு திருமணம்…. பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி….!!

புதுக்கோட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் அருண்குமாரும் ஜனனி என்ற பெண்ணும் கடந்த ஐந்து…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்… இடிபாட்டில் சிக்கி பலியான கல்லூரி மாணவர்…. கதறும் குடும்பத்தினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வார்பட்டு பிச்சங்களை பட்டியில் பெரியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கல்லூரியில் முதல் நிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லோகநாதன் பிச்சங்களப்பட்டியில் இருந்து வார்டு…

Read more

பள்ளி மாணவரை தாக்கிய விவகாரம்…. 6 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தீத்தானிப்பட்டியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த…

Read more

நேதாஜியிடமிருந்து பரப்புரையை தொடங்கிய பாஜக…. பச்சை குத்தி கொண்ட இளைஞர்கள்….!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை பாஜக இறுதி செய்யாத நிலையில் புதுக்கோட்டையில் அக்கட்சியினர் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட போஸ் நகரில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினர் அங்கிருந்து தாரை தப்பட்டைகளுடன்…

Read more

நாடக உலகின் தந்தை…. 101 வது குருபூஜை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடக உலகின் தந்தை என்று அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமியின் 101 வது ஆண்டு குருபூஜை மற்றும் முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் 76 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. வாகனத்தில் புகைப்படத்துடன் ஏராளமான நாடக கலைஞர்கள்…

Read more

700 காளைகள்…. 300 காளையர்கள்…. விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு….!!

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்களம் மலையக்கோவில் தைப்பூச திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகளின் திமிலை தழுவி காளையர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும்…

Read more

பள்ளியில் கழிப்பறை இல்லை…. பெற்றோர் கோரிக்கை….!!

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் போதிய குடிநீர் வசதியும் கழிப்பறை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோன்று பள்ளியைச் சுற்றி சுற்றி சுவரும் இல்லாததால்…

Read more

குழந்தையை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம்… பகீர் கிளப்பும் பின்னணி…!!

பிறந்து 37 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. இந்த ஈவு இரக்கமில்லாத செயலை செய்த தம்பதியின் மோகன் மற்றும் செண்பகவள்ளியை போலீசார் கைது செய்து விசாரணை…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி…. மாடு முக்கியதால் பலியான வாலிபர்… பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் புகழ்பெற்ற விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 6-ஆம் தேதி காலை 8 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

Read more

அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. ஓய்வு பெற்ற அதிகாரி பலி…. போலீஸ் விசாரணை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் விவேகானந்தா நகரில் அருள் சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் பிரிவு கண்காணிப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று அருள்சாமி கிள்ளுக்கோட்டை சாலையில் நடை பயிற்சி…

Read more

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மச்சுவாடி பகுதியில் அபுதாகிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல அபுதாகிர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடை…

Read more

12 காளைகளை அடக்கி…. பல்சர் பைக் வென்ற இளைஞர்….!!

பொங்கலையொட்டி வருடம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். வீரத்தின் அடையாளமாக கருதப்படும் இந்த விளையாட்டில் இளைஞர்கள் பெரியவர்கள் என பலர் பங்கேற்பார்கள். இந்த வருடத்திற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி பகுதியில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

Read more

பொங்கலுக்கு பீர் குடிக்கும் போட்டி…. வெற்றி பெற்றால் சிறப்பு பரிசு…. பேனரால் போலீஸ் அதிரடி…!!

பொங்கலை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலும் வித்தியாச வித்தியாசமான போட்டிகள் வைப்பது வழக்கம். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் தைப்பொங்கலை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பேனர் அடித்து விளம்பரம் செய்த வாண்டான் விடுதியை சேர்ந்த…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. நண்பர்கள் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணியம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ரங்கசாமி என்பவருடன் கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பொம்மாடி மலை அருகே சென்று கொண்டிருந்தனர்.…

Read more

ஆசிரியர் செய்கிற வேலையா இது…? பிளஸ்-1 மாணவிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மனோகர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்தார். இதனை…

Read more

வீட்டின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடியில் இருந்து திருவோணம் செல்லும் சாலையில் வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கறம்பக்குடி செட்டி தெரு முக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது நண்பர்களான ஷேக் அப்சல், பரித் அகமது ஆகியோர் மோட்டார் சைக்கிள் சாகச…

Read more

விஜயகாந்த் மறைவு…. ரத்த தானம் கொடுத்து அஞ்சலி…. இளைஞர்களின் உயர்ந்த செயல்….!!

பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகத்தினர் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை ராணியார் அரசு…

Read more

கன மழையில் இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. நொடியில் உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளம்பாவயல் கிராம பகுதியில் பழனி குமார் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. நேற்று பழனி குமார் தனது குடும்பத்துடன் தூங்கிக்…

Read more

மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்…. நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் கோரிக்கை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினம் மீன் துறைமுகத்திலிருந்து கடந்த 12 ஆம் தேதி 79 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். 32 நாட்டிகள் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர்…

Read more

கூடுதல் பேருந்து வசதி வேண்டும்…. சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை பகுதியில் 1000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கந்தர்வகோட்டையில் இருந்து புதுக்கோட்டை மற்றும் தஞ்சைக்கு செல்ல பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக…

