தமிழ்நாட்டில் கோவிலில் பெரும் விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

சென்னை அரக்கோணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை செலுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக கிரேன்…

Read more

Tirunelveli: பெண்ணின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு.. முகநூலில் வெளியிட்ட இளைஞர் கைது…!!!

பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிடப்பட்டிருந்தது. இது பற்றி இளம் பெண்ணின் தந்தை நெல்லை சைபர்…

Read more

துருக்கி நாட்டு பெண்…. பக்தி பாடலுக்கு மெய் மறந்து நடனம்…. வைரல் வீடியோ…!!!

துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் செமி மற்றும் அவரது மனைவி மெர்வி. இவர்கள்  இந்தியாவுக்கு 3 மாத சுற்றுலா விசாவில் வந்த நிலையில், கடந்த சில நாளுக்கு முன்  திருவண்ணாமலைக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

இன்று (ஜன-23) இந்தெந்த ஏரியாவில் பவர் கட்… எங்கன்னு நீங்களே பாருங்க..!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9:30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. இது குறித்து திருச்சி மாவட்ட மின்செயர் பொறியாளர்…

Read more

போக்குவரத்து விதிமீறல்: 124 ஆம்னி பேருந்துகளுக்கு 3 1/4 லட்சம் அபராதம்..!!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்த சிறப்பு சோதனையில் 3 1/4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள். மக்கள் அனைவரும் சென்ற 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு…

Read more

இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரை தாக்கி…. வீட்டை சூறையாடிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மடத்துவிளை பகுதியில் ராஜா விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியில் வசிக்கும் குமார், ஆஷிக், ஆஷிப்,…

Read more

மகள்களுடன் பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெண்டலிகோடு பாம்பு தூக்கி விளை பகுதியில் ரதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான ரதீஷ்…

Read more

செல்போன் பயன்படுத்திய மாணவர்…. மகனை கண்டித்த பெற்றோர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை முனியப்பன் கோவில் வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தரணி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த தரணியை அவரது பெற்றோர்…

Read more

17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்…. மகிழ்ச்சியில் கிராம மக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாமரைபாடியில் 120 ஏக்கர் பரப்பளவு உடைய மந்தை பெரியகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் தேங்கும் தண்ணீரால் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 17 ஆண்டுகளாக வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததால்…

Read more

சிறுமிக்கு குழந்தை திருமணம்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்துபள்ளம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சுரேஷ் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதற்கு இரு தரப்பு பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.…

Read more

ரூ.5 லட்சத்துக்கு குழந்தை விற்பனை…. வசமாக சிக்கிய கும்பல்…. போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவருடைய மகள் ஜானகி (வயது 32). திருமணமாகாத நிலையில், இவருக்கு ஒருவருடன் தவறான பழக்கம்  ஏற்பட்டது. இதனால் கர்ப்பம் அடைந்த ஜானகி குழந்தை பெற்று, பின்…

Read more

போலி ஆவணம் தயாரித்து…. ரூ. 45 லட்சம் நிலம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பகுதியில் லியோனார்டு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் 2,400 சதுர அடி வீட்டுமனை வாங்கி அனுபவித்து…

Read more

செல்போனை பறித்த மர்ம நபர்…. உதவும் படி கதறி அழுத மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்…. பரபரப்பு சம்பவம்…!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த விவேக் குமார் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணி நிமித்தமாக திருவனந்தபுரத்தில் சான்றிதழ்களை சரி பார்த்துவிட்டு, மதுரையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். இதனையடுத்து விவேக் குமார்…

Read more

“எச்சரிக்கையாக இருங்கள்”…. உலா வரும் காட்டு யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால் காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீரைத் தேடி கூட்டம் கூட்டமாக…

Read more

தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ஏரி பாசன வாய்க்காலில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தொப்புள் கொடியுடன் கிடந்த பெண்…

Read more

கடலுக்கு சென்ற மீனவர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் ஏணிக்காரன் தோட்டத்தில் மீனவரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் செல்வக்குமார் மீன்பிடிக்க சென்ற பிறகு துர்கா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை…

Read more

Sivakasi 12 Crore Project: சுற்றுசாலை பணி விரைந்து முடிக்கப்படுமா.? எதிர்பார்ப்பில் மக்கள்..!!!

