பெரம்பலூர் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பெரம்பலூரில் உள்ள இந்திய தொழிற்சங்க மையத்தின் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஓய்வூதியத்தை உயர்த்தி…
Category: பெரம்பலூர்
“108 ஆம்புலன்ஸ் அதிகாரிகளை கண்டித்து போராட்டம்”…. தொழிலாளர்கள் முடிவு….!!!!!
108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகளை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கின்றனர். தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் திருச்சி, அரியலூர்,…
“பெரம்பலூரில் வீட்டுக்கொட்டைக்கு தீ வைப்பு”…. தானியங்கள், மொபட் தீயில் எறிந்து நாசம்….!!!!!
வீட்டை ஒட்டியுள்ள கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டதில் தானியங்கள், மொபட் தீயில் எறிந்து நாசமானது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்த…
கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு திடீரென நேர்ந்த விபரீதம்…. சிக்கிய மெடிக்கல் உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை தாலுகா மேட்டுபாளையத்தில் வசித்து வருபவர் வேல்முருகன். இவருக்கு அனிதா(27) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு சென்ற…
கர்ப்பமான 17 வயது சிறுமி…. வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் பெரியசாமி என்பவர்…
“சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை”… களை வெட்டும் பணியில் ஈடுபடும் விவசாய பெண் தொழிலாளர்கள்….!!!!!
சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை பயிருக்கு களை வெட்டும் பணியில் விவசாய பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்…
அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
ஸ்கூட்டி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அந்தூர் கிராமத்தில் அண்ணாதுரை(60) என்பவர் வசித்து…
குளிக்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
குளிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நக்கசேலம் கிராமத்தில் ராம்குமார் என்பவர் வசித்து…
தென்னை மட்டையை எடுத்த சிறுமி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!
பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் இருக்கும் பண்ணையில் அறிவழகன் என்பவரது…
எரிந்து நாசமான 3 வீடுகள்…. நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ…. பெரம்பலூரில் பரபரப்பு…!!
3 வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி ரோடு அரபுக் கல்லூரி அருகில்…