OMG: 2-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் சீண்டல்…. பள்ளி தாளாளர் அதிரடி கைது…!!
தற்போது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பள்ளியின் தாளாளர் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரை பாலியல் சீண்டல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இது குறித்து…
Read more