சுற்றுச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என பத்து வருடங்களுக்கு முன்னர் கோரிக்கை எழுந்தது. இதனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி…

Read more

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

திருவாரூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறையின் சார்பாக திருவாரூர் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள வன்மீகபுரத்தில் நேற்று அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் நிகழ்ச்சிக்கு செல்வராக…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனகல் கட்டியம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட பொருளாளர் பழனி ஐயா மாவட்ட…

Read more

12-th Century Statue: மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு.. வரலாற்று ஆய்வாளர் தகவல்..!!!

விழுப்புரத்தில் கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி சாலையில் இருக்கும் பிரம்மதேசம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த பழமை வாய்ந்த சிவாலயங்கள் அமைந்திருக்கின்றது. இங்கு வரலாற்று ஆய்வாளர் செங்குட்டவன் நேற்று கள ஆய்வில்…

Read more

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஊராட்சியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கியுள்ளார். இதில் துணைத் தலைவர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர் அருள்மணி வள்ளி, தலைமை…

Read more

பணியிடமாற்றம்: 23 போலீஸ் மாற்றம்… போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு..!!!

23 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொந்திர ரெட்டிபாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்த ராகவன் என்பவர் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிளியனூர் சோதனை சாவடி ஏட்டு…

Read more

மஞ்சுவிரட்டு போட்டி… மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றுள்ளது. பழைய அந்தோனியார் ஆலயத்தில் வைத்து நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட…

Read more

கடன் வழங்கும் சிறப்பு முகாம்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சிறுபான்மையினரில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் வகையில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) சார்பாக, கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் பொருளாதாரத்தில்…

Read more

பெண் கல்வி, பெண் அதிகாரம்…. தமிழகம் தான் First இருக்கு…. மத்திய அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசியதாவது, “சமுதாய முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட…

Read more

திருவண்ணாமலையில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்… 250 பேருக்கு வேலை கிடைச்சுருச்சு..!!!

திருவண்ணாமலையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி அடுத்திருக்கும் தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பாக திறன் பயிற்சி…

Read more

What’s App: மின்சாரம் சார்ந்த பிரச்சனையா..? இனி கவலைய விடுங்க… வாட்ஸ் அப்பில் புகார் தெரிவிக்கலாம்..!!!!

மின்சாரம் சார்ந்த புகார்கள் தெரிவிக்க இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மின்சாரம் சார்ந்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் மின்தடை, மின் விபத்துக்கள், அறுந்து தரையில்…

Read more

Thuthukudi: “மாவட்டத்தின் தந்தை குருஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம்”… அடிக்கல் நாட்டிய எம்.பி.கனிமொழி..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருஸ்பர்னாந்திர்க்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்க மீன் வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா…

Read more

Thuthukudi: குற்ற சம்பவங்களை தடுக்க… போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஆலோசனை..!!!

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்க புலன் விசாரணையில் இருக்கும் வழக்குகள்…

Read more

இன்றைய (22.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி முட்டை…

Read more

காதலிக்கு கத்திக்குத்து…. மெக்கானிக் உள்பட 2 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பில் நஞ்சுண்டப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் இருசக்கர வாகன மெக்கானிக் ஆவார். இந்நிலையில் பவானிசாகர் கூலிங் லைன் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளம்பெண் தற்காலிக திடக்கழிவு மேலாண்மை…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காளவாய் பகுதியில் ரியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரியாஸ் தனது நண்பரான மேத்யூ என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மிஷன் காம்பவுண்டு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு…

Read more

கூட்ட நெரிசலை பயன்படுத்தி…. இளம்பபெண்ணிடம் ரூ.15 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் லிடியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் லிடியா வீட்டிற்கு செல்வதற்காக வடசேரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வடசேரியில் இருந்து கூட்டப்புள்ளி நோக்கி…

Read more

“இதை” யூஸ் பண்ண கூடாது…. கடைகளில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் சுகாதார துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சில கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் பிளாஸ்டிக்…

Read more

ஆற்றின் கரையோரம் இருந்த முதலை…. வைரலாகும் புகைப்படம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரும் ஆறுகள் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. இந்நிலையில் மோயாற்றின் கரையோரம் முதலை ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த கிராம மக்கள் அச்சுமடைந்தனர். சிலர் முதலையை செல்போனில் படம்…