Read more

ஒரே நாளில் 59 பேருக்கு காய்ச்சல்…. 200ஐ தாண்டியது டெங்கு பாதிப்பு…. அலறும் புதுக்கோட்டை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,  மொத்தம் 229 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுவரை 202 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உடையார்பட்டி கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சந்தோஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மீண்டும் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

பெயர்ந்து விழுந்த கட்டிட மேற்கூரை…. அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி அருகே ரகுநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 12 வகுப்பறைகளை கொண்ட 2 மாடி கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கே…

Read more

இளம்பெண் கற்பழித்து கொலை… தாய் மாமனின் நண்பர் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொசுவபட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்மிளாவின் தாய் இறந்து விட்டார். அதன் பிறகு சக்திவேல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து…

Read more

கிராமிய பாடகர் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மழையூர் ஆயிப்பட்டியில் கிராமிய பாடகரான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கணேசனின் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் மோளுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிரான்விடுதியைச்…

Read more

சாதிய வன்கொடுமை: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

இன்றைய காலகட்டத்தில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இன்னும் ஒருசில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் புதுக்கோட்டையில் சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

லீவ் விடுங்க வைர கட்டியே…. மாணவர்களால் நெகிழ்ந்து போன முன்னாள் ஆட்சியர்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கன மழை பெய்யும் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து அறிவிப்புகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில மாவட்டங்களில்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி காரைக்குடி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் சண்முகம் உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் முழுவதும்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக் கோட்டையில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன் தஞ்சாவூரில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று பிரவீன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் மச்சிவாடி அருகே…

Read more

குடி குடியை கெடுக்கும்…. சண்டையிட்ட கணவன்…. மனைவி எடுத்த முடிவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் – விஜயராணி தம்பதி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணன் விஜய ராணியும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்துவார்கள். சம்பவத்தன்று எப்போதும் போல்…

Read more

பந்தல் அமைக்கும் பணி…. மின்சாரம் பயந்து 10-ஆம் வகுப்பு மாணவன் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்ராம்பட்டியில் ஆட்டோ டிரைவரான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் விஷ்ணு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். ஆயுத பூஜையை முன்னிட்டு ஆட்டோ ஸ்டாண்டில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது மின்மாற்றி…

Read more

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டிகள்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுவளசல் கிராமத்தில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது அந்த பகுதியில் இருக்கும் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து சரிதா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் படி சம்பவ…

Read more

மரத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்… கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நரிமேடு பெரியார் சமத்துவபுரம் பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். நேற்று முகமதுவும் அவரது நண்பர் அபுதாஹிரும் மோட்டார் சைக்கிளில் ராயவரத்தில் இருக்கும் நண்பரை பார்த்து விட்டு மீண்டும் புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் முனசந்தை…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மலைப்பாம்பு…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. துணிச்சலாக செயல்பட்ட வாலிபர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம் குடியிருப்பு பகுதிகள் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சில வாலிபர்கள் லாவகமாக மலை பாம்பை பிடித்து சாக்குப்பையில் அடைத்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக…

Read more

காட்டுப்பகுதியில் நின்ற 3 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர், திருமயம், பொன்னமராவதி ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் சுற்றி திரிந்த மூன்று பேரை வனத்துறையினர்பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் வராப்பூர் கிராமத்தைச்…

Read more

அரசு வேலை பார்ப்பதாக SMS வந்திருக்கு…. ஷாக் ஆன பெண்…. அரசு வேலை கேட்டு மனு…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது செப்-15 ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்களுக்கு பணம் கிடைத்த நிலையில் பலருக்கும் கிடைக்காமல் போயுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குலப்பெண்பட்டி கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 திட்டத்தில் விண்ணப்பித்த காலணி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய ஐந்து பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுக்கோட்டை போஸ் நகரில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச்…

Read more

தலைமுடிக்காக பிளஸ் 2 மாணவன் தற்கொலை… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

புதுக்கோட்டையில் முடியை வெட்டி வரச் சொல்லி ஆசிரியரால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில்…

Read more

விநாயகர் சிலையை வாங்கி வந்த பள்ளி மாணவன்…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசர்குளம் மேல் பாதி கிராமத்தில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சின்ன கருப்பன் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சின்ன கருப்பன் பூஜை செய்வதற்காக கடையிலிருந்து விநாயகர் சிலையை வாங்கிக் கொண்டு…

Read more

வீட்டில் தனியாக இருந்த வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவிநாடு கிழக்கு பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நேசிகா என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற ஆண்டு வீரமணி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு…

Read more

“சம்பளம் சரியாக தரவில்லை”…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நம்பம்பட்டியில் பொன்னரசு(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சியில் தங்கி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் பொன்னரசுக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்னரசு…

Read more

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்…. புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினத்தில் மீனவரான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் பிரேம்குமார் சிவகங்கை மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

திருமணமான 3 மாதங்களில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு பொன்னம்பட்டியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சரவணன்(29) அதே பகுதியில் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை…

Read more

திடீரென வெடித்த அரசு பேருந்து டயர்…. காயமடைந்த 2 பெண்கள்…. தீவிர சிகிச்சை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேராவூரணியில் இருந்து அரசு டவுன் பேருந்து கொத்தமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டயருக்கு மேலே…

Read more

5-ஆம் வகுப்பு மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…. ஆசிரியர்கள் கூறிய தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு மூன்று ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 5-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திகேயன், மோகன்ராஜ் ஆகியோர்…

Read more

Other Story