Read more

கொசுவர்த்தியை பற்ற வைத்து தூங்கிய பிறகு…. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் பஜனை கோவில் தெருவில் தர்மன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 14-ஆம் தேதி இரவு நேரத்தில் தர்மன் கொசுவர்த்தியை பற்ற வைத்துவிட்டு மரக்கட்டில்…

Read more

பொங்கல் விடுமுறையில் வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடங்கண்ணி கிராமத்தில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனிஷா(17) என்ற மகள் உள்ளார். இவர் கும்பகோணத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மனிஷா தனது வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த…

Read more

செல்போனில் வந்த அழைப்பு…. வியாபாரியிடம் ரூ.16 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகரில் குருசபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஸ்பிரிட் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குருசபரியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர் தனக்கு…

Read more

திருடன் என நினைத்து…. முதியவரை அடித்து உதைத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை முன்பு மது வாங்க வந்த ஒரு வருடம் முதியவர் சட்டை பையில் இருந்த பண பர்சை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

பருத்தி செடியுடன் வந்த விவசாயி…. கோரிக்கை நிறைவேற்றபடுமா….?

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஒச்சாத்தேவன்கோட்டை பகுதியில்  வசிப்பவர் முருகவேல். விவசாயியான இவர் இலைகருகல் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பருத்தி செடியுடன் நேற்று  கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மேலும் கண்ணீர் மல்க அந்த பருத்தி செடியை காட்டி அவர் கூறியுள்ளதாவது,…

Read more

தங்கையை விடுதியில் சேர்க்க ஏற்பாடு…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமாருக்கு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

தொடக்கப்பள்ளி வளாகத்தில் மதிய உணவு கூடம் அமைக்கும் பணி… தீடிர் ஆய்வு செய்த கலெக்டர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட களங்காணி ஊராட்சியில் ரூ.1.50 லட்சத்தில் மாரியம்மன் கோவில் முதல் களங்காணி முதன்மை சாலை வரையில் குடிநீர் இணைப்பு குழாய்கள் அமைக்கும் பணி, மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி…

Read more

பணம் எடுத்த கணவர்…. கத்தியால் குத்த முயன்ற மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் காரல் மார்க்ஸ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு காரல் மார்க்ஸும், தேவி என்பவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் காரல்…

Read more

விமான பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….. ‘செக்-இன்’ திட்டம் அறிமுகம்…. வெளியான தகவல்…!!!

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் பைகளை சோதனை செய்து அனுப்பும் ‘செக்-இன்’ என்ற புதிய வசதி…

Read more

23 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்… மாவட்ட கலெக்டர் உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை 23 இடங்களில் திறக்க மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் சம்பா 2022…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காயமடைந்த 15 வயது சிறுவன் பலி.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிலர் மாடு முட்டி உயிரிழந்துள்ளனர். மேலும் பார்வையாளரும் மாடு முட்டி பலியாகியுள்ளனர். இதுவரையில்…

Read more

முறையான சிகிச்சை அளிக்கவில்லை…? திடீரென இறந்த பெண் குழந்தை…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கரப்பட்டி பகுதியில் முருகன்-பவித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொட்டப்பட்டியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பவித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திடீரென குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தர்மபுரியில் இருக்கும் தனியார்…

Read more

பெட்ரோல் நிரப்பிய பிறகு தீ விபத்து…. சாதூர்யமாக செயல்பட்ட நபர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் தோப்புப்பட்டி பகுதியில் வேன் டிரைவராக மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான நாகேந்திரன், விக்னேஷ் ஆகியோருடன் திண்டுக்கல்-கரூர் சாலையில் ஆயில் மில் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல்…

Read more

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் கூலி வேலை பார்க்கும் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் காவல்…

Read more

நடுரோட்டில் படுத்த தொழிலாளி…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பேருந்து நிறுத்தம் பகுதியில் அத்தாணி செல்லும் பிரதான சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் குடிபோதையில் 45 வயது மதியத்தக்க தொழிலாளி தள்ளாடியபடி நடுரோட்டில் துண்டை தலையணையாக வைத்து…

Read more

Other Story